Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

தலைவருடன் கைகொடுக்க ஏன் மகிந்த விரும்பினார்

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்தனர் எனக் கூறும்  மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வேயைச் சேர்ந்த சமாதானத் தூதுவர் ஊடாக  தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க...

செல்வம் மறுமணம்: கூட்டாளிகள்?

கூட்டமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிற்கு தனிப்பட்ட வாழ்வில் சேறுபூசுவதில் அவரது முன்னாள் தோழர்கள் மும்முரமாகியுள்ளனர்.திருமண நிகழ்வொன்றில் பங்கெடுத்த அவரது புகைப்படத்தை கத்திரித்து வெளியிட்டு...

20வது திருத்தம் ஊழல், மோசடி மற்றும் சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை...

பிரிட்டிஸாருக்கு கெப்பிட்டிகொலாவ! சிங்களவருக்கு பிரபாகரன்!

அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. அவ்வாறு இலக்குகளாக மாறு முன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். 1958 இல்...

பேரவை: குடும்ப சொத்து?

யாழ்.பல்கலைக்கழக பேரவை ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி, துஜனபெரமுன பேரவையாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்மேலுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளர்.ஒருபுறம் தனது கட்சி உறுப்பினர்களான றுசாங்கள் கோடீஸ்வரன் என பலரையும் டக்ளஸ் நியமிக்க மறுபுறம்...

கண்ணதாசனின் வாழ்வு சிறையில் தொடர்கின்றது?

தேர்தல் காலத்தில் சுமந்திரனால் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்ட கண்ணதாசனின் சிறை வாழ்வு தொடர்கின்றது.அவரை தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்க வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை...

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை – இந்தவாரம் தீர்மானிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு….

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20வது திருத்தத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இவ்வாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

தமிழீழ வைப்பகத்தில் தமிழர்கள் வைத்திருந்த நகைகளுக்கு என்ன நடந்தது – சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை அரசாங்கம் அபகரித்தது. எமது மக்களின் தங்கங்களை ஏன் மீண்டும் எமது மக்களுக்கு...

விடுதலைப்புலிகள் அமைப்பு கொடிய பயங்கரவாதம் எனக் கூறிய மஹிந்த மீது கடும் கேள்விக்கணைகளை தொடுத்த சிவாஜிலிங்கம்..!

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது...

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐ. எம். ஓ. பிரதிநிகளுடன் சந்திப்பு!

பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை இணைக்க கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார். பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீன்பிடியாளர்கள் நாடுகளுக்கிடையேயான...

மாஞ்சோலை வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடல்

  முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை விரைவில் நிவர்த்திப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வடமாகாண...

தமிழ்க் கட்சிகள் ஓரணியில் திரள்வது இனவாதத்தை எதிர்கொள்ள அவசியமானது; ரெலோ யாழ். மாவட்ட பொறுப்பாளர் நிரோஷ்

அரசியல் பரப்பில் உள்ள தமிழ்த் தேசிய சக்திகளை ஒன்றிணைத்து செயற்றிட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டிய தேவை காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின்...

ஊடகப்பேச்சாளர் சுமந்திரனே: மாவை ஆதரவு!

கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனை நீடிக்க மாவை சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனினும் இம்முயற்சிக்கு அவரது மகன் கலையமுதன் முழு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின்...

சந்திரிகா தின்ற மகள்: கிருசாந்தி நினைவேந்தல் இன்று!

சந்திரிகா பண்டாரநாயக்க ஆட்சி காலப்பகுதியில் செம்மணியில் இலங்கை சிங்கள படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில்...

கிளிநொச்சியில் அபூர்வ நாவல்?

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் உழவனூர் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது.உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியினால் கடந்த அரசினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம்(OMP) அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போது அதனை நிராகரித்து மிகவும் குறுகி சிந்தனையுடன் அரசியல்...

பிரபல நடிகையின் ரகசிய காதல் அம்பலம்!!

தமிழ், தெலுங்கு போன்ற முன்னணி மொழிகளில் நடித்து வரும் நடிகையான நிக்கி கல்ராணி காதலனுடன் ஜாலியாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய...

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கையே நாங்களும் கொண்டிருக்கின்றோம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் இலக்கே தமது அரசியல் இலக்கு என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழ் தேசிய மக்கள்...

108 ஆம்புலன்ஸ் வாகனம் தீயில் எரிந்து நாசம் வாகனத்தில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்!

இலவச ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எரிந்தது. இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 30க்கும்...

பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்.

தொடர்ச்சியாக 3ம் நாளாகத் தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பெல்ஜியம் நாட்டை வந்தடைந்தது. இன்று 06/09/2020 நெதர்லார்ந்து நாட்டின்...

காணாமல் ஆக்கப்பட்டோர்:காலம் தந்த தீர்வை பெறுவோமா? அழ.இனியவன்

அண்மைக்காலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெற்றுவருகின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தொடர் போராட்டங்கள் சர்வதேச அளவில் கொரோணாவின் பின்னதான புதிய உலக ஒழுங்கில் இலங்கைக்கு எதிராக மிகுந்த சிக்கல்களை...

20தை எதிர்ப்போம் – கஜேந்திரகுமார்

  20ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் சென்றுகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...