Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை – த. சத்தியமூர்த்தி

கோப்பாய் கொரோனா  வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச  மக்கள்  பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையில்...

ரூ15 மாஸ்க் :விளம்பரம் முக்கியம்

கொடுப்பது ஆளிற்கு ஒரு மாஸ்க் என்றாலும் அதற்கான விளம்பரம் முக்கியமானதாக இருந்துவிடுகின்றது. தற்போது சந்தையில் 15ரூபாவிற்கு விற்கப்படும் மாஸ்க் உடன் யாழ்.நகரப்பகுதியில் போவோர் வருவோருக்கு மாஸ்க் வழங்கப்பட...

வவுனியா நிதி மோசடியாளன் நாமலின் கூட்டு?

வடமாகாணத்தை அதிர வைத்துள்ள 30மில்லியன் நிதி மோசடி நபர் நாமல் ராஜபக்ஸ சகபாடியென கண்டறியப்பட்டுள்ளது. வுடமாகாணசபைக்குட்பட்ட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஊதிய கொடுப்பனவிற்கென ஒதுக்கப்பட்ட நிதியை...

உடுவிலில் மேலும் ஒருவர்:நிவாரணம் வருமாம்?

யாழ்.குடாநாட்டில் உடுவில் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனாவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே சுயதனிமைப்படுத்தப் பட்டுள்ள குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள்  நாளையிலிருந்து...

மட்டக்களப்பில் தீ! வணிக நிலையம் எரிந்து நாசம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வணிக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் வணிக நிலையம் முற்றாகத் தீப்பிடித்துஎரித்துள்ளது.இத்தீயினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் எரித்து...

சுமந்திரன் தரப்பிற்கு கைகொடுத்த சைக்கிள்?

மாவை அணியினை முடக்கி சுமந்திரன் அணி மீள் எழுச்சியடைய பகீரதன பிரயத்தனத்தில் குதித்துள்ளது. நேற்றிரவு யாழ்.நகரிலுள்ள சுமந்திரனின் வீட்டினில் நடைபெற்ற சந்திப்பொன்றில் மாவையும் இணைந்துள்ளார்.ஆயினும் மாவை எதிர்பாராத...

மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயம்!

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயமடைந்ததுடன் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக...

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப் பொதி – அரசாங்க அதிபர் க,மகேசன்

கொரோனா தொற்று  பரவல் அச்சத்தின் காரணமாக  சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு அரசினால்  இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் நாளையதினத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில்...

கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் அவதானமாகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர் வாமதேவன் தெரிவித்துள்ளார்

சாவகச்சேரி பிரதேசத்தில் தற்போதைய நிலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காத நிலையில் காணப்படுகிறது தற்போது யாழ்...

தென்மராட்சியில்இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் (slrc)இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகம் ,சாவகச்சேரி நீதிமன்றம் ,சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் கொடிகாமம் சந்தை ஆகிய பகுதிகளில் தொற்று நீக்கும்...

பிள்ளையானின் வழக்கு 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு...

வடக்கில் 59?

  வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ....

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதி திறக்கப்பட மாட்டாது ?

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதியில் சீல் வைக்கப்பட்ட கடைகள் தற்போது திறக்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார் இன்றைய தினம் யாழ் நகரத்தில் கொரோனா...

வேண்டாம் கைவிரல் பதிவு?

யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகமாக...

பிறந்த நாள்:கொழும்பு போன வைத்தியருக்கு கொரோனா?

  ஊரடங்கு வேளையில் பிறந்தநாளுக்கு கொழும்பு சென்று திரும்பிய திருமலை வைத்தியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது...

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது!

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவில்...

வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் ‚கொரோனா‘ பற்றி எழுதப்பட்ட தகல்

ஈழத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் 'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு கீழ்வருவது.......

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தமார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணல்

வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்தமார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்...

யாழ்ப்பாண நகரப் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது

யாழ்ப்பாண மாநகர முதல்வர் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் இணைந்துஇன்றைய தினம் யாழ் நகரிகொரோனா விழிப்புணர்வு செயற்பாடு,மற்றும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள...

களத்தில் கரவெட்டி பிரதேச செயலகம்!

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கரவெட்டி மேற்கு கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த தனிமைப்படுத்தப்பட்ட 53 குடும்பங்களை சேர்ந்த 154 பேருக்கு நேற்றைய தினம் 7...

இலங்கை அரசினால் ஏதும் கிடைக்காது?

நவம்பர் 2: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நடந்து முடிந்த ஊடகப்படுகொலைகள்,காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்க...

செயலாளராக மாவை! கூட்டமைப்புத் தீர்மானம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை நியமிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட...