Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது

சர்வதேச முதியோர்தினத்தை முன்னிட்டு சிறுப்பிட்டி கிழக்கு J/271 மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த பிரஜைகள் தினம் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை பிரதான மண்டபத்தில் ஓய்வு...

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும்...

கல்வியில் புதிய மாற்றங்களை முன்மொழிந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். கல்வி ராஜாங்க அமைச்சருடன் விசேட சந்திப்பு!

நாட்டில் உள்ள கல்வி முறைமைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை சீர்செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதனைக் கண்டறிந்து அதனை இப்போதுள்ள தொழிநுட்ப யுகத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க...

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்...

நெடுந்தீவில் உறவுகளை ஒன்றினைக்கும் ஊரும் உறவும் நிகழ்வு!

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வின் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகம்...

வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல்!

????????? வவுனியாவில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மத சக வாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வவுனியா ஊடகவியலாளர்கள்,...

முல்லையில் மீனவர் மீது மீண்டும் கடற்படை தாக்குதல்!

முல்லைத்தீவில் கடல் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் வன்முறை தொடர்கின்றது. நேற்றைய தினமும் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கு உரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் தமது...

சில்லாலை கதிரை அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் 2020 மறைக்கல்விவார நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றன!

யாழ்ப்பாணம் சில்லாலை பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான  போட்டிகள்,  பரிசளிப்பு விழா நிகழ்வானது மறையாசிரியர்கள் ,மாணவர்கள் சேர்ந்து ஒழுங்குபடுத்திய மறைக்கல்வி கண்காட்சி,  சிறப்பு திருப்பலிகள் என்பவற்றுடன்  மறைக்கல்வி வாரத்தை...

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 84 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி!

கடந்த 24 மணித்தியாலநேரத்தில்  நிலவிய மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 84 மில்லி மீற்றர் மழை வீழ்சியானது  யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது வீசிய கடும் காற்றின் காரணமாக...

மன்னாரில் ஆய்வு?

மன்னார் நானாட்டான் பகுதியில் அண்மையில் 18.09.2020 அன்று குறித்த தனியார் காணி ஒன்றில் அத்திவாரம் வெட்டும் போது 1902 நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன அவ் இடத்திற்கு யாழ்ப்பாண...

கடைகளைத் திறவுங்கள்! வவுனியாவில் காவல்துறையினர் மிரட்டல்

தமிழர்கள் மீது கோட்டபாய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழர் தாயகத்தில் வழமை மறுப்பு போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில வழமை மறுப்பு போராட்டத்தை விட்டுவிட்டு...

தமிழ் மக்களுடன் கைகோர்த்த முஸ்லீம் உறவுகள்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு...

ஆமி பயம்: திறந்து வைத்த தலைவர், செயலாளர்?

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் , இஸ்லாமிய...

தாயகச்செய்திகள் இராசையா இராயேஸ்வரன்

திரு இராசையா இராயேஸ்வரன் தோற்றம்: 01 டிசம்பர் 1960 - மறைவு: 22 செப்டம்பர் 2020 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இராயேஸ்வரன்...

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடி!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு...

கர்த்தாலினால் முடங்கியது வடமராட்சி ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில்!

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலிற்கு வடமராட்சி  மக்கள் பூரண ஆதரவினைவழங்கியுள்ளார்கள். இன்றைதினம் கர்த்தாலினால் பருத்தித்துறை மந்திகை,நெல்லியடி, நகரம்முற்றாக...

கடை அடைப்பிற்கு வணிகர் கழகமும் ஆதரவு!

  நாளைய கடை அடைப்பிற்கு தனது முழுமையான ஆதரவை யாழ்.வணிகர் கழகம் வழங்க முன்வந்துள்ளது. அதன் தலைவரும் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தருமான ஜெயசேகரம் இதனை இன்றிரவு உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கை...

கடை அடைப்பு: பரீட்சைகளும் பின்போடப்பட்டது?

நாளைய கடை அடைப்பு காரணமாக வடமாகாண கல்வி திணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகள் நடைபெறுமாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.பொருத்தமான மாற்று திகதியில் பரீட்சைகளை நடத்துவது பற்றி வடக்கு மாகாண கல்வி...

கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு ?

நினைவேந்தலை ,தடையை கண்டித்து முன்னெடுக்கப்படும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும்...

ஆவா அருண்: கதவடைப்பபை குழப்ப சதி?

நாளைய கதவடைப்பிற்கு பெருகிவரும் ஆதரவின் மத்தியில் அதனை குழப்பியடிக்க பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் என்பவர் யாழ்ப்பாண வர்த்தகர்களை,...

மணி நீக்கப்பட்டார்! மணிக்குப் பதிலாக சுரேஸ்?

த.தே.ம.முன்னணியிலிருந்து மணிவண்ணண் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். கட்சியினதும் கட்சி மத்திய குழுவினதும் முடிவுகளை...