Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

நாட்டுப்பற்றாளர் திரு. தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளரும் நாட்டுப்பற்றாளருமான திரு.தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின்இறுதிவணக்க நிகழ்வு யேர்மனி லூடென்சைட் நகரத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேவாலயத்தில் திருப்பலி...

இருபாலையிலும் தங்கமாம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீட்டு உரிமையாளர்...

சாணக்கியனிற்கு கஸ்டகாலம்!

எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.சகட்டுமேனிக்கு நாடாளுமன்றில்...

தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு

யேர்மனி நாட்டின் லூடென்சைட் நகரப்பொறுப்பாளராகக் கடமையாற்றிய தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள், 02.06.2022 அன்று ஊர்தி விபத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து...

துறைமுகங்களிற்கு எதிர்ப்பு !

பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய இடங்களிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் துரதிஸ்டவசமாக சில தமிழ்...

அரியாலையில் விபத்து: இருவர் உயிரிழப்பு

யாழ் அரியாலை பகுதியில் தொடருந்துடன் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் குறித்த...

உடனே நாடாளுமன்றைக் கலைப்பததே நல்லது – சுமா

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான...

உலகில் கூடிய இராணுவத்தை வைத்திருப்பது இலங்கையே!

புதிய அரசியல் திருத்தம் ஊடாக நாடாளுமன்றம் மாகாணசபை, உள்ளூராட்சிகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை கொடுக்க வேண்டும். இதுவே நாட்டினை பொருளாதார ரீதியிலும் ஐனநாயக ரீதியிலும் முன்னேற்ற பயன்படுமென ஈழ...

ஈழத்தின் கீழடி:காரைநகரின் காரைக்கால்!

ஈழத்தின் தொல்லியல் ஆய்வில் முக்கிய திருப்புமுனையினை காரைநகரின் காரைக்கால் சிவன் கோயில் வழங்கியுள்ளது.நேற்று செவ்வாய்கிழமை தோண்டப்பட்ட புனித குளத்தின் அகழியில் இருந்து சீனர்களின் (கி.பி. 11-13 ஆம்...

நிலாவின் தாயார் பிரிந்தார்!

இலங்கை அரச புலனாய்வு பிரிவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட  ஊடக கற்கை மாணவனான சகாதேவன் நிலக்சனின் அன்னையார் தனது மகனிற்கான நீதி கிட்டாத நிலையில் உயிர் பிரிந்துள்ளார்....

கடற்படைக்கு முல்லைதீவில் காணி சுவீகரிப்பு மக்களால் தடுத்து நிறுத்தம்!

இறுதி யுத்த சாட்சியங்கள் முடங்கியுள்ள வட்டுவாகல் கிழக்கு பகுதியில் கோட்டபாய கடற்படை தளத்திற்காக தனியார் காணிகளை அளவீடு செய்ய முற்பட்ட போது காணி உரிமையாளர்காளாலும், தமிழ் மண்...

கௌதாரி முனையில் மீண்டும் சீன கடலட்டை பண்ணை?

கௌதாரிமுனையில் மீண்டும் ஓர் கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு சீன நாட்டவர்கள் சிலர் உள்ளூர் மீனவர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் கௌதாரிமுனைப் பகுதியில் இயங்கிய...

வடகிழக்கிலும் சத்திரசிகிச்சைகள் நின்றன!

வடகிழக்கிலுள்ள அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் பெரும்பாலும் சத்திரசிகிச்சைகள் நின்றுபோயுள்ளது. மருந்து பொருட்களிற்கான பெரும் தட்டுப்பாட்டையடுத்தே விபத்து உள்ளிட்ட சத்திரசிகிச்சை தவிர்ந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை இந்திய அரசிடமிருந்து...

உருவானது தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு!

வடகிழக்கை கடித தலைப்பு சங்கங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் மீனவ ,விவசாய அமைப்புக்கள் முதன்முதலாக ஒன்றிணைந்துள்ளன. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து...

கோம்பபையன் மணல் மயானமும் புதுமை!

மயானங்களைப் புனரமைத்து அழகுபடுத்தி மயானம் என்றால் இவ்வாறு தான் இருக்கும் என்ற பாரம்பரிய சிந்தனைகளை உடைத்தெறிந்து, மாநகர முதல்வரின் தூய நகரம் அழகிய மாநகரம் என்ற செயற்பாட்டின்...

அனலைதீவில் கரை ஒதுங்கும் மனித எச்சங்கள்!

யாழ் அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கடற்கரையில் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் இவ்வாறு...

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்: போராட்டத்தில் பழைய மாணவர்கள்

யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு முன்பாக, காலை 10...

சிங்கள கடற்படை தாக்கி 7 தமிழ் மீனவர்கள் காயம்!

பேசாலையில் இருந்து கடல் தொழிலிறகுச் சென்ற மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல நடத்தியதில் படுகாயமடைந்த ஏழு தமிழ் மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே முரண்பாடு...

மாணவியை கடந்த முற்பட்டவர்கள் மக்களால் மடக்கிக் பிடிப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் அடி கொடுத்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நேற்று பிற்பகல் 3...

தமிழ் கட்சிகளை துகிலுரிவோம்!

இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள21வது திருத்தத்தை தமிழ் தேசியக்கட்சிகள் ஆதரிக்கக் கூடாது.மீறி ஆதரித்தால் மக்கள் முன்னால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் எச்சரித்துள்ளார். இன்று அவர்...

யாழ்ப்பாண விமான நிலையம் மூடப்படாது:ரணில்

இந்திய அரசின் அழுத்தங்களை தாண்டி பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

முதலில் சாப்பாட்டு பிரச்சினை: சுமா புதிய விளக்கம்!

முழு நாடுமே  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ பேசி அதில் தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது....