Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

சி.வி.விக்கினேஸ்வரன் – ரெலோ அவசர சந்திப்பு!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்...

பெற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடியவர்களுக்கு ஏமாற்றம்!

 யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் -...

மான் சின்னத்தில் மணி அணி

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள  சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில்...

பண்டிதரின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை...

யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம்!

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா ஜனரய சுகாதார...

மீனவ சமூகங்களுக்கிடையில் முரண்பாடு!

இலங்கை அரசிற்கான கோரிக்கைகளை யாழ்.ஊடக அமைய  சந்திப்பில் பகிரங்கமாக மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட பொது தரப்புக்கள் முன்வைத்துள்ளன. அரசுக்கு முன் வைக்கின்ற கோரிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி...

மணி தலைமையில் சுயேட்சைக் குழு ?

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான அணியினர் உள்ளூராட்சி சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்ந்தனர். இக்கலந்துரையாடலில் அக்கட்சியின் உள்ளுராட்சி சபை...

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவு

 யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்...

10ம் திகதி வரையே போராட்டமாம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம்...

தமிழரசு நாளை கூடுகிறது!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது தமிழ்த்...

யாழ்.திரைப்பட விழாவில் நிதர்சனம் தொடர்பில் பேசாதமைக்கு கவலை தெரிவித்த பார்வையாளர்!

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார்.  " யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும்...

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல்!

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.  அந்நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம்...

பாதை மாற வேண்டாம்:எச்சரிக்கை

எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுப்...

தமிழ் தரப்புக்களை சமஸ்டிக்கு வரச்சொல்லி போராட்டம்!

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள்...

நிதி மோசடி: வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது

நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து...

ஈழத்து சிதம்பர தேர்த்திருவிழா!

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.  கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து...

தேர்தலை தடுத்தால் நீதிமன்றை நாடுவோம்!

தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால்  நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

தரவை துயிலும் இல்லத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை...

மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மருதங்கேணி பிரதேச...

யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு ஆளுநர் அழைப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய வருமாறு , வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா , மாநகர சபை உறுப்பினர்களுக்கு கடிதம்...

யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேரூந்துகள் சேவையில்!

கொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்து சேவைக்காக மேலதிகமாக 33...