Oktober 24, 2024

தாயகச்செய்திகள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாதியா?

மாவீரர்களின் தீயாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் - சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய...

மாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – பாராளுமன்றில் கஜேந்திரகுமார்_பொன்னம்பலம்

கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார். அவரது...

சிவாஜிலிங்கம் வீடு திரும்பினார்: கடித்த பாம்பு உயிரிழந்தது!

புடையன் பாம்பு தீண்டி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று (22) காலை சிகிச்சைகளை முடித்துக் கொண்டு வெளியேறினார். நேற்று முன்தினம் இரவு அவரது அலுவலக...

கண்டாவளைக்கும் வந்தது?

இன்றைய PCR பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில கிளிநொச்சியில்இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (20.11.2020) நேற்றைய தினம் திருவையாறு பகுதியில் சாவடைந்த ஒருவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில்...

மண்டைதீவில் நீரில் மூழ்கி சகோதரர்கள் பலி?

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள்இருவர் உயிரிழந்துள்ளனர் என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சோகச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின்...

வடகிழக்கிற்கு எச்சரிக்கை?

22 ஆம் திகதி முதல் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது, மேலும் இது இலங்கை-தமிழ்நாடு கடற்கரைகளை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது....

மாவீரர் நாளைத் தடுக்க வீதித்தடுப்புகளை அமைக்கும் காவல்துறை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாளில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு துயிலுமில்ல எல்லைப்பகுதியில் காவல்துறையினரால் வீதித்தடுப்புக் கம்பிகள் அமைக்கப்படுகின்றன.நேற்று வெள்ளிக்கிழமை மாவீரர்நாளை நினைவுகூருவதற்கு நீதிமன்றம் தடை விதித்ததைத்...

சத்திய சோதனை: கப்டன் பண்டிதருக்கு சுமந்திரனின் வீரவணக்கம்!

  மாவீரர் வாரம் இன்றைய தினம் முதல் ஆரம்பமான நிலையில் , மாவீரர் கப்டன் பண்டிதரின் உருவ படத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி...

சிறீதரனிற்கு அதிகாரம் இல்லை?

கூட்டமைப்பு வசமுள்ள பூநகரி பிரதேசசபையினது நிர்வாக முரண்பாடு தொடர்பில் தலையிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு அருகதை இல்லையென வடமாகாண உள்ளுராட்சி ணையாளர் அறிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையில்...

சிவாஜி வைத்தியசாலையில்: பாம்பு கடித்தது?

  தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

இனப்பிரச்சினை பேச்சு: திம்பு, நோர்வே, நாடாளுமன்ற கன்ரீன்?

திம்பு,நோர்வே,பாங்கொங் என நீண்ட தமிழ்மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை சுமந்திரன் புண்ணியத்தில் தற்போது நாடாளுமன்ற கன்ரீனிற்கு சென்றுள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்...

யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை!

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர ஒவ்வொரு தமிழ் பொதுமகனிற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தியுள்ள யாழ்.மேல்நீதிமன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் விசாரிக்க மேல்நீதிமன்றிற்கு உரித்தில்லையெனவும் தீர்ப்பளித்துள்ளது.யாழ்.மேல்...

கறுப்பாக மாறியது கிணற்று நீர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளது. ஏன் கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறியது என...

முல்லையில் மாவீரர் நாளுக்குத் தடை விதிப்பு!

முல்லைதீவு மாவட்டத்தின் கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் அனுஸ்டிப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தடை உத்தரவு இன்று கையளிக்கப்பட்டது. இதனிடையே யாழ்.மேல் நீதிமன்றில் மாவீரர்...

கண்ணீரில் அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா

மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009)  யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும்...

தொடங்கியது வடமராட்சியில் சுற்றிவளைப்பு?

வடமராட்சி துன்னாலை குடவத்தை  பகுதியில் நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் நெல்லியடி பொலீஸார் குவிக்கப்பட்டு இன்று காலை முதல்  தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுற்றிவளைப்பில் 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்...

பருத்தித்துறையில் தடைக்கு கோரிக்கை?

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு...

காணிகளை விற்பதே கோத்தா அரசிற்கு தெரிந்த தொழில்:சுரேஸ்

இலங்கை அரசு எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள காணிகளை ஏக்கர் ஏக்கராக வெளிநாடுகளிற்கு விற்பதை தவிர வேறு வழிகள் இல்லையென தெரிவித்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

மாவீரர் நாள் நினைவேந்தல் குறித்த மனு விசாரணை ஒத்திவைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மல்லாகம் நீதிமன்றில் தாக்கல்...

மகிந்தவுக்கு அவசர கடிதம் எழுத்திய கஜேந்திரகுமார்!!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள மேச்சல்தரை நிலப்பகுதியில் கடந்த ஒகஸ்ட் மாதம் தொடக்கம் சோளப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் பண்ணையாளர்களுக்கு...

250 பிரச்சினையில்லை:நூறா தள்ளு உள்ளே?

மாவட்ட செயலகத்தில் 250 பேர் கலந்து கொண்ட கூட்டத்தை கண்டுகொள்ளாத சுகாதார அதிகாரிகள் 100பேர் பங்கெடுத்த திருமண நிகழ்வில் பங்கெடுத்தோரை தனிமைப்படுத்த முற்பட்டுள்ளனர். சாவகச்சேரி பகுதியில் சுகாதார...

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் படு காயம் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், இன்றையதினம் பிற்பகல் ஓமந்தை பகுதியில் இருந்து...