Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

சோதனை சாவடிகளை கண்டு கொள்ளாத சுமந்திரன்! கொதித்த சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வரும் வரையும் இலங்கை இராணுவத்தின் இறுக்காமான சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்குவதாக முன்னாள் உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம்...

வீடுகளை கையளிக்காத 22 பேர்; யாரவர்கள்?

அதிகாரபூர்வ இல்லங்களை கையளிக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும்...

வடமாகாணசபை திங்கள் முதல் வழமைக்காம்?

எதிர்வரும் 11ம் திகதி முதல் வடமாகாண அலுவலகங்கள் வழமை போல இயங்க பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு...

யாழில் நடைமுறைகளை இறுக்கினார் மகேசன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய...

கூட்டமைப்புக்கு மஹிந்தருடன் கள்ள உறவு?

மஹிந்த அரசுடன் கள்ள ஒப்பந்தத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பு தயாராகி விட்டதா? என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்....

சிறுவனை பலியெடுத்த வீதி விபத்து!

மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள சின்னப்புல்லுமலை பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததுடன் 3 பேர்...

காவல்துறையே களவெடுத்தது:காணாமல் போனோர் சங்கம்!

திருகோணமலையில் காணாமல் போனோர் உறவுகளின் சங்க கொட்டிலை களவாடியது காவல்துறையே  என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. “ஊரடங்கு சட்டத்தில் ஊரே அடங்கியிருக்கும் வேளையில் அறவழியில் ஆண்டுகள் கடந்தும் போராடும்...

வவுனியாவில் குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன்! வெளியான முக்கிய தகவல்!

வவுனியாவில் கர்ப்பிணி பெண்ணை தாக்கி குடும்ப பெண் மீது பெற்றோல் ஊற்றிய முஸ்லிம் இளைஞன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்காளால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் மும்முரம்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18ம் திகதியன்று வழமை போல நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு இன்று அறிவித்துள்ளது. கொவிட்...

தேடி தேடி கொள்ளையிட்ட கொள்ளை கும்பல்; தலையிலும் கொத்தியது

யாழ்ப்பாணம் - உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண்...

மகிந்த தேனீர் விருந்தில் மூக்குடைபட்ட கூட்டமைப்பு?

மகிந்தவின் இறுதி நேர தேனீர் விருந்திற்கு சென்றிருந்த கூட்டமைப்பு மூக்குடைபட்டு திரும்பும் அவலத்திற்குள்ளாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(4) மாலை விஜேராம...

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை!

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத்...

சகோதரனால் சிறுமிக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு முறை இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம்...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு கொடிகாமம் கெற்பெலி இராணுவ தனிமைபடுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே ...

சம்பந்தனை போல ஏமாற முடியாது: சி.வி!

இரா.சம்பந்தன் நம்பிக்கெட்டது போன்று நாம் நம்பிக்கெடப்போவதில்லையென தெரிவித்திருக்கிறார் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். வேலையற்ற பட்டதாரிகளிற்கு வேலை வாய்ப்பினை பெற்று தரக்கூடிய தேசியக்கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளதாக...

மகிந்தவை சந்தித்த நோக்கம் கூட்டமைப்புக்கே தெரியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இடம்பெற்ற பிரதமரின் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் மக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நன்மைகளாவது   கிடைக்குமானால் அது வரவேற்கத்தக்கது என தமிழ்த்...

மருத்துவ பீட குழப்பம்:யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ஆரம்பம்?

கொரோனா தொற்று தொடர்பில் ஆய்வுகளை செய்து உறுதிப்படுத்திவரும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூட கருவிகளது இயங்கு திறன் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டு வருகின்ற நிலையில் யாழ்.போதனா...

யாழ் போதனாவிலும் இனி கொரோனா சோதனை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் கொரோனா (பிசிஆர்) பரிசோதனை இன்று (04) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துடன் வைத்தியசாலையிலும் பரிசோதனைகள் தொடர்ந்து இடம்பெறும் என...

காணாமல் போனோர் சங்க கொட்டிலை காணோம்?

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் பொலிஸ்...

குடித்துவிட்டு தகர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான மயானத்தில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்...

சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து; சுமா கூறுகிறார்

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர்...