Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும்.

எதிர்வரும் மார்ச் 13 ம் திகதி ஞாயிறு மாலை 6,00 – 8.00 மணி (கனடா) வரை நடைபெறும். அன்றைய நிகழ்வில் பலர் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார்கள். நாடுகடந்த...

வடக்கில் தென்னங்காடுகள்!

வடக்கில் தென்னை முக்கோண வலயங்களை அடையாளப்படுத்தி தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் வகையிலான திட்டங்களை கையளித்துள்ளோம் என வனஜீவராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் வடக்கிற்கான திட்டங்களின்...

அழைப்பு வந்ததா ?அல்லது கூட்டமைப்பு தேடி செல்கிறதா?:சுரேஸ் கேள்வி!

 ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்புக்கான திகதி உறுதி செய்யப்பட்ட  நிலையில் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்...

சோபையிழந்த கச்சதீவு!

யாழ்ப்பாணம் - கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இலங்கை முப்படைகளது சீருடைகளால் நிரம்பியிருந்த போதும் பகத்ர்கள் குறைந்தளவில் பங்கெடுத்தமையால் சோபிக்கவில்லை.அத்துடனட்ன அரச அமைச்சர் டக்ளஸ்...

பேசவிடாது தடுக்கமுடியாது!

 வடக்கு – கிழக்கில், மிகவும் நூதனமாக காணிகளை அபரிக்கும் செயலில் அரசு ஈடுபட்டு வருகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் சபையில் இன்று...

மின் தாக்கி தம்பதிகள் பலி!

யாழ்ப்பாணம் புத்தூர்ப் பகுதியில் மின்சாரத்தில் அகப்பட்ட மனைவியை காப்பாற்ற முயன்ற கணவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். வீட்டின் கிணற்றடியில் உள்ள நீர்த் தொட்டியடிலேயே இவ்வாறு மின்சாரத்...

மாட்டு வண்டியில் சென்ற தவிசாளர்!

சிங்கள அரசியல்வாதிகளிற்கு ஈடாக வடகிழக்கிலும் உள்ளுர் அரசியல்வாதிகளது பரப்புரைகள் வேகம் பிடித்துள்ளது. இலங்கையில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

மறக்ககூடாது!

புலம்பெயர் உறவுகள் சர்வதேசமெங்கும் பரவி இருந்தாலும் அவர்களது வேர் தாயகத்திலேயே இருக்கின்றது.வேர்களிற்கு உணவை பெற விரிந்து கிடக்கின்ற கிளைகளே உதவவேண்டும்.வேர்களும் தமது தேவைகளை கேட்டுப்பெற்றுக்கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் கனேடிய...

த- பேசும் ம- ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? ஜி. ஸ்ரீநேசன்,

தமிழ் பேசும் மக்களை ஆளும் தகுதியை சிங்களத் தலைவர்கள் பேரின ஓரின அடிப்படைவாதத்தால் தாமாக இழந்துவிட்டார்களா? 74 வருடகால ஆய்வு தரும் செய்தி. ஜி. ஸ்ரீநேசன், முன்னாள்...

இந்தியா மிரட்டுகின்றது:சி.வி!

''இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என...

தனியே சுருட்டிக்கொண்டார் சங்கரி!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெருமளவு சொத்துக்களை தனியே முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விழுங்கியமை தேர்தல் திணைக்கள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. யாழ்.நகரின் ஸ்ரான்லி வீதியிலிருந்த தலைமை...

யுத்தத்தின் பின் கையில் ஒப்படைக்கப்பட்ட பெண்கள் எங்கே?

 சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

மறுதலிக்கிறார் அங்கயன்?

 வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோ மீது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக...

முன்னணி முதுகில் குத்துகிற்து!

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்,...

கூட்டமைப்பினர் மீது மீண்டும் தாக்குதல்!

வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில்  தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய காட்சியின் பெயரைச் சொல்லி...

இலங்கையில் நடப்பது புதினமானது:திகா!

இலங்கையில்  என்ன நடக்கின்றது என்பது பெரும் புதிராகவே இருக்கின்றது. ஆட்சியாளர்களின் முறையற்ற முகாமைத்துவத்தால் எதிலும் நிலையற்ற தன்மையே காணப்படுகின்றது. இரவில் நித்திரைக்குச் சென்று, காலையில் கண்விழித்தால் ஏதேனும்...

மூத்த அரசியலாளர் கே.எஸ் இராதாகிருஷ்ணன் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை சந்தித்துள்ளார்:

தமிழரசுக் கட்சி தலைவர் ,மூத்த ஈழ அரசியலார்,நீண்டகால நண்பர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய இல்லத்தில் அவரை சந்தித்துவிட்டு அவரும், அவருடைய புதல்வரோடு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சென்று அப்பல்கலைக்கழகத்தின்...

நினைவழியா நிமல்:20வருடங்களின் பின்னரான பிபிசி பதிவு தூயவன்

2 இலங்கை, உலகம்எங்கள் வீடு உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய ராணுவ முகாம்களும் இருந்தன. எனவே அரசாங்கத்தின்...

வட்டுவாகலை திட்டமிட்டு சுவீகரிக்க சதி:ரவிகரன்!

 முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான பூர்வீக காணிகளை கோத்தாபாய கடற்படைமுகாம் கடற்படையினர் அபகரித்துள்ளனர்  இந்நிலையில் இக் காணிகளை விடுவிக்குமாறுகோரி, காணிகளுக்குரிய தமிழ் மக்கள் பலதடவைகள்...

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல்!

வலி .தென் மேற்கு பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிம்ரஜோ மீது பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் இருந்த தாய் மற்றும் தங்கை மீதும்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இத்...

நீச்சல் போட்டியில் வல்வையின் புதல்வி நீச்சலில் சாதனை

27.02.2022 அன்று ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிறுமி தனுஜா ஐந்து பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு உலகளாவிய...

நீதி:இலவுகாத்த கிளிகள்!

இம்முறை இடம்பெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்விலாவது எமக்கான நீதி கிடைப்பதற்கு வழிபிறக்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்...