Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

புத்தர் ஒரு இந்துவாக பிறந்தாா் என்பது வரலாற்று உன்மை

சிங்களவர்கள் தமது உண்மையான வரலாற்றை தெரிந்தால் தமிழர்களை மதிக்க தொடங்குவார்கள்: இடைவேளையின்றி தொடரும் விக்னேஸ்வரனின் வரலாற்று தாக்குதல்! மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை நான்...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படத்தில் புதிய திருப்பம்

மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் மாஸ்டர். கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின்...

சிங்கள இனவெறிக் கூச்சலை உக்கிரத்தோடு ஒலிக்க வைத்திருக்கும் சஜித்…!!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய...

அப்பாவி இளைஞர்களிற்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய பிணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடந்தது. அதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரம் மற்றும் தேர்தலிகளின்...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் கடைமைகளை இன்று பொறுப்பேற்றார்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக அங்கஜன் இராமநாதன் தனது கடைமைகளை உத்தியோகபூர்வமாக இன்றையதினம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகார சபையின்...

மீண்டும் சொல்லியடிக்கின்ற சி.வி?

இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் தமிழர்கள். தமிழ் மொழியைத்தான் பேசினார்கள். உண்மையை உரக்க கூற நான் ஏன் அஞ்சவேண்டும் எனவும் சொல்லியடித்திருக்கிறார் சி.வி.விக்கினேஸ்வரன். சிங்கள தொலைக்காட்சியொன்றில் சொல்லியடித்துள்ள சி.வி 80...

கதிரையேற தயாரென்கிறார் சித்தர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக பொருத்தமான பதவியை நிச்சயம் ஏற்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்றம் உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா...

கிழக்கில் உருவாகும் சாணக்கியன்?

மக்கள் போராட்டங்களைத் தடுப்பது அந்த இனத்துக்கெதிரான அநீதியே என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.அத்துடன், போராட்டம்...

உண்மையை சொல்லியடித்த ஊடகங்கள்!

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிகள் தொடர்பில் ஊடகங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பிற்கு வலிந்து...

மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு எதிராக உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் சபை உறுப்பினர்களால் முறைப்பாடு!

மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மானிப்பாய் பிரதேச சபை செயலாளருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இன்றைய தினம் உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கையை...

சீன எல்லைப்பகுதியில் இந்திய போர்க் கப்பல்! பயிற்சியில் ஈடுபடுவதால் பதற்றம்;

சீனாவின் எதிர்ப்பை மீறி, இந்தியா சத்தமில்லாமல் ஒரு போர்க்கப்பலை தென்சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. தென் சீனக் கடலின் இந்த பகுதியில் இந்திய கடற்படை கப்பல்களை நிறுத்த சீன...

இன்று 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 94 பேர் உயிரிழப்பு;

தமிழகத்தில் இன்று 6,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு...

திருமலையிலும் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான இன்று திருகோணமலையிலும் இடம்பெற்ற அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தனர்.திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக...

தடைகள் உடைத்து மட்டக்களப்பில் போராட்டம்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மாபெரும் பேரணிக்கு வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்...

காணாமல்போனோர் நாள்! பிரித்தானியாவிலும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினமான இன்று தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியான விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் லண்டன் டிராஃபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற கவனயீர்ப்புப்...

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர் விழுந்து மரணம்?

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அந்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா தற்கொலை செய்துக் கொண்டாரா...

காணாமல் ஆக்கபட்டோரிலும் அரசியல்: கஜேந்திரன் அணி?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது கவனயீரப்பு போராட்டத்தை இரண்டுபடுத்திய செல்வராசா கஜேந்திரன் அணியின் நடவடிக்கை அனைத்து மட்டங்களிலும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. இன்று யாழ்.நகரின் மத்திய பேருந்து நிலையத்தில்...

உலகின் கவனம்: பேரணியில், மகனை இழந்த தாய் தற்கொலை?

யாழில் நீண்ட இடைவெளியின் பின்னராக கட்சி பேதங்களை கடந்து யாழில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது  கவனயீர்ப்பு போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனிடையே போராட்டம் யாழ்.மத்திய...

முல்லைத்தீவு காணாமல் போனோர் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச காணாமல் போனோர் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்புனால் மேற்கொள்ளப்பட்ட வலி சுமந்த எழுச்சிப் போராட்டம்

மட்டக்களப்பில், பொலிசாரின் தடையை மீறி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நினைவு தினத்தை, முன்னிட்டு இன்று (30.08.2020) வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், கவனயீர்ப்பு பேரணிகள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு...

வித்தியா படுகொலை வழக்கு! வடக்கின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் சேவையில்?

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, வடக்கின் முன்னைய நாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த லலித் ஜயசிங்கவை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதில் சிக்கல் இல்லை...

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் மன்னிப்பு கோரிய சுமந்திரன் – சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமானது. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில்...