Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

யாழில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு நையப்புடைப்பு!

மதுபோதையில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் இருவரை நையப்புடைத்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

சுகாதார தொழிலாளிகள் மீது கை வைத்த வர்த்தக நிலையத்தினர்: இரு ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.சாவகச்சேரி நகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி...

தொடர்ச்சியாக 10 ம் நாளாக தொடரும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

நேற்று (13/09/2020) மனிதநேய ஈருருளிப்பயணம் Germany நாட்டின் எல்லையில் இருந்து ஆரம்பமாகி Saarbrücken மாநகரத்தினை வந்தடைந்து மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. இன்று (14/09/2020) Saarbrücken மாநகரசபையில் காலை...

வவுனியா விபத்து! மாணவன் பலி!

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற  உந்துருளியும் நொச்சிக்குளம் நோக்கிப் பயணித்த ஈருளியும்...

வடக்கில் மாணவ தாதாக்கள்?

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் ...

மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டிங்களா?

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு யாழ்ப்பாணம் நாவாந்துறை, வசந்தபுரம் மக்கள்  கவனயீர்ப்புப் போராட்டத்தை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டித்தரமாட்டீங்களா? உடைக்கப்பட்ட வீடுகள் எங்கே? நமக்கு...

தமிழரசு செயலாளர் அரிய நேத்திரனுக்கு?

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளராக அரியநேத்திரனிற்கு சந்தரப்பம் வழங்க மாவை முடிவு செய்துள்ளார்.இத்தகவல் மாவையின் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை...

சுமந்திரன், ஸ்ரீதரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. சிவஞானம்…

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....

திலீபன் உண்ணாவிரதத்தால் மரணமடையவில்லை , பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ட அன்மையில் தெரிவித்த கருத்து

பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை எனவும், உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண...

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்!

யாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக கூறி பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்திற்கு...

மட்டக்களப்பில் வாளுடன் இளைஞர் ஒருவர் கைது

  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்....

சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குங்கள் – தவராசா கடிதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் கே.வி.தவராசா கடிதம் மூலம் கோரியுள்ளார். இலங்கை...

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர் போராட்டம்?

வடமராட்சிக கிழக்கில் அத்துமீறி வருகை தந்துள்ள தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்வதற்கு  வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். வெளி மாவட்ட மீனவர்கள்...

வடக்கு கருணாவிற்கு நாக்கை பிடுங்கும் கேள்விகள்?

சிங்கள தேசத்திற்கு நல்லிணக்கம் காண்பிக்க முற்பட்டு வரும் வெளிச்சம் கருணாகரன் தொடர்பில் தமிழ் தரப்புக்கள் கேள்விகளை எழுப்பிவருகின்றன. கடந்த சில வாரங்களாக நீதியரசர் விக்னேஸ்வரனை அரச ஒட்டுக்குழு...

டக்ளஸ் தற்போது மௌனமாகியுள்ளார்.

தொல்பொருட்களை பாதுகாப்பதற்கான கிழக்கு செயலணிக்கான ஆட்களை தேடுவதாக சொல்லித்திரிந்த டக்ளஸ் தற்போது மௌனமாகியுள்ளார். தாமாக செயலணியில் இணைய முன்வந்த வைத்தியகலாநிதி முரளிக்கு நியமனக்கடிதத்துடன் சந்திப்பதாக புறப்பட்ட டக்ளஸ்;...

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி 2020

தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டிக்கான விபரமும், பேச்சு ஆக்கங்கங்களும் வெளியிடப்பெற்றுள்னள. அனைவரும் இப் பேச்சுப்போட்டி பற்றிய தகவல்களை அறிந்து...

ஜே.ஆரிடம் சிவா, ருத்ரா, சர்வா வசமாக சிக்குண்டதுபோல கோதாவிடம் சர்வேஸ்வரன்! பனங்காட்டான்

''1983 தமிழின அழிப்புக் காலத்தில் இலங்கையின் சட்ட மாஅதிபராகவிருந்த சிவா பசுபதியையும், பொலிஸ் மாஅதிபராகவிருந்த ருத்ரா ராஜசிங்கத்தையும், பிரதம நீதியரசராகவிருந்த சுப்பையா சர்வானந்தாவையும் தமிழர்கள் என்று கூறி அப்போதைய...

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் சி.யமுனாநந்தா!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம்  260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் யாழ்ப்பாண மாவட்டத்தின் காசநோய் நிலைமைகள் தொடர்பில் கருத்து...

நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்- இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார

நாங்கள் இலங்கையர் என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்- இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்றைய தினம் யாழ்ப்பானம் நல்லை ஆதீன...

இளவாலையில் ஹீரோயினுடன் பெண் ஒருவர்கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலை போலீசார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய...

ஆனந்தசங்கரி உடனடியாக கட்சியைவிட்டு வெளியேற வேண்டுமென முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்

ஆனந்தசங்கரி உடனடியாக கட்சியைவிட்டு வெளியேற வேண்டுமென முன்னாள் மாநகர சபை உறுப்பினர் தங்க முகுந்தன் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற பதவியிலிருந்து...

நீதி கோரிய நெடும் தூர நடைப்பயணத்தின் 6 ஆம் நாள்

கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய தமிழர்களின் நீதி கோரிய நெடும் நடைப் பயணம் இன்றைய நாள் நோர்வூட்டில் இருந்து புறப்பட்டு Brickley, Concession, Concession, Godolphin வழியாக சென்று...