Oktober 23, 2024

தாயகச்செய்திகள்

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய துணைத்தூதுவர்

இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.  அதன் போது, நாகபட்டினத்திற்கும்,...

அரசாங்கத்தின் செயற்பாடே தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது

நாட்டு மக்களை பிளவுபடுத்தி தமக்கான வாக்கைப் பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதியின் அண்மைய வடமாகாண விஜயம் அமைந்துள்ளது. அதனால் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை...

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி

வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது.  வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் விழாவில்  பிரதம விருந்தினராக...

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையில் 50ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு...

யாழும் சளைக்கவில்லை:கோடிகளில் மீட்பு!

இலங்கையின் வடபுலத்தில் முதல்முறையாக பெருமளவு அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இன்று பெருந்தொகை அபின் போதைப்பொருள் காவல்துறையினனனால் மீட்கப்பட்டுள்ளது. எனினும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில்...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில் இருந்து பிரதிவாதிகள் விடுவிப்பு.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில்  மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்...

அகிலத் திருநாயகிக்கும் கௌரவிப்பு

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரில் அழைத்து பாராட்டி  கௌரவித்து ...

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL) தேசிய உரையாடல் உட்பட நல்லிணக்க முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL) தேசிய உரையாடல் உட்படநல்லிணக்க முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பைவலியுறுத்துகிறது தமிழ்ச் சமூகம் மற்றும் பரந்த இலங்கை மக்களுக்குள் ஒற்றுமையையும் உரையாடலையும் வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ள...

வவுனியாவில் கைது:யாழில் விடுவிப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் இன்று வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

வலி. வடக்கில் உயர்பாதுகாப்பு வலய வர்த்த மானியை மீள பெற கோரிக்கை

யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் , ஜனாதிபதியிடம்...

யாழில் வருடம் பிறந்து 03 நாட்களில் 282 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

மீண்டும் வவுனியா வந்ததா கொரோனா?

இலங்கையில்  மீண்டும் கொரோனா தொற்று தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பொதுமகன் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று...

ஜனாதிபதி யாழ் வருகை – போராட்டத்திற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை தடுக்கக் கோரி யாழ்ப்பாண பொலிஸார் விடுத்திருந்த கோரிக்கையை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சட்டத்தை...

யாழ்.மாநகர சபையின் பவள விழா

யாழ் மாநகரசபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் முன்றலில் யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கடந்த...

சிறீதரன் -சுமந்திரன் மோதலில்லையாம்!

இலங்கைத் தமிழரசு கட்சிக்கான தலைமைத்துவ உள்ளக தேர்தல் எதிர்வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கட்சிக்குள் போட்டியிடுகின்ற எம்.ஏ.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை பற்றிய...

Fian srilanka நிறுவணத்தினர் மூலமாக மட்டக்களப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.

இன்று 30.12.2023 Fian srilanka நிறுவணத்தினர் மூலமாக மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு உரிமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது இந்...

விக்னேஸ்வரன் போல் கொள்கை மாறுபவர்கள் அல்ல நாம்

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம்...

யாழில் வேகமெடுக்கும் டெங்கு!

யாழ்.குடாநாட்டில் டெங்கு தொற்று என்றுமில்லாத அளிவில் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த...

யாழில். அதிகரித்துள்ள இணைய மோசடி – நேற்றும் இருவர் 26 இலட்ச ரூபாயை இழந்தனர்

இணைய மோசடியில் சிக்கி யாழில் மேலும் இருவர் 26 இலட்ச ரூபாய் பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான யோசனை ஒன்று உருவாகி வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரை நியமிப்பதற்கான யோசனை ஒன்று உருவாகி வருகின்றது. விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்தால் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தமிழர் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்...

யாழ் திரும்பும் கில்மிசாவிற்கு மாபெரும் வரவேற்பு வழங்க ஊரவர்கள் தயார்

யாழ்ப்பாணம் திரும்பும் கில்மிசாவை வரவேற்க ஊரவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்திய தொலைக்காட்சி ஒன்று நடாத்தி இருந்த பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா...

யாழ்.போதனாவின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரனுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை...