Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

யேர்மனி சார்புறுக்கனில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது

சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை...

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டமும் வழமை மறுப்புப் போராட்டமும்

மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வழமை மறுப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் இன்று (6) காலை அரசுக்கு...

வழமை மறுப்புப் போராட்டத்தால் முடங்கியது மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று வழமை மறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இப்போராட்டம் நடந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள...

முடங்கியது யாழ்ப்பாணம்!

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் இன்று வெள்ளிக்கிழமை (6)நாடு தழுவிய ரீரியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக யாப்பாணத்திலும் கதவடைப்புப்...

அம்பாறை :தீக்கிரையானது காவலரண்!

 அம்பாறை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த  பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார...

தொல்லியலாம்:தமிழர்கள் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் இருவர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்....

65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர் – சாணக்கியன்

நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்ஷக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (05)...

ஆங்கிலத்தில் பேசியதற்கு கொலை:சந்தேக நபர்கள் சரண்!

புலம்பெயர் தேசத்திலிருந்து நாடு திரும்பி மதுபானச்சாலையில் தனி ஆங்கிலத்தில் உரையாடியமைக்காக இளைஞன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் சரணடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் வல்லை பகுதியில்...

தமிழ் இறையாண்மைக்கு“ சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை நிறுத்த "தமிழ் இறையாண்மைக்கு" சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வவுனியாவில்...

அண்ணாமலையை சந்தித்த ஈழம் சிவசேனை!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சி குழுவை ஈழம் சிவசேனை சந்தித்துள்ளது. இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தம் பிரகாரம் உருவான 13வது...

காணாமல் ஆக்கப்பட்ட மகன் மருமகன் பேரனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் மேதினங்கள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சமத்துவக்கட்சியின் மேதினங்கள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. ககுவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சியில் குடுமிப்பிடிகளை கைவிட்டு கூட்டமைப்பின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில்...

நேருக்கு நேர் வா:ஹக்கீமிற்கு சவால்!

ஹக்கீமின் பணிப்பிலேயே தான் கோத்தாவிற்கு ஆதரவளித்தாக அம்பலப்படுத்தியுள்ள நிலையில் தற்போது  சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

 ஊடகவியலாளர்கள் பாஸ்கரன் கதீசன் மற்றும் இராஜேந்திரன் ஜீபன்  ஆகியோர் செய்தி சேகரிக்க சென்ற போது வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள சில்வா நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளிவில் கிளிநொச்சி மாவட்ட அலுவலம் முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டது....

அமெரிக்க தூதர் வாகன தொடரணி விபத்தில்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு திரும்பிய அமெரிக்க தூதர் பயணித்த வாகன தொடரணி வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்  விபத்தில் சிக்கியுள்ளது. விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை: தெளிவு படுத்தலுக்குப் பின்னரே கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம்

ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்துள்ளவர்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னரான அடுத்த கட்ட நிலைமைகள் தொடர்பில் தெளிவு படுத்தியதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை! சபா குகதாஸ்

ரெலோ இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் இலங்கைத்தீவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்றுமதி வருமானங்களையும் ஏனைய அந்நியச் செலாவணி வருமானங்களையும் இழந்து...

தென்னிலங்கை மக்களிடம் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அவசரக் கோரிக்கை!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியற்துறையின் நிலைப்பாடு' என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு...

முள்ளிவாய்க்காலிற்கு சிங்களவரும் வருக

எதிர்வரும் மே18ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் இன...

யாழ்.பல்கலையில் கவனயீர்ப்பு!

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களின் 28.04.2022 வியாழக்கிழமை நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற...

கௌதாரிமுனைகடல் அட்டைப் பண்ணை மூடப்பட்டதா?

பூநகரி கௌதாரிமுனையில் சீன கூட்டு நிறுவனத்தால்   அமைக்கப்பட்ட கடல் அட்டைப் பண்ணையை தொடர்ந்தும் பராமரிக்க முடியாமல்  முழுமையாக அகற்றப்பட்டது. பூநகரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதிதாக...