Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

யாழ்.மருத்துவ பீடத்தில் தனிமைப்படுத்தல்: பரீட்சை

யாழ்ப்பாணம் உட்பட பல்லைக் கழக்கங்களின் மருத்துவபீட மாணவர்களின் இறுதி ஆண்டு மாணவர்களின் பரீட்சையை எதிர்வரும் 15ம் திகதி சுகாதார நடவடிக்கைகளுடன் நடாத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 8 பல்கலைக்...

மீண்டும் முருங்கை ஏறும் வேதாளங்கள்?

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பொதுமக்கள் மீதான அரச படைகளது கெடுபிடிகள் தொடர்கின்றது. நேற்றைய தினம் விவசாய நிலங்களிற்கு சென்றிருந்த விவசாயிகளை கடற்படையினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று விவசாய...

மட்டக்களப்பில் திடீர் லட்சாதிபதியான தமிழர்!

வாகரை பிரதேச செயலகத்தின் எல்லைக்கிராமங்களில் உள்ள காணிகளை மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் வேந்தன் உதவியுடன் பல கிராமங்களில் உள்ள காணிகளை சட்டத்திற்கு முரனான வகையில் சுபாஷ்...

இராணுவம் மீது உரும்பிராயில் தாக்குதல்?

காங்கேசன்துறையின் கீரிமலையில் காவல்துறை மீது வாள் வெட்டு ஒருபுறம் அரங்கேற யாழ்.உரும்பிராயில்  இலங்கை இராணுவ சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆட்டோவில் வந்து படையினர் மீது தாக்குதல்...

தொடரும் போராட்டம்:அதிகரிக்கின்றது அதிகாரம்?

வவுனியாவில் இன்றுடன் 1192வது நாளாக  தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது. இதனிடையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் எதாவது தரப்பினரால் கூட்டங்கள் நடத்துவதற்காக...

கீரிமலையில் பொலிஸ் மீது வாள் வெட்டு?

காங்கேசன் துறையின் கீரிமலைப்பகுயில் இலங்கை காவல்துறை மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.குழுமோதலை தடுக்க சென்ற உபபொலிஸ் அதிகாரி  மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவரான முத்துலிங்கம் உதயானந்தன் என்பவர்...

தொல்லியல் என்ற போர்வையில் கிழக்கில் சூறையாடப்படும் தமிழர்களின் காணிகள்!

கிழக்கில் தொல்லியல் என்ற போர்வையில் தமிழர்களுடைய காணிகளை அபகரிக்க திட்டம் எனவே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கபட வேண்டும். தமிழ் தேசிய மக்கள்...

அம்பாறையில்இல்லை:முல்லையில் 15?

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான...

போதைபொருள் கும்பலுடன் தொடர்பில்லை!

வடமராட்சியின் உடுப்பிட்டியில் கைதாகியிருந்த லக்கி எனப்படும் போதைபொருள் நபருடன் தமது மகன் தொடர்புபட்டிருக்கவில்லையென தற்கொலை செய்து கொண்டுள்ள சாம்பசிவம் ஜீவசங்கரி என்பவரது குடும்பம் அறிவித்துள்ளது. இன்று குடும்பத்தவர்கள்...

கிழக்கை சுருட்ட கமல் குணரட்ண?

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  தெரிவித்துள்ளார். மகாசங்கத்தினரிடம்...

யாழ்.பல்கலைக்கு துணைவேந்தரை தேடி குழு?

யாழ். பல்கலைக்கழகம் முற்றாக ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி,பொதுஜனபெரமுன வசம் செல்லவுள்ள நிலையில்; கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு...

முல்லைதீவு முன்னிற்கு வருகின்றது?

முல்லைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது. கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 கடற்படையினருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கேப்பாபுலவு...

ஜனாதிபதியின் யுத்த வெற்றி ?CV

யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம்...

முல்லைதீவில் எண்மருக்கு கொரோனா?

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. எந்த வித கட்டுப்பாடுமின்றி முல்லைதீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கையினை...

மீட்கப்பட்ட வன்கூடுடன் விடுதலைப்புலிகளின் வரி சீருடையும் ஆயுதமும்!

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும்...

5000 ரூபா : மகிந்த தேசப்பிரிய?

இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத்தொகையின் ஜுன் மாதக்கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தான் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

தமிழரசிற்கு தனிப்பேச்சாளர் – சீ.வீ.கே.சிவஞானம்

கேள்வி- இன்றைய நிலைமையில் சுமந்திரனின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது? ஆயுதப் பேராட்டத்துடன் உடன்படவில்லை. தான் அகிம்சையில் நாட்டம் கொண்டவன் என விளங்கப்படுத்த...

2010 க்கு பின்னர் வந்தவர்களால் தான் கட்சிக்குள் குளறுபடி! சி.வி.கே

தமிழரசுக் கட்சியில் 2010க்கு பின்பு வந்தவர்கள் எல்லாம் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் வந்தவர்களே சீ.வி.கே.சிவஞானம் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துரைக்கும் போது:- எங்களுடைய கட்சிக்குள் உள்ள...

SCOT நிறுவனத்தின் நிதியுதவியில் திரு உருத்திரன் அவர்களால் வழிமொழியப்பட்டு300.பயனாளிகளுக்கு உ.த.ப.மையத்தினுடாக வழங்ப்பட் டுள்ளது

  ஸ்கோட்  அமைப்பின் குறிக்கோள்கள் தமிழர்களுக்கு சேவை செய்தல் WWW.SCOT-UK.ORG.UK பதிவுசெய்யப்பட்ட இங்கிலாந்து தொண்டு எண்: 274499 OT SCOT  மக்கள்வறுமையின் அடிமைத்தனம், இழப்பு, துன்பம், பாலினம் மற்றும்...

இன்று கல்முனை மக்கள் போர்க்கொடி! மு.பா.உ கோடீஸ்வரன் தலையிட்டதும் தீர்ந்தது பிரச்சினை என்கிறார் உறுப்பினர் ராஜன்….

கொரோனாவுக்கு மத்தியில் மக்கள் வாழ வழியின்றி கஸ்ட்டப்படும்போது குப்பைவரி அறவிடுவது நியாயமா? மக்களின் நியாயமான பிரச்சினைக்கு இன்று தீர்வுகாணப்பட்டுள்ளது. அதற்காக மேயருடன் பேசி தீர்வைப்பெற்றுத்தந்த முன்னாள் எம்.பி.கோடீஸ்வரனுக்கும்...

போதை கும்பல் வேட்டை:ஒருவன் தற்கொலை!

வடமராட்சியின் முன்னணி போதைப்பொருள் முகவரான லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் வைத்திலிங்கம் கைதாகியுள்ளான்.உடுப்பிட்டி பகுதியில் காங்கேசன்துறை விசேட காவல்துறை பிரிவு நடத்திய சுற்றி வளைப்பின் போதே லக்கி என்றழைக்கப்படும்...

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது?

பதினொரு ஆண்டுகள் கடந்தும் தமிழினப்படுகொலைக்கான நீதி ஏன் இன்னும் தாமதமாகிறது? நாங்கள் எங்கே தவறிழைக்கிறோம்? நடந்தது இனப்படுகொலை தான் என்பதனை எங்களின் கட்சித்தலைவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை....