Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

கனடாவில் அமையவிருக்கும் தமிழினப் படுகொலை நினைவுத்தூபியின் மாதிரி வடிவம்

கனடா பிராம்டன் பெருநகரில் அமையப் போகும்  தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி மாதிரி வடிவம் காட்ச்சிபடுத்தப்பட்டது. இன்றைய நாள் புலம்பெயர் தமிழர் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதிய...

திருட்டிற்காக கொலைகள்?:திணறும் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் பொருளாதார நெருக்கடிகள் மத்தியில் களவிற்கான  கொலைகள் அதிகரித்துள்ளது. காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கொலைக்கான காரணம்...

ஆமியோடு ஒத்தூத கோரும் வடக்கு ஆளுநர்!

கிடைக்கப் பெறுகின்ற எரிபொருட்களை பகிர்ந்தளிப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள், அரச முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு வடமாகாண ஆளுநர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்;. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்...

ஊழல், தவறான நிர்வாகம், பிழையான முன்னுரிமைகளே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் – சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு தமிழ்தேசிய பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் அது மிகவும் முக்கியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்...

யாழ் மாநகர முதல்வர் கனேடிய தூதுவர் சந்திப்பு

யாழ்  மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை கனேடிய நாட்டுத் தூதுவர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு  யாழ்ப்பாணமாநகர சபை அலுவலகத்தில்  இடம்பெற்றுள்ளது. இதில் யாழ் மாநகர...

தாய்க்கு அரசியல் கைதி அஞ்சலித்தார்!

மத்திய வங்கி குண்டுவெடிப்பின் கீழ் 96ம் ஆண்டு முதல் கடந்த 26  ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் உறவுகளது கதறல்களிடையே பேரன்புத்தாயார்...

சர்வதேச நீதியோடு பண்டமாற்றம் வேண்டாம்!

பொது அமைப்புகள் கையளித்த  ஆங்கில மனுவின் உள்ளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது: வட-கிழக்கு பொது அமைப்புகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும் முன்வைக்கும் வேண்டுதல் மனு:...

ஆட்சி மாற்றங்கள் அல்ல
நிலையான அரசியல் மாற்றங்களே அவசியம்! வ- மா-மு-உ- சபா குகதாஸ்

ஆட்சி மாற்றங்கள் அல்லநிலையான அரசியல் மாற்றங்களே அவசியம்! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவு காரணமாக பொருளாதாரம் அதள...

50வது கூட்டத்தொடரில் பலம் சேர்ப்போம்: ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் கவனயீர்பு!

கடந்த 49 வது  மனித உரிமைகள் கூட்டத் தொடரில், ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சர்வதேச சட்ட மீறல்களை சிறீ லங்கா அரசு மேற்கொண்டதாகவும் எந்த நிலமையிலும் அவர்கள் நீதிக்கான...

யூலை முதலாம் திகதி தீர்ப்பு!

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்பட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி வழங்கப்படவுள்ளதாக, சிரேஸ்ட சட்டத்திரணி...

19:யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

ஐ.நா. மனித உரிமை அலுவலகம் முன்னெடுக்கும் சாட்சியப் பொறிமுறை தேவையற்றது என்று இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்து அதை மூடிவிடுமாறு கோரியிருப்பதை வன்மையாகக்...

யாழில் முகமூடி கொள்ளையர்கள் கைது!

பருத்தித்துறை துன்னாலை - மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு  காயங்களை விளைவித்து 12 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய...

இலங்கைக்கு திரும்புவேன்:சுகாஸ்

நான் நிச்சயம் விரைவில் இலங்கைக்கு திரும்புவேன். உங்களது விசாரணைகளுக்கு முகங்கொடுப்பேன். ஏனென்றால் எனது கைகள் சுத்தமானவை. எனது செயற்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை. நீங்கள் எனது குரலை அடக்கலாமே...

அதிகாலையில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காந்திருந்த யாழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் பெற்றலுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் பல மணி நேரமாக காத்திருந்து பெற்றோலை பெற்று செல்கின்றனர்.  யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வர...

அச்சுவேலியில் போராட்டம்!

விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள்  கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.  அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.  கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு...

பௌத்தத்தின் பெயரால் முன்னெடுக்கபடும் ஆக்கிரமிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது – கஜேந்திரன்

பௌத்த மதத்தை மதிக்கிறோம் ஆனால் பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை, ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்....

நிரோஸிற்கு எதிராக நெருக்கடி வலுக்கிறது!

தனியாராக இருந்தாலேன்ன அரசதாபனமாக இருந்தாலேன்ன பிரதேசசபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.அவ் வழக்கினை கடந்த வருடம் விசாரித்த நீதிபதி...

வடக்கில் பாடசாலை அதிபர்கள் கடனில்!

இலங்கை அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை என்றும் அந்த நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில்...

புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர் வ- மா-மு- உ- சபா குகதாஸ்

புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புச் சின்னமாக மாற்றிய சிங்கள ஆட்சியாளர் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் உலகில் உள்ள உயர்ந்த தத்துவங்களுள் கௌதம புத்தரின் போதனைகள்...

சிறுபான்மையினர் முன்னேற்றத்தை தடுக்கவே இராணுவம் குவிப்பு

தமிழர்கள் போன்றே முஸ்லிம்களும் முன்னேற கூடாது என்பதற்காக,  இராணுவத்தை வடக்கு, கிழக்கில் குவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தின்கட்டமைப்பில் 20 டிவிசன்கள் இருக்குமாயின் அதில் 16 டிவிசன்கள் வடக்கு, கிழக்கில் இருக்கின்றன...

கஜேந்திரன் முதுகில் குத்து! போராட்டம் தொடர்கிறது!!

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அகற்றப்பட்டு விகாரை அமைத்து புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. புதிதாக கூட்டணியமைத்துள்ள...

வள்ளிபுனம் படுகொலை:24வது ஆண்டு நினைவு அஞ்சலி!

சுதந்திரபுரம் உடையார்கட்டு, வள்ளிபுனம் இனப்படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி ஒன்று நேற்று (10) சுதந்திரபுரசந்தியில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பொதுமக்களும்‌, சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டிருந்தனர்....