Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

மூடப்பட்டது கௌதாரிமுனை வீதி:போராட்டத்திற்கு அறிவிப்பு

கிளிநொச்சியின் பூநகரியின் கௌதாரிமுனைப்பகுதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. எனினும் போக்குவரத்தை சீர் செய்ய மாவட்ட செயலகமோ தொடர்புடைய அரச அலுவலகங்களோ அக்கறையற்றிருப்பதாகவும் அவை...

சீன வீடு வேண்டாம்:போர்க்கொடி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. இதனிடையே சீன அரசின் பொருத்து...

தென்மராட்சி மக்களின் முதல் வெற்றி: வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள பதிவு.

தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும் என்ற மகாபாரத வசனத்தை பதிவிட்டுள்ள வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, மின்பிறபாக்கி கிடைத்தமை தமது வெற்றி அல்ல எனவும்...

சாவகச்சேரி புதிய வைத்தியர் நியமனத்தில் நடந்த தில்லு முல்லு

சட்டத்தின் படி தற்போதும் நான் தான் யாழ்.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே...

திருகோணமலையில் பெண்கள் போராட்டம்!!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இன்று  புதன்கிழமை (10) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இடம்பெற்றது.   இதனை...

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை 

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah...

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை புதிய வைத்திய அத்தியச்சராக கோபால மூர்த்தி ரஜீவ் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர்...

த-பொது வே-விடயத்தில் இ-வாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு (WTSL) உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களிடையே இடம்பெற்ற கருத்தாடலின் ஊடக அறிக்கை.

International Network Melbourne, Australia சர்வதேச வலையமைப்பு தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் அமைப்பு (WTSL) தமது உலகளாவிய ஒருங்கிணைப்பாளர்களிடையே இடம்பெற்ற...

சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து விடைபெற்றார் வைத்தியர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை...

சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக போராட்டம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும் வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கும் கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி...

சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவும் அவதானம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை...

கொக்கிளாய் புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்!

சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்  மூன்றாம் கட்டமாக நேற்று வியாழக்கிழமை (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளது . கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி  அகழ்வுப்பணியானது 2023 ஆம்...

சம்பந்தனின் பூதவுடல் விமானம் மூலம் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில்...

கள்ள மண்ணா? நல்ல மண்ணா??-டக்ளஸ்

கிளிநொச்சி பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியிலிருந்தும் மண்டைக்கல்லாறு பகுதியிலிருந்தும் சட்டவிரோதமாக மணல் அகழ்வினை காவல்துறை மற்றும் வனவளத்திணைக்களம் இணைந்து முன்னெடுத்துவருகின்ற நிலையினில் பின்னணியில் ஈபிடிபி முக்கியஸ்தர்கள் உள்ளமை அம்பலமாகியுள்ளது....

எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்

எந்தக்கட்சியாகயிருந்தாலும் தமிழ் இன அழிப்பிற்காக குரல்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரிட்டனில் இன்று தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல்...

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிப்புஆதீரா Wednesday, July 03, 2024 திருகோணமலை, முதன்மைச் செய்திகள்

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள்...

திருகோணமலையில் போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் முன்னெடுத்தனர்.  திருகோணமலை உள்துறை முக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபை...

சுவாமி படங்களை அகற்றிய யாழ்.வலய கல்வி பணிப்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிமனையில் இருந்த சைவக்கடவுள்களின் திருவுருவப்படங்களை அகற்றிய கல்விப் பணிப்பாளர் பிறட்லீயை உடனடியாக யாழ் கல்வி வலயத்தில் இருந்து வெளியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்...

நல்லூர் வீதித்தடைக்கு எதிராக வழக்கு – வீதித்தடையை கோரும் வேலன் சுவாமிகள்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ காலத்தில் , ஆலயத்தை சூழவுள்ள வீதிகள் பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு , மூடப்படுவதற்கு...

பொது வேட்பாளருக்கு ஆதரவு!

பொது வேட்பாளராக சரியான ஒருவரை நியமித்தால் தாம் பூரண ஆதரவு வழங்குவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோ.கனகரஞ்சி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி  மாவட்ட...

கடலில் மிதந்து வந்த போத்தலில் காணப்பட்ட திரவத்தை அருந்திய 4 கடற்தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய தங்காலை பகுதியை சேர்ந்த நான்கு கடற்தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை...

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: நாங்கள் யார் என்பதை காட்ட நல்ல சந்தர்ப்பம்!! சிறிதரன்

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே  தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில்  தமிழ்...