Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

விடாது கறுப்பு: கோத்தா அரசிற்கு தலையிடி?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களை தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

பேச்சாளர் விவகாரம்:20ம் திகதி கூட்டமைப்பு குடுமிப்பிடி?

எதிர்வரும் 20ம் திகதி கூடும் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்றக் குழு கூட்டம் மற்றொரு மோதலிற்கு வழி கோலலாமென எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளது. இக்கூட்டத்திலேயே பேச்சாளர் தெரிவும் இடம்பெறுவது வழமையானதாகும்....

நாடாளுமன்ற அமர்வில் கைமாறும் சுமந்திரனின் பதவி?

ஸ்ரீலங்காவில் நடை பெற்ற பொதுத்ட தேர்தலின் பின்னர் அமையப்பெற்றுள்ள புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்பட்டுள்ள...

அமெரிக்க பாணியில் இலங்கையில் அமைக்கப்படும் நவீன சிறைச்சாலை!

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கும்பல் தலைவர்களை தடுத்து வைக்க அமெரிக்கா பாணியில் உயர்தொழில்நுட்ப சிறைச்சாலையை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறைச்சாலையை நிர்வகிக்க சிறை அதிகாரிகள்...

அரசாங்கத்தின் மிரட்டல்களை எதிர்கொள்ள எம்முடன் இணையுங்கள்

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர். அந்த விடயத்திற்கு ஒரு போதும் நாங்கள்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அல்லது பேச்சாளர் பொறுப்பு; இல்லாவிட்டால் தனித்து இயங்குவோம்: ரெலோ அதிரடி முடிவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியை அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தமிழீழ விடுதலை இயக்கத்திடம் (ரெலோ) ஒப்படைக்க வேண்டுமென அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, கட்சியின் தலைமைக்குழு....

டக்ளஸின் வாதத்தினால் திணறிப்போன த.தே.ம. முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள், இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்வதாக நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். இது சைக்கிள் கட்சியின் கொள்கை...

சத்தியலிங்கத்திற்கு கதிரை வேண்டாமாம்?

கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி பற்றி ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவிற்கு தார்கமீக பொறுப்பேற்று மாவட்ட கிளைத்...

கிழக்கு மக்களுக்காக உயிரையும் கொடுக்க நான் தயாராக இருக்கின்றேன்! இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

மாற்றுவழி அரசியல் பாதையூடாகத்தான் கிழக்கு மக்களின் அரசியல் இருப்பை பாதுகாக்க முடியும் என்ற தூரநோக்கில் வெற்றிபெற்றுள்ளோம். கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைபெற்றுக்கொடுக்க அமைச்சர்கள் இல்லை இதற்கான பொறுப்பு...

மாவீரர் துயிலுமில்லத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்!

பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களிற்குள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரின் தம்பி குழப்பத்தை ஏற்படுத்தினார். அத்துடன், வடக்கு தலைமை எடுக்கும் முடிவுகளை அப்படியே கிழக்கில் அமுல்ப்படுத்த...

மீண்டும் புலி வேட்டை?

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியிலுள்ள வீடுகளுக்கு செல்லும் ராணுவத்தினர் முன்னாள் போராளிகளின் விவரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் இன்று அதிகாலை...

தவராசா கலையரசன் இராஜினாமா?

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியக் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா...

வெளியேறுவதில்லையென மணி முடிவு?

முன்னணியிலிருந்து வெளியேறுவதில்லையென்ற முடிவுக்கு வி.மணிவண்ணன் வந்துள்ள நிலையில் தொடர்ந்தும் ஆதரவாளர்கள் திரண்டு சந்தித்து வருகின்றனர். அவரிற்கு நீதி கோரி பேனர்கள் பரவலாக கட்டப்பட்டுமுள்ளன. முற்றுகை போராட்டம், கொடும்பாவி...

யாழில் திறந்து வைக்க இலங்கை ஜனாதிபதி உத்தரவு?

  யாழ்.குடாநாட்டில் உள்ள மளிகை கடைகள், புடவை கடைகள், உணவகங்கள் – மருந்தகங்கள் உட்பட அனைத்து கடைகளையும் தினமும் இரவு 10 மணிவரை திறந்து வைத்திருக்குமாறு இலங்கை ...

மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் சிறிய பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா...

தவிசாளர் பதவியை இராஜினாமா செய்தார் கலையரசன்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு...

சுமந்திரனின் புலிநீக்கம்:ஆராய குழு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் தோல்வி தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.மாவை தரப்பின் முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. சுமந்திரன் தரப்பின் புலிநீக்க அரசியலே இதற்கு காரணமென...

அடித்தால் திருப்பி அடிப்போம்: சிவாஜி!

  தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எம்மீது அடக்குமுறைகளை பிரயோகித்தால் அவர்கள் பிரயோகிக்கும் அடக்கு முறைகளுக்கு அதே பாணியில் பதில் சொல்லத் தயங்க மாட்டோம்...

முன்னணியின் கடிதத்திற்காக திறக்கப்படுமா தபாலகம்?

இலங்கையில் ஞாயிறு விடுமுறை நாளாக இருந்த போதும் முன்னணியின் பதிவு கடிதத்தை பெற தபாலகங்கள் திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர்...

முன்னணியும் முள்ளிவாய்க்காலில்!

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்தலைவருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்...

கடனுடன் கைவிடப்பட்ட மணிவண்ணன்?

மில்லியன்களில் கடன்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியே விடப்பட்டுள்ளார். அனைத்து தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்தும், ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணனிற்கு...

தமிழர் தேசமும் தேசியமும் நேர்த்திசைக்கு திரும்புகிறதா? பனங்காட்டான்

ஒட்டகம் தனது தலையையே முதலில் வீட்டுக்குள் நுழைக்கும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உட்புகுத்தும். அதன்பின் உள்ளிருந்த அதனைக் கட்டியவர்களை வெளியே தள்ளிவிட்டு வீட்டையும் நிர்மூலமாக்கும். 1989, 1994,...