Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்திலும் கரிநாள்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைககழக மாணவர்கள் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டுள்ளனர்.  யாழ் பல்கலைக்கழக  பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண துணி கட்டபட்டு இன்றைய சுதந்திர...

கிளிநொச்சி வைத்தியர் பிரியந்தினியை மிரட்டிய அரசியல்வாதி கைதானார்

கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர்...

மகாவம்சம் கூறும் தமிழரின் சுயநிர்ணயம் தெரியாதா வீரசேகரவுக்கு? வ- மா-மு-உ-சபா குகதாஸ்

சில தினங்களுக்கு முன்னதாக ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் புலிகள் கோரிய சுயநிர்ணய உரிமையை சுமந்திரனும் கோருகிறார் என குறிப்பிட்டிருந்தார். வாசிக்கும் போது வேடிக்கையாக இருந்தது முதலாவது...

யாழில் போராடத்தடை!

இந்திய மீனவர்களது அத்துமீறல் மற்றும் இலங்கை அரசின் பொறுப்பற்றதன்மைக்கெதிரான மீனவர்களது போராட்டத்திற்கு அரசு தடைவிதித்துள்ளது. பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் நடைபெறும் மீனவர் போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் ஊடாக இலங்கை...

அனைவரும் அரசியல் கடந்து அணிதிரள அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ எனும் தொனிப்பொருளில் நாளை 4 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மாபெரும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின்...

திருகோணமலையில் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்

திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

வேட்டியை மடிச்சுகட்டி கிளம்பினார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராடிவரும் மீனவர்களை தாக்க பழையபடி வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டார் டக்ளஸ். இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர்...

இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி. மு- பா- உ- ஜி. ஸ்ரீநேசன் மட்டக்களப்பு.

இனவாத செயற்பாடுகள் இலங்கையில் தலை விரித்தாடுகின்றன, இனவாதத்திற்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி. ஜி. ஸ்ரீநேசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு. ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையின்போது தனது...

தலைவர் படம் :13 மாத சிறையின் பின் விடுவிப்பு!

 முகநூலில் மாவீரர் தினத்தில்; தலைவர் பிரபகரனின் உருவப்படம் அடங்கிய படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ் பொதுமக்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையின் அடிப்படையில் ...

வடகொரியா ஆயுதம்:அமெரிக்கா என்ன செய்யும்?

கள்ள சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில்ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்...

மணிவண்ணன்:ஜநாவை நம்பவில்லை?

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐநாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கும்  மாநகர முதல்வர் வி மணிவண்ணனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.  இக்கலந்துரையாடலில் ஐநாவின்...

சுதந்திர தினம் அன்று போராட்டத்திற்கு அழைப்பு!!

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழ்மக்கள் கறுப்பு தினமாகவே அனுஸ்டிக்கவுள்ளோம். இதனையடுத்து எதிர்வரும் நான்காம் திகதி காலை 10 மணியளவில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருகோணமலை சண்முகா இந்து மகளிர்  கல்லூரிக்கு முன்பாக, மாணவிகள் ஆசிரியை ஒருவரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) போராட்டத்தில் ஈடுபட்டனர். அபாயா அணிந்து வரவண்டாமென கூறியிருந்த போதிலும்,...

அரச நிர்வாகத்தை முடக்க திட்டம்!

இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மீனவர்கள் கொலை செய்யப்படுகின்றமை, மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை உட்பட்ட அத்துமீறல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் வடக்கின் அரச அலுவலகங்களை...

ஐ.நா அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் கஜேந்திரகுமார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை கடுமையானதாக  இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள...

போடா வெளியே துரோகி:மீனவர்கள் சீற்றம்!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை போடா வெளியே என கத்தி மீனவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்கள் மதுபோதையில் நிற்பதாக பதிலுக்கு குற்றஞ்சாட்டியுள்ளார் டக்ளஸ். இந்திய மீனவர்களது...

இரு உடலங்களும் கரை ஒதுங்கின!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகளால் மோதி மூழ்கடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகில் பயணித்த மீனவர்கள் இருவரின் சடலங்களும் இன்று கரையொதுங்கியுள்ளன. வடமராட்சியின் வத்திராயன் மற்றும் கேவில் கடற்கரையோரங்களிலேயே...

யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!

யாழ்.ஊடக அமைய ஒருங்கிணைப்பில் கறுப்பு ஜனவரி!தூயவன் Monday, January 31, 2022 யாழ்ப்பாணம் நீதி வேண்டி யாழில் யாழ்.ஊடக அமையத்தின் முழுமையான ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் 'கறுப்பு ஜனவரி'...

கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவுக்கு அறிக்கை!!

தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ....

இந்தியாவின் கைக்குள் தமிழ் தலைவர்கள்!

இந்தியாவின் கைக்குள்ளேயும் சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

13ஜ நிராகரிப்போம்! யாழில் முன்னணி ஆதரவாளர்களது பேரணி

13ஜ நிராகரிப்போம்’ எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி  ஆதரவாளர்கள் பங்களிப்புடன்யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின்...

மீன்பிடிஅமைச்சர் நெல் வெட்டுகிறார்!

கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படைகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார்....