Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

பக்தனே வராதே: கைதானால் தனிமைப்படுத்தல்?

அரச உத்தரவினையடுத்து குப்பிழான் கன்னிமார் கௌரியம்பாள் அடியவர்களுக்கு ஆலய பரிபாலன சபையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தலின் பிரகாரம் பக்தர்களை வருகை தரவேண்டாமென விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே...

யாழில் அறுவரும் இன்று கைதாவர்?

யாழ்ப்பாணத்தில் பதுங்கியுள்ள கொரோனா தொற்றாளிகளுடன் பயணித்தவர்களை ஜீபீஆர்எஸ் தொழில்நுட்ப மூலம் இன்று மாலையினுள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தென்னிலங்கையில் கொரோனா தொற்றாளிகளை அடையாளப்படுத்த மேற்கொண்ட...

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது! 7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம்...

யாழ் நல்லூர் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும்

யாழ் நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளியுடன் தொடர்பை பேணியவர்கள் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் குறித்த நல்லூர் பகுதியில் தொற்றுக்குள்ளானவருடன்தொடர்பினை பேணினர் என்ற சந்தேகத்தின்...

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில்...

உடுவில் பகுதியில்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவுஉத்தியோகத்தர்கள் மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில்...

யாழில் அங்காடி வியாபாரம் வேண்டாம்?

ஊரடங்கை மீறி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிய 454 பேர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, தங்கால, மாத்தறை பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்....

யாழிற்கு வர தடை:நவீ னசந்தையும் மூடல்?

யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள கடைகள் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன . நேற்று தொற்று இனங்காணப்பட்ட நபரின் உறவினர்களின் கடைகள் 4 யாழ்ப்பாண...

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர்...

தற்போது வடபகுதி covid 19நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தென் மாகாணத்திலிருந்து வருகைதந்த அனைவரும் தனிமைப்படுத்தி pCR பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் தற்போது வடபகுதி...

யாழ்/459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தல் அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்

யாழ்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார் தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள்...

கணவன்- மனைவி மின்னல் தாக்கி மரணம்?

அம்பாறை - திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தில் இடி மின்னல் தாக்கி கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. இதில் வினாயகபுரம்...

மைக் பொம்மியோ தீர்வினைப் பெற்றுத் தருவார் ?

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் முன்பாக முன்னெடுத்திருந்தனர். இதன்போது பொழுது கருத்து தெரிவித்த...

தனக்கு தருவதெல்லாம் தமிழர்களிற்கே:டக்ளஸ்?

அரசாங்கத்தின் சமிகைகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் தமிழ் மக்களையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே தனக்கு வழங்கப்படுகின்ற...

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.இன்று வெள்ளிக்கிழமை குற்றவியல் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசித் தகவலையடுத்தே...

பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்துகள் இடைநிறுத்தம்

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளன. தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த யாராவது தனியார் பேருந்து...

நெல்லியடியையும் முடக்க ஆலோசனை!

நாளை (31) முதல் சில தினங்களுக்கு நெல்லியடி சந்தை, முச்சக்கர வண்டிகள் சேவை என்பன முடக்கப்படலாம் என கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஐங்கரன்...

ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுவேண்டும் என யாழ் மாவட்டஅரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்

ஆபத்தான நிலைமையினை உணர்ந்து அனைவரையும் பொறுப்புணர்வுடன் செயற்படுவேண்டும் என யாழ் மாவட்டஅரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ் மாவட்ட Covid-19செயலணி கூட்டம் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில்...

தனிமைப்படுத்தப்பட்ட வடமராட்சி நெல்லியடி இராச கிராமத்திற்கு இராணுவ பொலிஸ் பாதுகாப்பு.

பெலியாகொட மீன் சந்தையுடன் தொடர்பால் ஒருவருக்கு கொரோணா தொற்று ஏற்பட்டுள்ளதால் இராச கிராமம் நேற்றுமுதல் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.இங்கு இராணுவம் போலீசார் யாரும் உட்சென்று வராமலும் வெளியேறாமலும் இருப்பதற்க்காக...

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய 30 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

1990 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களினால் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம்...

யாழ் மாநரகசபை அமர்வில் மணிவண்னன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியில் நீக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று யாழ் மாநகரசபை அமர்வின் பங்கேற்றுள்ளார்மணிவண்னன் யாழ்மாநகர எல்லைக்குள் வசிக்காதவர் என்ற அடிப்படையில்...

இந்தியத் தூதர் – இரா.சம்பந்தன் திடீர் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா இரா.சம்பந்தன் திடீரென இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சத்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.குறித்த சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை மாலை கொழும்பில் அமைந்துள்ள இந்தியத் தூதுவரின்...