Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

வன்முறைக் கும்பலினால் செம்மணி இந்து மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் விசேட அதிரடிப் படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் செயற்படும் வன்முறை குழு ஒன்றினால் ஜாபான மனதிற்குள் புதைத்து வைக்கப்பட்டுள்ள மிதிவெடி மற்றும் கைக்குண்டுகள் இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்றைய...

குன்றும் குழியுமாக காணப்படும் செம்மணி உபவீதியை செப்பனிடுமாறுசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ் கண்டி வீதியினையும் பருத்தித்துறை வீதியினையும் இணைக்கும் செம்மணி வீதியில் யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவிற்கு அருகாமையில் நல்லூர் ஆலயத்தினை பிரதிபலிக்கும் அலங்கார வளைவு மீள்குடியேற்ற அமைச்சின் நிதி...

மாவை கூட்டத்தில் மணியும் இல்லை:சைக்கிளும் இல்லை?

தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவம் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கொண்ட...

சி.வியும் போராட்டத்திற்கு ஆதரவு?

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அடுத்த வாரம் திட்டமிடப்படும் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவு உள்ளதென அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்....

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வு, செப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னி/...

இந்திய இழுவை படகால் மூழ்கடிக்கப்பட்ட உள்ளுர் படகு?

வடமராட்சி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உள்ளுர் மீனவர்களது படகு இந்திய மீன்பிடி இழுவைப்படகினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.படகிலிருந்து பருத்தித்துறை முனை பகுதியை சேர்ந்த  மூன்று இந்திய மீன்வர்களும் மயிரிழையில்...

நால்வர் வெளியே?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை விவகாரம் தொடர்பில் நான்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.இணையவழி ஊடாக பகிடிவதை மேற்கொண்டமை தொடர்பில் குறித்த மாணவர்கள்...

தமிழர்களை பின்தொடர சிங்கள மாணவர்களிற்கு ஆலோசனை?

யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்தில் நடப்பது பகிடி வதை அல்ல. அதுவொரு இம்சை என துணைவேந்தர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ளார்.இது பற்றி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் கொவிட்-...

வெடுக்குநாறி மலை: விடாது துரத்தும் இனவாதம்?

வெடுக்குநாறிமலை ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் முதலாம் நாள் வழிபாடுகள் நேற்றையதினம் விமர்சையாக இடம்பெற்றிருந்த போதும்  இராணுவப்புலனாய்வாளர்கள் இடையிடையே ஆலயத்திற்கு வருகைதருவதும் செல்வதுமாக காணப்பட்டதாக பக்தர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். நேற்றிரவு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தனது குழுவினருடன் திடீர் விஜயமாக வருகைதந்து ஆலயச்சூழலை கண்காணித்துவிட்டுச்சென்றுள்ளார். ஒலிபெருக்கி சாதனம் பயன்படுத்த நெடுங்கேணிப்பொலிசார் வேண்டுமென்றே தடைவிதித்துள்ளார்கள்.பொலிசாரின் கடும் கண்காணிப்புடன் கூடிய பிரசன்னத்தால் பக்தர்களின் வரவு இன்று சடுதியாக குறைந்து காணப்பட்டது. குறிப்பிட்டளவு கிராம மக்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இளைஞர் குழுவும் வவுனியாவிலிருந்து ஒரு இளைஞர்குழுவும் ஆலயத்திற்கு வருகை தந்தார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. உற்சவத்தின் ஆரம்பநாளின் பாரம்பரிய நிகழ்வுகளான சூலம் எடுத்தல் விளக்குவைத்தல், உச்சிமலை ஆதிலிங்கேஸ்வரர் தரிசனம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. 26ம் திகதி சனிக்கிழமை உற்சவத்தின் இறுதிநாளில் 108 பானைகளில் பொங்கிப்படைக்கும் வழிபாட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் போல மின்னும் மஞ்சள்?

தங்கத்திற்கு ஈடாக இந்தியாவிலிருந்து கடத்தப்படுகின்ற பொருட்களுள் ஒன்றாக சமையலுக்கான மஞ்சள் மாறியிருக்கின்றது. இந்நிலையில் தென்னிலங்கை களஞ்சியசாலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் தொகையுடன்...

இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் வீதியில் வைத்து வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்

யாழ் சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை உத்திரிகைக் குளத்திற்கருகில் சுண்ணாஎம் கந்தரோடைப்பகுதியில் வலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தரும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பணியாளருமாகிய யாழ் இணுவிலை சேர்ந்ந T.மதனாகரன் 40...

தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்“ மாவை சேனாதிராஜா வின் அழைப்பின்பேரில் தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள்

தற்போதைய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம் மக்கள் மனித உரிமை மனிதாபிமான செயற்பாடுகளைப் பாதுகாப்போம் எனும் நோக்கத்திற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வின்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‚இம்சை‘ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது 'இம்சை' மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். கடந்த...

மீண்டும் முகமாலை முன்னரணில் எச்சங்கள்?

  முகமாலை முன்னரங்க பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீண்டும் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி...

டைனமைட் குச்சிகளுடன் இருவர் கைது!

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரை பிரதேசத்தில் 17 டைனமைட் குச்சிகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவரை நேற்று புதன்கிழமை மாலை அதிரடிப்படையினர்...

யாழில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்!

யாழ்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாழ் வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில்...

பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியை சேர்ந்த செல்வம் ஜசிந்தன்(வயது 17) என்ற பாடசாலை...

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் – அங்கஜன் இராமநாதன்

உத்தேச அரசியலமைப்பு மூலமாகத்தான் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன்...

வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

கோப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னிய சிங்கத்தின் 61 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்றது. நீர்வேலிப்...

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து சந்தைகளில் 10% கழிவு அறவிடப்படுவது நிறுத்தப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ் மாவட்ட விவசாய அமைப்புக்களினால்...

நல்லூர் பிரதேச சபை செயலாளர் தாக்கப்பட்டமைக்கு நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்கள

இன்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சபையில் உழவு இயந்திர சாரதியாக கடமையாற்றும் ஒருவர் நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்குள் நுழைந்து செயலாளரின் அலுவலத்திற்குள் சென்று செயலாளரை தாக்கிய...

பிணையில் விடுவிக்கப்பட்டார் சிவாஜி

நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு கடும் எச்சரிக்கையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான்...