Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

பொறுப்புக்கூறல்:வாய் திறந்த அமெரிக்க தூதர்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்;கள் அன்புக்குரியவர்களிற்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தத்தின் போது தங்கள்...

முள்ளிவாய்க்கால் சந்தையல்ல!

இறுதிப்போரின் போது இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகிவரும் போது - மே 18 நினைவேந்தல் தினத்தை அரசியலாக்குவதற்கும், தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கும்...

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள...

மட்டக்களப்பில் உயிரிழந்த இளம் ஊடகவியலாளர்

மட்டக்களப்பு – துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் நேற்று இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் இலங்கையில் வெளிவருகின்ற...

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் – யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் சந்திப்பு இடம்பெற்றது.

பிரான்ஸ் நாட்டில் உள்ள டெரன்ஸி (Drancy) மாநகர சபையின் முதல்வர், பிரான்ஸ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் நேற்று...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல்களமல்ல!

முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு...

யாழில் விபத்து: தந்தை பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தொடருந்துடன்  கெப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர்  உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தந்தையான 45 வயதுடைய நாகமணி தயாபரன்  என்பவரும்...

ஈபிடிபி யோகேஸ்வரியும் ராஜினாமா!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஞானசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் என்பவர் விலகியுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு...

யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிரான்சில் வரவேற்பு

யாழ் மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர்....

வடகிழக்கில் கல்வி, நிர்வாகம் பாதிப்பு!

இன்றைய தினம் இலங்கை முழுவதும் அழைப்புவிடுக்கப்பட்ட கடை அடைப்பினால் வடக்கிலுள்ள பாடசாலைகள்,அரச திணைக்களங்கள் செயலிழந்து போயுள்ளன. இதனிடையே பாடசாலை ஆசிரியர்கள் மாட்டு வண்டியில் பாடசாலைக்கு சென்று கவனத்தை...

மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர்.

அன்னை பூபதிக்கு அஞ்சலிக்க மகளிற்கும் அனுமதியில்லை!

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற தங்களை விடுதலைப்புலிகளிற்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்து பொலிஸார் தடுத்துநிறுத்திவிட்டனர் என அன்னை பூபதியின் மகள்...

தமிழ் தேசத்திற்கான சுதந்திர அரசை அங்கீகரிக்கும் தருணம்: கனடாவில் வாகனப் பேரணி

கனடாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன பேரணியில் "தமிழ் தேசத்தின் சுதந்திர அரசை அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது" என்ற வேண்டுகோளை கனடா மற்றும் சர்வதேச சமூகத்திடம்...

எங்களின் தீர்மானம் குறித்து செவ்வாயன்று இறுதி முடிவு – சுமந்திரன்

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம்...

முன்னணியின் அலுவலகம் மணிவண்ணனால் திறப்பு?

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  யாழ் மாவட்ட அலுவலகம் உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனால் திறந்துவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள்...

தமிழ் மக்களிற்கு என்ன பலன்?

தீவிர தமிழ்த்தேசியம் பேசும் முன்னணியினர் விழுந்தடித்துக்கொண்டு அதுவும் தாமாகவே எதிர்க்கட்சிக் காரியாலயத்திற்குச் சென்று கையெழுத்திட்டுள்ளனர். தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் பிரேரணையில் கையொப்பமிட்டமையை...

பாலகுமாருக்கு மருத்துவபீடத்தில் அஞ்சலி

 யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் :அணிதிரள அழைப்பு!

இன அழிப்பின் நினைவேந்தல் நாளை தமிழர் என்கின்ற நிமிர்வுடன் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் மே18 இனில் நினைவேந்த அனைவரையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

காங்கிரஸ் உண்மை சொல்ல வேண்டும்!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆட்சிமாற்ற முயற்சிகளை அமெரிக்கா ,இந்தியா போன்றவை முன்னெடுக்கும் சிங்கள தேச விடயங்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்வது வழமையாகும்....

யாழ்.குடாநாட்டினுள் யானைகள் புகுந்தன!

மீண்டும் யாழ்.குடாநாட்டிற்குள் யானைகள் புகுந்தமையினையடுத்து பரபரப்பு தொற்றியுள்ளது.ஆனையிறவைக் கடந்து இயக்கச்சியில் யானைகள் குறைந்தது .மூன்று யானைகள் வந்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆனையிறவு - தட்டுவன்கொட்டியினையண்டிய பகுதியில்...

அகதிகளை துரத்தும் கடற்படை,இராணுவம்!

இலங்கையில் இருந்து தற்போதைய பொருளாதார நெருக்கடி மத்தியில் இந்தியாவிற்குத் தப்பிச் செல்வோரை தடுப்பதற்காக மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக...

நீராடச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த மூவரைக் காணவில்லை!!

நுவரெலியா - றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர்...