Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

இந்திய தூதரகத்திற்கு மதிப்பளித்தது முன்னணி!

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கடற்தொழில் அமைச்சரிடம்...

சிவாஜிலிங்கம், ரவிகரன் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை கடற்படைக்கு சுவீகரிக்க அளவீட்டுக்கு சென்றபொழுது நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு...

P2P:இன அழிப்பு நிலைப்பாட்டில் உறுதி!

தேர்தல் அரசியல் கடந்த தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் மக்கள் இயக்கமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்வரை மக்கள் இயக்கத்தை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை...

யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் இதை...

மீனவர் பிரச்சினை – இந்தியாவின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மதிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடக அறிக்கை வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இன்றய தினம் 09-02-2022 புதன்கிழமை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகிய...

யாழில் அதிகரிக்கின்றது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றதென யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி மாத முற்பகுதியில்...

தமிழ் மீனவர்கள் அரசிடம் நிவாரணம் கேட்கவில்லை

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கெடும் இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு தராத அரசாங்கமாக இந்த அரசு காணப்படுகிறது என ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத்...

பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட வேண்டாம் – சி.வி

இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் இலங்கை அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கையாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய...

ஏலத்தில் விற்பனையாகும் இந்திய மீன் படகுகள்!!

யாழ்ப்பாணம் - காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் 5 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்குச்...

முஸ்லீம் என்பதற்காக 20 மாதத்தின் பின்னர் பிணை!

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த...

முன்மாதிரியானது உடுப்பிட்டி!

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு அவர்கள் தமது கல்வியினை முழுமையாக பூரணப்படுத்தும் வரையான தொடர்ச்சியான புலமைப்பரிசில் வழங்கும் திட்டமொன்றை முன்மாதிரியாக அமுல்படுத்தியுள்ளது உடுப்பிட்டி நலன்புரிச்சங்கம் எனும் பொது...

சிங்கள கிராமங்கள் வவுனியாவுடன் இணைப்பு!

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு...

டக்ளஸ் உடன் பேச தமிழக முதல்வர் பின்னடிப்பு!

இந்திய மீனவர்கள் மற்றும் உள்ளுர் மீனவர்கள் மோதல் விவகாரத்தில் டக்ளஸ் தரப்புடன் பேச தமிழக முதலமைச்சர் பின்னடித்துவருகின்றார். ஏற்கனவே கே.சிவாஜிலிங்கம் இத்தகைய முயற்சியை முன்னெடுத்து தோல்வி கண்டிருந்த...

வயல் வேலையிலீடுபட்ட இளைஞன் மரணம்!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து  உயிரிழந்தார். வடமராட்சி - கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரிக்கு முன்பாக வயல் வேலையில் நேற்று பிற்பகல்...

உள்நாட்டு பொரியல் இருக்கிறதென்கிறார் அலிசப்ரி!

மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின்    அமர்வில் அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு என தெரிவிக்க உள்ளதாக...

வடகிழக்கை தொடர்ந்து மலையக காணியில் கை வைத்த அரசு!

வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையகப் பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி...

மாகாண சபை முறைமையை தற்காலிக தீர்வாக ஒருபோதும் விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை! பனங்காட்டான்

வரதராஜப் பெருமாள் தலைமையில் அப்போது இயங்கிய மாகாண சபை கலைக்கப்பட வேண்டும், தனிநாட்டுக் கோரிக்கையை தடை செய்யும் ஆறாம் திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும், வடக்கு - கிழக்கு...

யூ-ரியூபர் விடுதலை கோரி மகன் ஒப்பம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள யூ ரியூபர் டிவன்யா மற்றும் டினேஸ் நியூமகசீன் மற்றும் வெலிக்கடை சிறைகளிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.நீண்ட நாட்களாக நாலாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

கிளிநொச்சியில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரிக் கையெழுத்துப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியில் வாலிபர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை 8.30...

மதியம் கரிநாள்: காலை குருந்தூரிற்கு சுற்றுலா!

இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு...

கடலில் இறங்கினர் மீனவர்கள்!

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், வடமராட்சி கிழக்கு  மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்களின்...

முள்ளிவாய்க்காலில் கரிநாள் கவனயீர்ப்பு போராட்டம்!

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்...