Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாரை சிறையில் அடைப்பதுதான் ஒரே வழி!

“தமிழீழ விடுதலைப் புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் புது வீட்டில் சிங்கள தொழிலாளி பலி! வெளியான முக்கிய தகவல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர்...

வடமாகாண செயலாளர்கள் மாற்றம்?

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பலரிற்கு நேற்றைய தினம் முதல்  மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநரினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர்...

சுமந்திரனை தொடர்ந்து பண நெருக்கடியில் அம்பிகாவும்?

ஐ.பி.சி தமிழ் நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகஅறிவித்துள்ளார் சுமந்திரனின் அந்தரங்க தோழியும் இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் அம்பிகா சற்குணநாதன். தனது  கூட்டாளி...

யார் இந்த சர்வேஸ்வரன்?

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான 9 பேர் அடங்கிய நிபுணர் குழுவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சட்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன்...

சி.விக்கு தோள் கொடுப்பது காலத்தின் தேவை!

  சி.வி.விக்கினேஸ்வரனின் நாடாளுமன்ற உரைகள் காலத்தின் தேவையென தெரிவித்துள்ளார் செயற்பாட்டாளர் இந்திரன் ரவீந்திரன். இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள அவர் நாடாளுமன்றத்தில் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும், ஜி.ஜி பொன்னம்பலமும்,...

மீண்டும் டெலோவுடன் எம்.ஏ.சுமந்திரன்?

கூட்டமைப்பில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதிக்கத்தை குறைத்துவிட செல்வம் அடைக்கலநாதன் முதல் பங்காளிகள் வரையாக தலையால் நடக்க சத்தமின்றி தனது அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பித்துள்ளார் சுமந்திரன். வடமராட்சியில் தனது...

கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்! சம்பந்தன் எச்சரிக்கை

அரசாங்கத்தின் விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைப்பது மக்களுக்கும், தேசத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். அத்துடன், 19வது...

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது!

யாழ் மாவட்டத்தில்  மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது!

இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்)  வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது...

அம்பாறை நாவிதன்வெளியும் போச்சு?

அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வசமிருந்த நாவிதன்வெளி பிரதேச சபை 17 வருடங்களின் பின்னராக சிங்கள தரப்பிடம் இழக்கப்பட்டுள்ளது.பிரதேசசபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த...

மாவை என்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்தார்

கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்த போது  தன்னை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தகவல்...

புதுக்குடியிருப்பில் வெடிபொருளுடன் கைது

புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட இருட்டுமடுப் பகுதியில், சட்டவிரோத மிருக வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகள் மற்றும் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது, 7 வெடிகுண்டும், 20 லீற்றர் கசிப்பும்...

மின்னல் தாக்கி 27 பசுக்கள் உயிரிழப்பு?

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேசத்திற்கு உட்பட்ட மாவடியோடைப் பகுதியில் இடம்பெற்ற திடீர் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன. இடியுடன் கூடிய மழை பெய்த...

தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் பிரமுகர்கள்

இந்திய உளவு அமைப்பின் பணிப்பின் பேரில் சிறீசபாரத்தினால் பணிக்கப்பட்டு டெலோவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் முப்பத்தி ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் –...

“மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை அறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை

“மாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி” என பெயரிடப்பட்ட அறிக்கை ஒன்றை தமிழ் மக்கள் பேரவை இன்று (01) வெளியிட்டுள்ளது.அவ்வறிக்கையில், “ஆசிரியர்களின் பெருமுயற்சியுடனும் பெற்றோர்களின்...

விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் அனைத்து தமிழருக்குமானதே! சுரேஷ் சுட்டிக்காட்டு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்ட மிரட்டலும் அச்சுறுத்தலும் அனைத்து தமிழ் மக்களுக்கும் விடுக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது. இதனை சாதாரணமாகக் கருதி விட முடியாது என...

வெற்றிடத்தை விஜயகாந்த் நிரப்புவார் – பிரேமலதா நம்பிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இன்று காலை ராமேஸ்வரம் வந்திருந்தார். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும், தனது குடும்பத்தினருக்காகவும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். அதன்பின் இன்று...

சிரேஷ்ட சட்டத்தரணி ஶ்ரீகாந்தா விடுக்கும் ஊடக அறிக்கை!

  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய பாராளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய...

விசாரணைகளின் முடிவில் தெரியப்படுத்தப்படும்!

மத்திய குழுவில் 30 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மாத்திரமல்லாமல் எங்கள் கட்சிக்கு எட்டு மாவட்டங்களிலும் கிளைகள் காணப்படுகின்றன. அந்த எட்டு மாவட்டங்களின் தலைவர்கள்,...

வவுனியாவில் மினி சூறாவளி?

வவுனியா கணேசபுரம் பகுதியில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகளின் கூரை தகடுகள் காற்றில் அடித்துச்செல்லபட்டுள்ளதுடன், பயன்தரும் மரங்களும் முற்றாக சரிந்துள்ளன. அதற்கமைய கணேசபுரத்தில்...

பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி! வானில் பறந்ததால் பரபரப்பு

  தைவானில், பட்டத்தின் வால்களில் சிக்கி வானில் பறந்த மூன்று வயதுச் சிறுமி காயமின்றிக் காப்பாற்றப்பட்டார். தைவானின் கடலோர பகுதியான  நன்லியொவில் (Nanliao) நடைபெற்ற பட்டம் விடும்...