Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

விமானம் பறக்கவில்லை:இந்தியாவில் தப்பு!

இன்று ஜீலை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்ட பலாலிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்காததற்கு இந்தியாவே காரணம் என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

யாழ்ப்பாணத்தில் துவிச்சகரவண்டிகளை காணோம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கண்டுகொள்ளபடாதிருந்த துவிச்சக்கர வண்டி 57ஆயிரமாகியுள்ளது.எனினும் இவ்விலைக்கு கூட பொருட்கள் இல்லையென்கின்றன வர்த்தக வட்டாரங்கள்...

1932வது நாளாக போராட்டம்!

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம் இன்றுடன் 1932வது நாளை தாண்டி தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே 1932வது...

பாடசாலை ஆசிரியரும் மாணவர்களும் பாலியல் துஷ்பிரயோகம்: மக்கள் வீதியில் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில்  பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை...

காணாமல் போனோரின் அலுவலகம் ஐ.நாவுக்கான கண்துடைப்பு வேலை!

வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சர்வதேசமே எமக்கான நீதியை பெற்றுத்தா என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று காணாமல் போனவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை காணாமல்போனாரின் அலுவலகத்தினால்...

யாழ் நுலகத்தைப் பார்வையிட்டா யப்பான தூதுவர்

இலங்கைக்கான யப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணம் செய்தார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நூலகத்துக்கு பயணம் செய்த தூதரை...

கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?வ-மா-மு- உறுப்பினர் சபா குகதாஸ்

எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டதால் அமைச்சர் கஞ்சன விஐயவர்த்தன கட்டார் நாட்டிற்கு சென்று உதவி கோர முற்பட்ட போது கட்டார் அரசாங்கம் 2019 ஆண்டு கட்டார் சேரிட்டி அமைப்பை...

தப்பியவர்களுள் 232 அகப்பட்டனர்!

இறுதி யுத்த நடவடிக்கைகளில் சரணடைந்த முன்னாள் போராளிகளது சித்திரவதை கூடமாக உருவாகி தற்போது சிங்கள போதைபொருள் பயனாளர்களது புனர்வாழ்வு மையமாக உள்ள பொலநறுவை கந்தகாடு  மையத்திலிருந்து தப்பித்து...

யாழிற்கு உதவ வருகிறது : மெல்ஸ்டா வைத்தியசாலை!

வடமாகாண மக்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகளை வழங்க முன்வந்துள்ளது இலங்கையின் முன்னணி மருத்துவ நிறுவனமான மெல்ஸ்டா வைத்தியசாலை யாழ்.ஊடக அமையத்தில்...

யாழில் காண சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்கால் கைவிடப்பட்டது

யாழ்பாணம் காரைநகரில் கடற்படையினருக்கு முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணிகளைக் சுவீகரிக்கும் முயற்சி ஒன்று நேற்று செவ்வாக்கிழமை பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்துக் கைவிடப்பட்டது. இன்று புதன்கிழமை காரைநகர் ஜே/145...

தமிழ் தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் – கஜேந்திரகுமார்

குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் ...

யப்பானியத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான யப்பானியத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. நேற்றுத் செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியவில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில்...

யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளை காணோம்!

மக்கள் வீதிகளில் அலைந்து திரிகையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் காணாமல் போயுள்ளதாக  தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை தொடர்பாக யாழ்.ஊடக...

சிறுமி கடத்தல்: யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் இரு இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம்...

யாழில் போராட்டத்தில் குதித்தனர் கிராம சேவையாளர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுடனர். சுகயீன...

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் உரிமைகாக எழுந்த தமிழர்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால்   எழுச்சியுடன் தமிழர்கள் ஒன்று...

21 நிறைவேற்றப்பட்டாலும் கோட்டா அதிகாரங்களுடன் பதவியில் தொடர்வார் – சுமா

அமைச்சரவையின் அனுமதி அளித்துள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமானது நிறைவேற்றப்பட்டாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரங்களுடன் தான் பதவியில் நீடிக்கப்போகின்றார் என்பதால் இந்தத் திருத்தம் வெறுமனே மக்களை...

ரணில் செய்தமை தவறு: கூறுகிறார் சுமந்திரன்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

தமிழ்த் தேசியம் என்பது நிறம்மாறி சிறிலங்கா தேசியமாகி வருகிறது! பனங்காட்டான்

தமிழரின் அரசியல் அபிலாசைகள் பற்றிப் பேச சம்பந்தனுக்கு கோதா கொடுத்த இரண்டு மாத தவணை முடிந்துவிட்டது. தமிழரின் காணி பறிப்பு, நில அபகரிப்புப் பற்றி பேச சுமந்திரனுக்கு கோதபாய...

புத்தர் சிலைக்கு எதிர்ப்பு அல்ல!

நாகவிகாரையில் புத்த பெருமானின் சிலையை நிறுவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டார்கள். அப்படியானவர் யாரும் இங்கு இல்லை. என்று வட மாகாண சபை அவைத் தலைவர் மற்றும் முன்னாள்...

எரிபொருள் தட்டுப்பாடு: யாழில் குதிரையில் பயணித்த அருட்தந்தை!

நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதன் காரணமாக குதிரை...

யாழில் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் சிற்றுந்து உரிமையாளர்கள மற்றும் ஓட்டுநர்களினால் சிற்றுந்துகளைச் தள்ளிச் சென்று போராட்டத்தை நடத்தியுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள...