Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

யாழில் மாவட்ட செயலக முன்னால் போராட்டம்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகங்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர...

வடக்கில் முன்னணி,சுதந்திரக்கட்சி கூட்டங்கள்!

வடபுலத்தில் இன்று காலை முல்லைதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினதும் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா சுதந்திர கட்சியினதும் தேசிய மாநாடுகள் நடந்தேறியுள்ளது. இன்று மாலை முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்...

ஊடகவியலாளர் தில்லைக்கு கௌரவம்!

ஊடகத்துறையில் 50வது வருடத்தை பூர்த்தி செய்யும் மூத்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களின் சேவையை பாராட்டும் நிகழ்வு இன்று காலை 10-00 மணியளவில் மைக்கல் விளையாட்டுக்கழக பொது...

கொட்டும் மழைக்கு மத்தியில் பேரணி!

 கிளிநொச்சியில் கொட்டும் மழையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு டிப்போ சந்தியில்...

சுமந்திரனின் கையெழுத்துப் போராட்டம்!! சஜித் , விக்கி ஆதரவு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள்...

சுமந்திரன் அணி வென்றது?

தமிழக முதல்வரை யார் முதலில் சந்திப்பதென்ற விடயத்தில் சுமந்திரன் அணி வென்றுள்ளது. ஏற்கனவே டெலோ குருசாமி சுரேநதிரன் அணி இம்முயற்சியை முன்னெடுத்த நிலையில் சுமந்திரன் அணி வென்றுளளது.  தமிழ்...

மீண்டும் கூட்டமைப்பின் அடுத்த நாடகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்."-இவ்வாறு இலங்கைக்கான இந்தியத்...

சாணக்கியன் பொய் என்கிறது இலங்கை காவல்துறை!

இலங்கை தமிழரசுகட்சியை சேர்ந்த ஒருவரை வெள்ளை வானில் கடத்த முயற்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட டுவிட்டர் தகவல் உண்மைக்கு புறம்பானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

3ஆம் நாள் போராட்டம்! அனைத்துலக நீதிமன்றம் முன் தொடர்கிறது!

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டியும்தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு எனும் கோரிக்கைகளினை முன்னிறுத்தி மனித நேய ஈருருளிப்பயண...

பருத்தித்துறை சுப்பர்மட மக்களின் முதுகு புண்ணாகும் -டக்ளஸ் வெளியிட்ட தகவல்

பருத்தித்துறை சூப்பர் மடத்தில் உள்ளவர்களோடு நான் கதைக்க போனால் அவர்களது உடம்புதான் புண்ணாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பனை...

டக்ளஸ் பிதற்றுகிறார்?

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில்; தடுத்து வைக்கப்பட்டிருந்த 47 இந்திய மீனவர்கள் இன்று காலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைது...

ஊடக அமைச்சரிற்கு கறுப்புக்கொடி:யாழில் அதிரடி! தூயவன்

யாழ் மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், கருப்பு பட்டி அணிந்து யாழ். ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்தனர்....

மட்டக்களப்பில் மீனின் வயிற்றில் காணப்பட்ட பொருட்கள்!

மட்டக்களப்பு பிரதேசத்தில் ஒருவர் கொள்வனவு செய்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்து ஊசி மருந்து செலுத்தும் சிரின்ஜ்,(syringe) பிளாஸ்டிக் உட்பட பல பொருட்கள் காணப்பட்டமை தொடர்பான காணொளி...

மாணவர் ஒன்றியம் நாளை கூடுகின்றது!

யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தை முடக்கும் முயற்சிக்கு எதிராக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றியை பெற்றுள்ளது.யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றைய தினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டமொன்றை...

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் புதிய வரவு!

பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் அண்மையில் தருவிக்கப்பட்ட நிலையில் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி  ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். அம்பாரை மாவட்டம்  கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு...

மூடப்பட்டது யாழ்.பல்கலைக்கழகம்!

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.  யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றித்தை  செயற்படவிடாது துணைவேந்தர் தடுத்துவருகின்ற நிலையில் மாணவர்கள் வீதிக்கு இறங்கி பேராடத்தொடங்கியுள்ளனர் இதனால் பல்கலைக்கழக...

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை! செல்வராஜா கஜேந்திரன்

நேற்று 12 டான் தொலைக்காட்சியில் எது சரி எது பிழை நிகழ்சியில் கலந்து கொண்ட கஜேந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத்திற்காக போராடவில்லை  என    தெரிவித்துள்ளார்...

நீதிபதி இளஞ்செழியன் எனது மகளுக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பார்!

வவுனியா - பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஆறு வருடங்கள் ஆகியும் எதுவித நீதியும்...

முதலில் மாகாணசபை தேர்தல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24ம் திகதி விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில்...

தமிழ் கட்சிகள் யாழில் கூடுகின்றன!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக, தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் (16) யாழ்ப்பாணத்தில் கூடி...

மாவை இளைஞரணி மும்முரம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரனால் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்து போராட்டமானது...

சுமந்திரனோ வீதியில்:அம்பிகா படியேறுகிறார்!

ஆட்சியை மாற்றியமைக்க சதிகள் பின்னப்படுவதாக கோத்தபாய குரல் எழுப்பிவரும் நிலையில் எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்து வேட்டையில் குதித்திருக்க அவரது வலது கையான அம்பிகா நீதிமன்ற படியேறியுள்ளார்.  பயங்கரவாத தடை...