Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 91 இலட்ச ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு  இன்றைய தினம் வியாழக்கிழமை ஒரு கோடியே 91 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரண பொருட்களுடன் ஒரு...

விசாரணைக்கு பாஸ்கரனிற்கு அழைப்பு!

ச்சி தமிழ் ஊடக குழுமமொன்றின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கான அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது.  பயங்கரவாத தடுப்பு பிரிவு...

சாணக்கியனிற்கு மற்றொரு கதிரை!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிற்கு முன்னைய நட்பில் மற்றொரு பதவி கிட்டியுள்ளது கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

சாவகச்சேரி இசை நிகழ்ச்சியில் லேசர் கதிர் வீச்சு ; 50க்கும் மேற்பட்டவர்களின் கண்களில் பாதிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.  சாவகச்சேரி...

கச்சதீவு உற்சவ ஏற்பாடுகள் தயார்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிவித்தல். 🟢 2023.03.03 ஆந் திகதி காலை 5.00 மணி தொடக்கம் மு.ப...

இலங்கை நாடு பிச்சைக் கிண்ணத்துடன்!

ங்கை இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான சிங்கள மேலாதிக்கத்தை...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு !

சி, முதன்மைச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி...

சர்வமத தலைவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற தமிழ் மக்கள் கூட்டணி!

தமிழ் மக்கள் கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பொருட்டு இன்றைய தினம் சனிக்கிழமை  சர்வ மத தலைவர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர். முன்னதாக , யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில்,...

சுகிர்தராஜன் நினைவேந்தலில் ஆர்ப்பாட்டம்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக...

மருதங்கேணியில் தோன்றிய சிவலிங்கம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி , முடங்குதீவு பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் சிவலிங்கம் ஒன்று நேற்றையதினம் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இன்றைய தினம் சிவராத்திரி விரதம்...

மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை கௌரவித்த யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம்!

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதீதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால்...

திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்றதும் பாடல் பெற்ற தலமுமான மன்னார் திருக்கேதீச்சர பெருமான் ஆலயத்தின் மகா சிவராத்திரி இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் பூசையுடன் ஆரம்பமாகியது....

யாழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் காலமானார்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலமானார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே  பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர்...

வைரவரை அகற்றி புத்தரை அமர்த்திய ஆர்மி

யாழ்ப்பாணம் தையிட்டி நரசிம்ம வைரவர் ஆலயத்தினை விகாரையாக மற்றும் முயற்சியுடன் , ஆலயத்தினுள் புத்தர் சிலைகளை வைத்து வழிபட்டும் வந்துள்ளனர்.  கடந்த 33 வருடங்களாக ஆலயம் அமைந்திருந்த...

சரத்பொன்சேகாவை நாடுகடத்தலாம்:சி.வி

என்னை பிரிட்டனிற்கு அனுப்பவேண்டுமானால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்...

நிலுவையை செலுத்தினால் தான் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு அனுமதி ; மாநகர சபையில் தீர்மானம்!

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க...

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை மாநகர சபையிடம் ஒப்படையுங்கள்!

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின்...

மாவட்ட சபைகள் தான்தரமுடியம் என்று ரணில் ஆப்பு வைத்தார் – கஜேந்திரகுமார்

இலங்கையின் சுதந்திர தினத்தன்று குல்லா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணிலுடன் சொந்தம் கொண்டாடி 13ஆவது திருத்தம் தருவார் என்ற...

வைத்தியர் சிவரூபனுக்கு அமோக வரவேற்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் சிவரூபனுக்கு இன்றைய தினம் புதன்கிழமை அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.  கிளிநொச்சி – பளை...

சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு மாநகர சபையில் இன்று அஞ்சலி ; நாளை இறுதி நிகழ்வு!

வீதி விபத்தில் சிக்கி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு. றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி...

யாழ். மாநகர முதல்வருக்கு எதிரான வழக்கு ; 7ஆம் திகதி கட்டளை

யாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நிறைவுற்றுள்ள நிலையில் மார்ச் மாதம் 7 ஆம்...

சுமா கம்பெனி கூட்டம் கூடியது!

இலங்கை தமிழரசுக்கட்சி தனித்து தேர்தல் களம் புகுந்துள்ள நிலையில் எதிர்தரப்புக்களது பிரச்சாரமும் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில்  யாழ்.மாவட்ட வேட்பாளர் அறிமுககூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை எம்.ஏ.சுமந்திரன் ஆதரவு தரப்பினால் நடாத்தப்பட்டுள்ளது....