Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

யாழில் வெளியே அனுப்பப்பட்ட துப்பரவு பணியாளர்கள்

யாழ்ப்பாணம் அரச அதிபர் அலுவலகம் சென்றிருந்தபோது அங்கே அமைந்துள்ள உணவகம் சென்றிருந்த நண்பர் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணவகத்தில் உணவு உண்ண வந்த அலுவலக துப்பரவு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா செட்டிக்குளம்...

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார...

விபத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பலி!

அம்பாறை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்தில் சிக்கிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில்...

பேச்சாளர் யாருமேயில்லை:கருணா!

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு பொய்யுரைஞர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் மீண்டும் குற்றஞ்செலுத்தியுள்ளார். இரா.சுமந்திரனை, இரா.சம்பந்தன் சந்திக்க...

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது.  யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும் இருநூறாவது...

வடக்கின் போரில் மத்திய கல்லூரி வென்றது!

வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 09 இலக்குகளால் பெரு வெற்றியீட்டியுள்ளது. "வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும்  இடையிலான...

மகளிர் நாளில் முல்லைத்தீவில் நீதிக்காப் போராட்டம்!!

2017.03.08  இல் ஆரம்பிக்கப்பட்ட முல்லைத்தீவு  மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம்  தொடங்கிஇன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில்...

யாழ். பல்கலையில் போராட்டம்!

ம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால்  இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழம ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன்...

நடுக் காட்டில் மீட்கப்பட்ட முன்னாள் போராளி

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என  கூறப்படும் நபர் ஒருவர் நடு காட்டில் இருந்து சடா முடியுடன் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு...

வவுனியாவில் இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம்...

20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்...

யாழ்.போதனாவில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு – கொடையாளர்களை தொடர்பு கொள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில்,   அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால்...

காணி விடுவித்தது டெலோவே!

வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன உரிமை கோரியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம்...

யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன்  யாழ் வர்த்தக...

குருந்தூர்மலை சென்ற முன்னணியினர்!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி இலங்கை படையினர் விகாரை கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளமையினை தமிழ் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய பௌத்த...

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க கூடாது ; வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்!

ம் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால்  ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய...

நிலாவரை:ஈழம் சிவசேனை வாழ்த்து!

2009 க்கு முன்பு யாழ்ப்பாண குடாநாட்டில் சற்றேறக் குறைய 800 புத்தர் சிலைகள் இருந்தன. காவல் அரண்கள் தோறும் இருந்த சிலைகளை இன்று காண முடியவில்லை. சைவத்...

நிலாவரையில் வந்தமர்ந்த புத்தர்!

யாழ்ப்பாணம் -அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தரின் உருவ சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது இரவோடு இரவாக இனந்தெரியாதவர்களால் புத்தர் வைக்கப்பட்டிருக்கலாமென...

ரணிலை எச்சரிக்கிறார் சுமா!

சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தேர்தல் திணைக்களத்தினால் திட்டமிடப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதை இலங்கை ஜனாதிபதியும், அரசாங்கமும் நிறுத்த வேண்டும்" என  தமிழரசுக் கட்சியின்...

வடக்கு ஊடகவியலாளர்களுக்கு கௌரவிப்பு!

வடக்கில் களப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணம்...

யாழிலுள்ள அரச காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம்...