Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் கஞ்சியும் !

நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் காரியாலயத்தில் இடம் பெற்ற முள்ளிவாக்கால் 13 றாம் ஆண்டு நினைவோடு முள்ளிவாய்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது தேசம் கடந்தும் -நாம்தாய் மண்ணை...

உறவுகளின் கண்ணீரால் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய காலகட்டத்தில்  ஒரு குறுகிய நிலப்பரப்பில் மக்கள் முடங்கி இருந்த காலப்பகுதியிலே...

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி வவுனியாவை வந்தடைந்தது

பொத்துவிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்து. வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. குறித்த பேரணி நேற்று முன்தினம்...

யாழ்.பல்கலைக்கழத்தில் மாணவர்களால் நினைவேந்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் தூபியில் அமைந்துள்ள நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தி விளக்கேற்றி வணக்கம் செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் ரவிகரனிடம் விசாரணை.

முள்ளிவாய்க்கால், மே-18நினைவேந்தல் நிகழ்வுதொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களிடமும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தலைவர் இ.மயூரன் அவர்களிடமும் முல்லைத்தீவுபொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் முள்ளிவாய்க்கால்...

இலங்கை பொலிஸ் போதும்:ஆமி தேவையில்லை!

தமிழ் அரசியல்வாதிகளது வதிவிடங்களிற்கும் இராணுவ பாதுகாப்பு வழங்க அரசு முற்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் தமக்கான மேலதிக இராணுவ பாதுகாப்பை மறுதலித்துவருகின்றனர். தனது யாழ்ப்பாண  இல்லத்திற்கு...

பேரணி யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் பயணிக்கிறது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை வீட்டின் முன் விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. மே 18 இல் முள்ளிவாய்க்காலில்...

தேசிய தலைவர் மண்ணிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது பேரணி!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டுவடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு அமைவாக வல்வெட்டித்துறையிலிருந்து  முள்ளிவாய்க்கால் வரையில் முன்னெடுக்கப்படும் பேரணியானது...

முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது கிழக்கு பேரணி!

முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்கு நீதிகோரி கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்க தமிழ் இளம் சமூகம் முன்வரவேண்டும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அம்பாறை...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை...

முள்ளிவாய்க்காலிற்கு பேரணிகள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும்...

ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமாட்டோம்: காலையும் வாரமாட்டோம்! மனோ

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், அந்த அரசை...

முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம்: அம்பாறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இந் நிகழ்வினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில்...

கோட்டாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை எதிர்வரும் 17 ஆம் நாள் – சுமந்திரன்

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 17 ஆம் நாள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்....

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி அருகில் இன்று (12) இடம்பெற்றது. முள்ளிவாய்க்காலில் தமிழ்...

கைதிகளை வாடகைக்கு விடுத்த விவகாரம் :விசாரணை

காலிமுகத்திடலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களை தாக்க சிறைகைதிகளை வழங்கிய விவகாரம் சூடுபிடித்துள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(12)...

முன்னாள் போராளி கொலை!

வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சடலமாக மீட்கப்பட்டவர் மெய்யப்பன் என அழைக்கப்படும் தாசன்...

தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது!

மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார். யாழ்....

அரசியல் கைதிகள் பலருக்கு நோய் தொற்று!

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சிறப்புற!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள், எதிர்வரும் 18ஆம் திகதி சிறப்புற இடம்பெறுமென வட, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பின்  இணைத் தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ அடிகளார்...

கோத்தா கடற்படை காணி அளவீடு செவ்வாய்!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள 670 ஏக்கர் காணி கோத்தபாய கடற்படை தளத்திற்காக சுவிகரிப்பதற்காக எதிர்வரும் செவ்வாய்கிழமை 10ம் திகதி நிலஅளவை திணைக்களத்தால் அளவீடு செய்யபட...