Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

வவுனியாவில் தடம் புரண்டது யாழ்தேவி

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி தொடருந்து, ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு தொடருந்து மதவாச்சி சந்திக்கும்...

எச்சரிக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன்

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கடந்த நாள் எனது நிறுவனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களைச்சந்தித்த போது சட்டமா அதிபருடன் கைதிகளை விடுவிக்க முடியுமா என்று...

வவுனியா பேருந்து விபத்து: மூவர் உயிரிழப்பு: 14 பேர் காயம்!!

வவுனியா நொச்சிமோட்டை பலத்துக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு...

வவுனியாவில் பேருந்து விபத்து: சித்த மருத்துவ மாணவி பலி!

வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா - நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு...

யாழ். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவ 4) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

யாழ்-தென்மராட்சியில் நெற்செய்கை வெள்ளத்தால் அழிவு!

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தென்மராட்சி தெற்கு பிரதேசத்தில் பல ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை வெள்ளத்தால் அழிவடைந்துள்ளது என நெற்செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது?

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக வழங்கிய சாட்சியம் அதிர்ச்சியை...

யாழில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3000ற்கும் மேற்பட்டநீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை...

யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள்...

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற மாவீரர் துயிலும்...

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு...

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04.11) தெரிவித்தனர்.   ​வவுனியா வடக்கு, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் வீதியோரமாக உள்ள காட்டுப்...

யாழ் – கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....

யாழில் சதுரங்க சுற்றுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக யாழ் முதல்வர் அறிவிப்பு

யாழ். மாநகர சபையால் முதல்வர் கிண்ண சதுரங்க சுற்றுப்போட்டி நடத்தப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ். பொது நூலக...

உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல சிரமதானத்தில் த.தே.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று காலை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நிகழ்வுகள் தினம் காலை உடுத்துறை மாவீரர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  அங்கு சிரமதான பணிகளும்...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் கிண்ண உதைந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்

பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்கள் இடையே தமிழ் மாணவர்களால் மாவீரர் நாளைமுன்டிட்டு மாவீரர் நினைவாக முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் கிண்ண உதைபந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்.

வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையின்றி செயற்பட வேண்டும் – மாணவ ஒன்றியத் தலைவர் தர்சன்

வடக்கு, கிழக்கு என்ற எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு கிழக்கு தமிழ் மாணவ ஒன்றிய...

அடாத்தாக காணி பிடிப்பதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது – வேலன் சுவாமி

சிங்கள அரச பேரினவாதம் அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என...

நீதி கோரி களத்தில் யாழ்.ஊடக அமையம்!

ஊடகவியலாளர்களிற்கு எதிரான குற்றங்களிற்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மத்திய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

யாழில் நடைபெற்ற வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்

இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டம் காலை தெல்லிப்பழை சந்தியில் ஆரம்பமானது. மாணவர்களது...

தலைவர் தவறான புரிதலுடன் பேசுகிறார்?

கடல் அட்டை பண்ணை தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, தவறான புரிதலுடன் பேசுகிறார் என்றும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

கிளிநொச்சியில் போராட்டம்!

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினுள்; புகுந்து வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடாத்தியுள்ளன. கிளிநொச்சியில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின்...