Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் – தமிழீழ விடுதலைப் புலிகள்

மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து...

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுகூடத்தின் ‘வடக்கின் தொன்மக் குரல்’

வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் எதிர்வரும் சனிக்கிழமை (15) மாலை 3 மணிக்கு...

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்

தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய  கையெழுத்துப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில்...

மாணிக்கவாசகருக்கு யாழ்.ஊடக அமையம் அஞ்சலி!

யா இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் இன்று அதிகாலை காலமாகியுள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள இல்லத்தில் நாளை 13ம் திகதி வியாழக்கிழமை...

நல்லூரில் ஞாயிறன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் பல்வேறு ஆக்கிரமிப்புக்களையும் எதிர்த்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லை ஆதீன முன்றலில் மாபெரும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

காங்கேசன்துறை துறைமுகத்தில் உட்கட்டமைப்பு நடவடிக்கையில் கடற்படை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தத கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையை தொடங்கும்...

திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதி யான உலர் உணவு பொதி 40 வழங்கப்பட்டது.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் புத்தாண்டை முன்னிட்டு அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) இன்று காலை 10 மணிக்கு அகம் மனிதாபிமான வள...

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி.

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டு வரும் முகமாக முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. சாவிகா சங்கீத...

அச்சுவேலியில் நெசவுசாலையை ஆக்கிரமித்துள்ள மத சபையை வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

ம் அரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  அச்சுவேலி நெசவு சாலை...

தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழ தாயகத்தில் காத்து கிடந்த நாள்

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 10.04.2002 அன்று  கிளிநொச்சியில்  நடைபெற்ற  சர்வதேச  ஊடகவியலாளர் மாநாடு 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை ...

வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை – 2023

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் "வடமாகாண தொழிற்துறை வர்த்தக சந்தை - 2023"...

உதயன் நிறுவனத்தினுள் போதகர் சண்டித்தனம்!

யாழ்ப்பாணம் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில்...

தமிழர் பகுதியில் திடீரென வந்து அமர்ந்த புத்தர் சிலை! தொடரும் சிங்கள ஆதிக்கம்

வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.   செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர்...

தமிழர் இருப்புக்களை பாதுகாப்பதற்கு பொதுக்கட்டமைப்பு உருவாக்கம்!

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்குமான பொதுக்கட்டமைப்பு ஒன்று வவுனியாவில் இன்று உருவாக்கப்பட்டது. தமிழர்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகளை...

வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த போது தீயனை அணைக்க யாழ்.மாநகர சபை முற்பணம் கோரியதா ?

P யாழ்.மாநகரப் பகுதியில் தீயணைப்புக்காக அவசர உதவி கோரியபோது பணம் செலுத்தினால் மட்டும் வர முடியும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெளியான...

திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் வைத்தியசாலையில்!

திருகோணமலை காட்டுப்பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (07-04-2023) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி...

ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை காதல் விவகாரம் ?

ஆடைத் தொழிற்சாலை இழுத்து மூடிய முஸ்லீம் அமைப்புக்கள்! ஏறாவூர் ஆடைத் தொழிற்சாலை பணியாற்றிய முஸ்லீம் யுவதி ஒருவரை அதே தொழிற்சாலையில் பணியாற்றிய தமிழ் இளைஞர் ஒருவர் காதலித்து...

தமிழர் தயாகத்தில் படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்

சிங்கள   பேரினவாத  இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது. இந்த...

நல்லூரனுக்கு பாற்காவடி

ம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பங்குனி உத்தர பாற் காவடி பவனி இன்றைய தினம் புதன்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

14 வருடங்களின் பின்னர் , குற்றமற்றவர்கள் என மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

14 வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை...

திருகோணமலையில புத்தர் சிலை வைப்பதற்கு கைதுப்பாகி சகிதம் மக்கள் மீது அச்சுறுத்தல்

திருகோணமலை பொன்மலைக்குடா பகுதியில் புத்தர் சிலை வைப்பதற்காக பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த குழ அதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பொதுமக்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளது.  பேரினவாதிகளின்...

நீதிமன்றில் வழக்கு இருப்பதால் எதுவும் செய்ய முடியாது – வெடுக்குநாறியில் கைவிரித்த அமைச்சர்கள்

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர்,...