Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

ராஜபக்சக்களை எழுப்பிவிட முடியாது:கஜேந்திரகுமார்!

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இதேவேளை காணாமல்...

தனியே தன்னந்தனியே:டெலோ!

குருசாமி சுரேந்திரனின் வழிநடத்தலில் தனித்து டெலோவை முன்னநகர்த்த செல்வம் அடைக்கலநாதன் முற்பட்டுள்ளமை அண்மைக்காலமாக அம்பலமாகியுள்ளது.ராஜதந்திரிகள் முதல் தமிழக முதலமைச்சர் ஈறாக தனித்து சந்தித்து அலுவல் பார்க்க டெலோ...

மகிந்தவை மறிப்பதா:முறுகும் ஈழ சிவசேனை!

இந்து –கத்தோலிக்க மோதலை தூண்டுவிப்பதில் முன்னிற்னும் ஈழம் சிவசேனை இனக்கொலையாளி மகிந்தவின் நல்லூர் ஆலய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வேலவன் சுவாமிகளை கண்டித்துள்ளது.  பிரதமர் மகிந்த நல்லூர்க்...

மகிந்தவால் முடியவில்லை.!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு விஜயம் இம்முறை மகிழ்வை தரவில்லை. தனது நல்லூர் ஆலயத்தில் திட்டமிட்ட வழிபாட்டை கைவிட்டு மாவிட்டபுரத்திற்கே செல்ல மகிந்தவால் முடிந்தது....

„கறுப்பு“ தாய்களிற்கு மகிந்தவும் பயம்!

 யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்கு...

மகிந்த: தெறிக்க வேகமாக ஓடிய கதை!

காணாமல் ஆக்கப்படடோரது குடும்பங்களில் இருந்து தப்பித்து மகிந்த இன்று  யாழில் ஓடிய நிலையில் பிரதமரை வரவேற்கும் முகமாக கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து...

கந்தரோடையில் எதிர்ப்பு: மகிந்தவின் வருகை இரத்து!

யாழ்பாணம் கந்தரோடைக்கு சிறீலங்காப் பிரதமர் மகிந்த ராஜபச்ச வரவிருந்த நிலையில் அங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக அவர் அங்க பிரசன்னமாகவில்லை என யாழ்ப்பாணச்...

எம் தேசத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது – சிறீதரன்

முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால் தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது எனவும், இது எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது என தமிழ்த்...

சிங்கள சிப்பாய்க்கும் ஒரு இலட்சம் வழங்கமுடியுமா?

ஒரு லட்சம் ரூபாவை வழங்கி காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளை ஏலத்தில் விடுகிறீர்களா என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினர் கேள்வி எழுப்பினர்.நேற்றைய...

இலங்கையில் ஒரு உயிரின் பெறுமதி ஒரு இலட்சம்?

 காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு 100000 ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர்...

சங்கரி கூட்டம் போட நீதிமன்ற தடை!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியால்  சனிக்கிழமை (19) கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்குழு மற்றும் மத்திய செய‌ற்குழு கூட்டத்திற்கு தடை கிளிநொச்சி நீதிமன்றம்...

பறளாயில் அனுமதியில்லை!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைப்பதற்கோ பிரித் ஓதுவதற்கோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஆலய தர்மகத்தா சபையும்...

பிச்சை வேண்டாம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு ஒரு இலட்சம் இழப்பீடும் மரணசான்றிதழும் வழங்குவதான இலங்கை அரசின் அறிவிப்பு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. தேவையாயின் அரசு வழங்குவதாக அறிவித்த ஒரு...

சைக்கிளிற்கு மாற்றிய தமிழரசு தரப்புக்கள்!

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலிவடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச்...

பறளாயிற்கும் வந்தார் புத்தர்!

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத்...

ரஜி பட்டர்சன்(Raji Pattison) அமெரிக்கா பயணம் செய்துகொண்டிருந்தபோ து துப்பாக்கிப் பிரயோகம்

அமெரிக்காவில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த ரஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற ஈழத்தமிழ் பெண் மீது சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஜி ஈழத்தமிழர் தொடர்பான...

நினைத்தபடி செய்யமுடியாது:யாழ்.மாவட்ட செயலர்!

யாழ். மாவட்ட மக்களின் அபிவிருத்தியில் மாவட்ட செயலகம் எழுந்தமானமாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்த முடியாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். ''யாழ்...

அரசிற்கு எதிராக ஈபிடிபி போராட்டம்!

யாழ். மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு பக்கசார்பாக செயற்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து அரசின் பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்....

தமிழர் பிரச்சினை சம்பந்தனின் குடும்ப பிரச்சினையல்ல!

எடுத்தேன் கவிழ்த்தேன் என செயற்படுவதற்கு தமிழர் பிரச்சினையென்பது இரா.சம்பந்தனின் குடும்ப பிரச்சினையில்லையென்பதை புரிந்து கொள்ளவேண்டுமென யாழ்.மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற...

போராடாமல் பயனில்லை:வினோ!

கூட்டமைப்போடு என்ன விடயத்தை பேச போகிறேன் என்று எதையும் குறிப்பிடாது, வாருங்கள் என்று கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று தெரிவித்த  தமிழ்த்...

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை முன்பாக (திங்கட்கிழமை)  நண்பகல் 12 யிலிருந்து ஒரு மணிவரையில் தாதியர்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வெறு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

முன்னணியின் பேரணி வவுனியாவில்!

13ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் அணியால் இன்று வவுனியாவில்  எழுச்சி பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணியானது வவுனியா...