Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

யாழ்ப்பாணத்து மீற்றர் வட்டி:ஜவர் கைது!

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ....

மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் – ஹன்சிகா சதீஸ்குமார்

மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சிம் என  முல்லைத்தீவு மாவட்டத்தில் 180 புள்ளிகளை பெற்று முதல் நிலை பெற்ற மாணவி ஹன்சிகா சதீஸ்குமார் தெரிவித்துள்ளார் மு/புதுக்குடியிருப்பு ஸ்ரீ...

402 தெரிவுக்காக 4111 பேர் :செல்வமும் அழைக்கிறார்

யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டியிடுகிறார்கள் யாழ் உதவி தேர்தல் ஆணையாளர் இ. அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

ஆமியை குறைக்கவேண்டாம்:மகாநாயக்கதேரர்கள்!

தமிழர் தாயக பகுதிகளில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ள படைகளை குறைக்கவேண்டாமென  மகாநாயக்க தேரர்கள் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களில் உள்ள இராணுவத்தினரை அப்புறப்படுத்த...

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முடிவு; நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பழை...

வாள்வெட்டு கும்பலுடன் தொடர்பில்லை – சுகாஸ் மறுப்பு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலினை சேர்ந்தவர்கள் தேடப்பட்ட நிலையில் அவர்கள் சரணடைந்ததற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல்...

தாமதமான நீதி!

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலும்  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற...

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்என எம்ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்புமனு...

சுதந்திர தினம் கரிநாள் ; பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள...

யாழ். மாநகர சபை முதல்வருக்கு எதிராக முன்னாள் முதல்வர் வழக்கு தாக்கல்!

 யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு...

தமிழக கடற்தொழிலாளர்கள் விமானம் மூலம் யாழ் வரவுள்ளனர்!

 தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை...

வடமராட்சி கிழக்கு பண்ணைக்கு விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, ஆழியவலை உலந்தைக்காடு SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech நேற்றைய தினம் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார். குறித்த விஜயத்தின் போது...

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நாள்

பிரித்தானியாவில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 30 வது ஆண்டு வீரவணக்க நாள். தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவுநாள்!! வங்கக்...

டென்மார்கில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வீர மறவர்களுக்கான நினை வேந்தல்!

கடந்த 21.01.2023 சனிக்கிழமை, டென்மார்க் கேர்ணிங் மற்றும்  கொல்பேக் நகரங்களில், கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின்  30 ஆவது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு, மிகவும்  எழுச்சியுடனும்...

துரோகிகள் தமிழரசு: ஜனநாயகப்போராளிகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

நெல் புதிர் எடுத்தல்!

 நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நிர்வாக சபையினர் மற்றும் ஊழியர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையின் நெல் புதிர் எடுப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிலை!

யாழ்ப்பாணம் - உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் திங்கட்கிழமை வலிகாமம்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் நீக்கப்பட்டாரா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக  ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்...

ஒற்றுமைக்காக போராடியவரும் ஒற்றை சீற்றினில் வீழ்ந்தார்

முல்லைதீவில் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த முன்னாள் போராளியும்  உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தெரியவந்துள்ளது.முல்லைதீவில் அவர் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது...

தமிழினப்படுகொலை” ஆவண நூல் தமிழ்நாடு சிறைச்சாலை நிர்வாகத்திடம் கையளிப்பு

எதிர்வரும் 25 ஜனவரி 2023 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் “தமிழினப்படுகொலை” ஆவண நூல் தமிழ்நாடு சிறைச்சாலை நிர்வாகத்திடமும் கையளிக்கப்பட்டது.  குறித்த நூல்கள் சிறையில் இருக்கும் படிப்பகத்தில் சிறைக்கு...

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சிவாஜி!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான வேட்புமனுத் தாக்கலில் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குத்து விளக்கு சின்னத்தில் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அத்துடன்,...

சாம்-சுமாவிடம் சத்தமின்றி தீர்வு வழங்கிய ரணில்!

தேர்தல் காலம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரது வருகையின் மத்தியில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை ரணில் சத்தமின்றி சாம் -சுமா கூட்டிடம் கையளித்துள்ளதாக செய்திகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. தமிழ்...