Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

கோத்தாவிடம் இராணுவ சிந்தனையே எஞ்சியுள்ளது!

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக் கொண்ட அரசு என காண்பித்துள்ளது.அத்துடன் இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக...

இந்திய துணைதூதரை வாழ்த்திய சிறீதரன்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் திருமணவாழ்வில் இணைந்திருக்கும் நிலையில் அவரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்தியுள்ளார். இந்தியத்துணைத்தூதரும்,அவர்தம் மண இணையரும் வளமும், நலமும் பெற்று வாழ உளமார...

ஊடகவியலாளர் நிலக்சன் பதக்கம்:அமரர் தில்காந்திக்கு!

யாழ் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த...

தமிழரசு வெளியே:சுமா கோபித்துக்கொள்வார்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித...

தாய்மண்ணை மறக்காமல் வைத்திய கலாநிதி விஜயதீபன் அவரின் அப்பா அம்மாவின் நினைவாக செய்தபணி!

வைத்திய கலாநிதி விஜயதீபன் அவர்கள் அவரின் அப்பா அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டுதான் பிறந்த மண்ணான (புளியங்குளம்)மீண்டும் ஒருமுறை மோட்டர் வசதியுடன் கூடிய குழாய்க்கிணறும் ,பாடசாலை உபகரணங்களும்...

வவுனியாவில் மாவை, சுமந்திரன் தலைமையில் கையெழுத்துப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28) குறித்த கையெழுத்து...

முல்லைத்தீவு பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு!

முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்ககொலை தாக்குதல் படகு ஒன்று இன்று 28.02.2022 மீட்கப்பட்டுள்ளது. சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு...

நான் அடிக்கவில்லை:வியாழேந்திரன்!

மட்டக்களப்பில் ஊடகவியளரை தாக்கிய நபருக்கும் எனக்கும் அலுவலக ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ எந்த தொடர்பும் இல்லை ‘ என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இன்று (27)...

அவமானமென்கிறார் சிறீதரன்?

தமிழ் மக்களைச் சாகடிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட...

யாழில் எரிபொருளை பதுக்க தடை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ் மாவட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தி யுள்ளதாக உள்ளகத் தகவல்கள்...

கூட்டமைப்பு: முன்னணி, கூட்டணி கூட்டாக ஆர்ப்பாட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து...

20வருடங்கள்:நிமல் கொலையாளி நெப்போலியன் கைது!

பிபிசி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை தொடர்பில் சந்தேகநபரான நெப்போலியனை ஒருவரை பிரிட்டனில் காவல்துறை கைதுசெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிடிபி அமைப்பின் முன்னாள் இராணுவ தளபதியென சொல்லப்பட்ட நெப்போலியன்...

டக்ளஸ்:பின்விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்!

ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழியில் செயற்படுவதால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையினை இந்தியா விலக்கி முன்மாதிரியாக செயற்படவேண்டுமென ஜனநாயகப்போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்-கஜேந்திரன்

 தீவகப்பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ள கருத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆளுநர் மன்னிப்பு கோரவேண்டும்...

லக்சம்பேர்க்கை நோக்கி நகரும் 8 ஆம் நாள் போராட்டம்!

தமிழின படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம் நாளாக (23/02/2022) தொடரும் ஈருறுளிப்பயணம்.  கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. ...

கோட்டாபாயவின் அலுவலகத்தை அல்லது வீட்டை முற்றுகையிடுவோம் – சாணக்கியன்

வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுதர தவறினால் இலங்கை அதிபர் கோட்டபாயவின் அலுவலகத்தினையோ அல்லது அவரது இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக்...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகள்.

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அரசியல் கைதிகள் இன்று அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்...

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு; எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்லும் மக்கள்!

வடக்கில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது, குறிப்பாக முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் இவ்வேறான பிரச்சினைகள் காணப்படுகின்றது குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

உக்ரைன் நெருக்கடி: நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஒப்புதலை நிறுத்துகிறது ஜேர்மனி

கிஉக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப விளாடிமிர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் முக்கிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது.திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி இரண்டு பிரிந்து சென்ற உக்ரேனிய பகுதிகளை சுதந்திர...

112 பெற்றோர்களை இழந்து விட்டோம்: எஞ்சியிருப்பவர்களும் இறப்பதற்கு முன்னர் எமக்கு நீதி கிடைக்க வேண்டும்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும்  தொடர்ச்சியாகப் போராடி வருகின்றோம். எம்மில் 75 சதவீதமானவர்கள் வயது...

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் விபத்து-ஸ்தலத்தில் 33 பெண் பலி!!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. கனகராயன்குளம்...

கழிவு தின்னும் பன்றி டக்ளஸ்: சிவாஜி

கொலைகாரக்கும்பலை சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களை யுத்தம் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் 12வருடங்களின் பின்னரும் தேசியத்தலைவரும் புலிகளும் கனவில் கூட வந்த நாள் தோறும் மிரட்டிக்கொண்டிருக்கிறார்களாவென கேள்வி எழுப்பியுள்ளார்...