Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

மோடிக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் கலந்துரையாடல்

எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது. இதன் போது ஹர்தால்...

கப்பலோடிய மறவன்புலோ!

நாகப்பட்டினம் - காங்கேயன்துறை கப்பல் சேவை தொடக்க விழா இன்று நடந்தேறியுள்ள நிலையில் அம்முயற்சிக்கு யாழ்ப்பாணத்தில் பலரும் உரிமை கோரத்தொடங்கியுள்ளனர். இதனிடையே கப்பல் சேவையின் மையமாக செயற்பட்ட...

வடக்கில் நாளை பரீட்சை எழுத்தவுள்ள 18 ஆயிரத்து 759 மாணவர்கள்

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப்...

செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி !

இன்று காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசாவிற்கு பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். . 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக்...

யாழில். நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி ரெவலியன்க்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் இரவு நடைபெற்றது.  நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன்,...

நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையாம் – சிஐடி அறிக்கை சமர்ப்பிப்பு!

 முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று...

பொன்னாவெளி:தூக்க கலக்கத்தில் அதிகாரிகள்!

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக் கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாக போராடிவரும் நிலையிலும் அதற்கான எந்த தீர்வுகளும் இதுவரை தமக்கு...

காவல்துறை மிலேச்சம்:தாய் வைத்தியசாலையில்!

இலங்கை காவல்துறையால் நேற்று மிக மோசமாக தாக்கப்பட்ட வலிந்து  காணாமல் அக்கப்பட் உறவுகளின் சங்க தலைவி வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம் இலங்கை ஜனாதிபதியின் மட்டக்களப்பு...

தமிழகத்தில் இருந்து கப்பலில் வந்தவர்கள் கேக் வெட்டினார்கள்

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் பரிச்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிரகாரம் இந்தியாவின்...

ஹர்த்தால் திகதி நாளை அறிவிக்கப்படும்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர்ச்சுறுத்தல் மனஅழுத்தம்,  காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால்...

ஓய்ந்துவிடாத நீதிக்கான போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 02 ஆம் திகதி  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஐந்தாவது...

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி உற்பத்திப் பொருட்களை முடிவுப் பொருட்களாக சந்தைப்படுத்துவதன் ஊடாக எவ்வாறு எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் எனும் தலைப்பில் இன்று 4.09.2023 பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கடுக்காமுணை...

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் – அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால் ?

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தமிழ் தேசிய கட்சிகளான 07 கட்சிகளின்...

யாழில். போராட்டக்காரர்களை படம் எடுத்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களை பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.  முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில்...

நீதிபதிக்கு நீதி கோரி யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்...

காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு...

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி சுன்னாகம் பகுதியில் இன்று காலை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதன்போது...

பாலச்சந்திரன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கிய பள்ளித் தோழர்கள்

கிளிநொச்சியில் தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் பிறந்த நாளாகிய இன்று பாலச்சந்திரனின் பள்ளித் தோழர்கள் குருதிக்கொடை முகாமை நடத்தியுள்ளனர். பாலச்சந்திரன் நினைவாகவும், சிறுவர் தினத்தை முன்னிட்டும்,...

முடக்கப்படும் முல்லை புதைகுழி!

முல்லைதீவு நீதிபதியை வெளியேற்றுவதன் மூலம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தை முடக்க சதி தீட்டப்பட்டதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. பல்வேறு சர்ச்சையான வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு...

நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள்: சுமா!

இலங்கையில் தற்போது நீதித்துறை விசேடமாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதை குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய நிலையிலே இருக்கிறோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான...

மனித சங்கிலி போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு வேண்டும்!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி போராட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும்...

13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்

 ”13 ஆவது திருத்தத்தை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும்” என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில்...