Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல வளைவுகள் உடைப்பு

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பு வளைவு இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் உடைக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏற்பாடுகளை செய்துகொண்டு...

யாழ். பல்கலைக்கழத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழத்...

தேசியத் தலைவரின் பிறந்தாள்: வடமராட்சியெங்கும் வெடிகளுடன் குதூகலிப்பு!

இலங்கை படைகள் வீதியெங்கும் குவிந்திருக்க இளைஞர்கள் திரண்டு வெடிகளை வெடிக்க வைத்தும் சிற்றுண்டிகளை வழங்கியும் பிறந்த தின நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

கரைச்சி பிரதேச சபையில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை (25) மாவீரர்களிற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று (25)...

அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.

மாவீரர் பணிமனை,  அனைத்துலகத் தொடர்பகம்,  தமிழீழ விடுதலைப் புலிகள். 24.11.2022 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2022 மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு,...

மீண்டுமொரு முறை ஏமாற்ற சதியா??:சுரேஸ்!

தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள...

சமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்

வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக கூடவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்...

தேசிய ரீதியில் நான்கு பதக்கங்களைப் பெற்று ஓட்டமாவடி தேசிய பாடசாலை வரலாற்றுச்சாதனை!

கொழும்பு, டீ.எஸ்.சேனநாயக்கா கல்லூரி ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற "நின்னாத" ஊடகம் சார்ந்த மாபெரும் போட்டியில் கோளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட ஓட்டமாவடி மத்திய கல்லூரி...

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில்...

ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு!

கைதடி மண்ணுக்குச் சர்வதேச முகவரி தந்த எழுத்தாளர், பேராசிரியர், தாவரவியல் விஞ்ஞானி ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு விழா நடாத்தப்பட்டுள்ளது. கைதடி மேற்கு இணுங்கித் தோட்டம்...

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்குப் பிராந்திய மற்றும் தென்மேற்குப் பிராந்திய மாவீரர் குடும்பங்கள் கௌரவிப்பு நிகழ்வு

அஞ வடமேற்குப் பிராந்தியத்தில் பொது சுடரினை முருகதாஸ் அவர்களின் தாயார் புவனேஸ்வரி மற்றும் மேயர் இசைத்தம்பி அவர்களின் தாயார் பத்மினி கந்தசாமி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தென்மேற்குப் பிராந்தியத்தில்...

மாவீரர்களை களங்கப்படுத்தாதீர்: பசீர் காக்கா!

தமிழீழ மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் உள்ளோரையும் 2009 மே 15க்கு பின்னர் வெளியுலகத்திற்கு தகவல் தெரிவிக்க முடியாத களச் சூழலில் வீரச் சாவடைந்த புலிகள்...

ஒன்றாக இருக்க ரணிலும் அழைக்கிறார்

சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி வடக்கின் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  . வடக்கு, தென்னிலங்கை என...

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

இலங்கையில் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியில் இருண்டயுகமா? வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இலங்கை அரசாங்கம் வறிய குடும்ப மாணவர்களின் கல்வியை இருண்ட யுகத்தில்...

தமிழ்த்தேசிய இனத்தின் தாயகச் சூழலின் அடையாளம்!

 கார்த்திகைப்பூவை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் அடையாளமாகவே பார்க்கிறது. கார்த்திகைப்பூவை ஏன் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுத் துறையினர் என்னிடம் கேட்டு வாக்குமூலம் பெற்றிருக்கிறார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்...

ரணிலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவிற்கு இன்று சனிக்கிழமை (19) விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவிற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி...

முள்ளிவளை துயிலுமில்ல சிரமதானப் பணிகள்: பணியாளர்களுடன் இராணுத்தினர் அச்சுறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் மேற்கொள்ள சென்றவர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர் சிரமதான பணிகள் மேற்கொள்ள முடியாது என்று தடுத்த நிலையில்...

இனஅழிப்பை மூடி மறைக்க பேச்சு!

தமிழ்க் கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருக்கின்றார். தமிழ்க் கட்சிகளும் பேச்சுவார்த்தைகளுக்குத் தம்மைத் தயார்படுத்துகின்றன. சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு...

பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி

தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு  கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள்...

கார்த்திகை:மரநடுகை!!

கார்த்திகை தினத்தை முன்னிட்டு வடமாகாணசபையால் முன்னெடுக்கப்படும் மரநடுகை  திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல்...

செம்மணியில் இளைஞனை காணோம்!

யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய...

கூட்டிற்கு கேட்கிறார் டக்ளஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக் கொண்டே கட்சிகள் இணைந்துள்ளதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்களுக்கான அரசியல்...