Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

20வது ஜனநாயகத்திற்கு சாவுமணி – சம்பந்தன்

ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் பாராளுமன்றக்குழுவிலேயே தீர்க்கமான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக...

மருத்துவ துறை:பணிக்கு கௌரவம்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையொன்றில் முதன் முறையாக முக்குழந்தைகளின் பிரசவம் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ந.சரவணபவாவினால் அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. தனது மருத்துவ சேவையினை, தனியார் வைத்தியசாலைகளில் பணம்...

திலீபன்: அணிசேரும் கட்சிகளது இளையோர்!

திலீபனின் ஜந்து அம்சக்கோரிக்கைகளை கைகளில் எடுக்க தமிழ் இளையோர் தயாராகியுள்ளனர். யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ்...

வெள்ளையடிக்க ஆலாய் பறக்கிறார் சுமா?

முறைகேடுகளால் வென்றதாக கூறிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அந்த பழியிலிருந்து மீள படாதபாடுகின்றார். சாதாரண மக்களை பொறுத்த வரையில் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியென்பது மோசடி மிக்கதென்ற மைய கருத்து ஊன்றியுள்ளது.

யாழில் தொடரும் வாகன விபத்து?

வடக்கில் வாகன விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் விபத்துக்கள் அரங்கேறியுள்ளது. நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார்...

சுமந்திரன் மேடைக்கும் தேசிய தலைவர் தேவை?

தற்போதைய தோல்வி தமிழரசுக்கட்சிக்கு இடித்துரைத்த செய்தியை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் கேசவன் சயந்தன். சுமந்திரனின் ஆயிரம் பேருக்கான அன்னதான நிகழ்வு இன்று சிறுப்பிட்டியில் நடைபெற்ற போதே அங்கு கலந்து...

தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடைபவணி!

இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் கேரிக்கை விடுத்துள்ளார். தியாக...

இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை – செல்வராசா கஜேந்திரன்

கடந்த வருடம்போல் இவ்வருடமும், தியாக தீபம் திலீபனின் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்...

மணிவண்ணன் இடை நிறுத்தம்! பெயரைப் பயன்படுத்த முடியாது! கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிலிருந்து மணிவண்ணனை இடை நீக்கம் செய்துள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று கட்சியின் தலைச் செயலகத்தில் நடத்திய ஊடகச் சத்திப்பிலேயே...

தனிய வரச்சொன்னவர்களும் சேறடிக்கின்றனர் – சி.வி

நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுகின்ற நிலைதான் எமது அரசியலின் முதல் பிழையாகவும் தோல்வியாகவும் அமைகின்றது என எண்ணுகின்றேன்.  அந்த வகையில் இத் தேர்தலில் வெற்றி...

சுமந்திரனின் உணவுக்காக சிறுப்பிட்டி சென்ற மாவை சேனாதிராஜா

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நடத்தும் நன்றி பாராட்டு நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் பங்கேற்றுள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் அதன்பின்னரான நடவடிக்கைகளால்...

சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா?

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன்  கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும்...

சோம்பல் முறித்து புறப்பட்ட கூட்டணி?

தேர்தல் பின்னடைவின் பின் முடங்கியிருந்த தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒருவாறாக சோம்பல் முறித்து மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளது. இக்கட்சியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று கிளிநொச்சில்...

நீலன் அமைப்பின் தலைவி அம்பிகா?

சிங்கள அரசுகளிற்கு கொந்தராத்து வேலை பார்த்து கொல்லப்பட்ட நீலன் திருச்செல்வம் அமைப்பின் தலைவராக தற்போது அம்பிகா உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமந்திரனி;ன் பினாமி அமைப்பாக உள்ள நிலையில் தனது...

ஊடுருவிய சிங்களவர்கள் யார்?

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவியர்கள் போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் போலீசாருக்கு...

கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம்

  கிழக்கிலங்கையில் இந்து நாகரிகப் பாடத்தில் முதலாவது கலாநிதிப் பட்டம். மட்டக்களப்பு ஆறுமுகத்தான் குடியிருப்பு திரு.திருமதி.வன்னமணி அன்னசுந்தரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் தற்காலம் ஆரையம்பதியில் வசிப்பவருமான வ.குணபாலசிங்கம்...

வடக்கில் இரு பிள்ளைகளுக்கு மேல் பெறுவது குறைந்துள்ளது

  வடக்கு மாகாணத்தில் பொதுவாக இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறுவது குறைந்து செல்கின்றமையால் எமது இனப் பரம்பலை நிச்சயமாக பாதிக்கும் எனவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எவருக்கும் குடும்பக்...

நேசக்கரம் நீண்டுகிறார் சீ.வீ.கே.

தமிழர்களுடைய வரலாற்று உண்மையை கூறிய சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்வோம் என கூறுவது வேடிக்கையான விடயம் என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழர்களுடைய பூர்வீகங்கள் எங்;கும் இந்து ஆலயங்கள் பரவிக்கிடக்கின்றன...

பதவி துறக்கிறார் அங்கயன்?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து டகாலடியும் செய்து வெற்றி பெற்றி அங்கயன் இராமநாதன் அரசியலில் இருந்து விலகுவேன் என சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளார்.தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும்...

வடக்கிற்கு மேலும் ஆள்குறைப்பு?

ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு வடக்கு மாகாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட 13 ஆயிரத்து 540 பேரில் 4 ஆயிரத்து 230 பேர் நீக்கப்பட்டு எஞ்சிய தொகையினருக்கு மட்டுமே...

யாழ்ப்பாணத்தில் சஜித்திற்கு வாக்களித்தவர்கள் கூட பொதுத்தேர்தலில் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவில்லை…..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் வெற்றியடைந்த 3 பேருமே தனிப்பட்ட வாக்குகளால்தான் வெற்றியடைந்தார்கள். அப்படி பார்த்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இது பெரும் தோல்வி. வடக்கு...

19 ஆவது திருத்தத்தை அரசு இல்லாதொழிக்க முயல்கிறது! இது ஜனநாயக விரோத செயல்!

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாம் 19 ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதை இல்லாதொழிக்க முயல்கிறது. இது நாட்டுக்குக் கேடு, ஜனநாயக விரோத செயல். இதை நாங்கள்...