Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

வவுனியாவில் மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை (04) மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06) சடலமாக மீட்கப்பட்டார்.அண்மையில்...

யாழ் மற்றும் கிளிநொச்சி பாடசாலைகளிற்கு பூட்டு?

மழை எச்சரிக்கை மத்தியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடுமாறு வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண...

திருகோணமலையில் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர் பலி!

திருகோணமலையிலிருந்து மிதுல புதா என்ற டெங்கி படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.இந்த நிலையில் நேற்றைய தினம் (05) திருகோணமலை கொட்பே பகுதிக்கு அவரது சடலம் கொண்டு...

யாழில் வங்கிகள் முன் மண் அணைகள்?

யாழ்ப்பாணத்தை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வங்கிகள் மண் அணைகளை அமைக்க தொடங்கியுள்ளன. வினைத்திறனற்ற யாழ்.மாநகரசபை நிர்வாகம் வெள்ளவாய்க்கால்களை பராமரிக்க தவற நகரமெங்கும் வெள்ளம் சூழந்துள்ளது. இந்நிலையில் வங்கிகள்...

சுரேனோ கடிதமெழுத அங்கயனோ நேரில் சென்றார்?

  முன்னாள் வடமாகாண ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் நீதி அமைச்சருக்கு கடிதம் எழுத நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை...

யாழ்.போதனா வைத்தியசாலையுள்ளும் வெள்ளம்?

யாழில் வெள்ளம் இன்று யாழ்.போதனாவைத்தியசாலையிலுள்ளும் புகுந்துள்ளது. இதனிடையே யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையால் போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கின....

புலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது!பனங்காட்டான்

துயிலும் இல்லம் துப்பரவு செய்தவர்கள் வீடுகளுக்குள் மாவீரர் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார்கள். புலிநீக்க அரசியலில் தோல்வி கண்டவர் புலி ஆதரவு அரசியலுக்காக புலித்தோல் போர்க்கப்...

வெள்ளம் வடிந்தபாடாகவில்லை:கடற்கரையில் சுமந்திரன்?

  யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்துள்ள நிலையில் அதிகாலை இரண்டு மணி முதல் தொடர் மழை பெய்துவருவதால்; குடாநாடு முழுமையாக வெள்ள அவலம் காணப்படுகின்றது....

யாழ் மாவட்டத்திலேயே 17243 குடும்பங்களை சேர்ந்த 57513 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.!

யாழ் மாவட்டத்திலேயே 17243 குடும்பங்களை சேர்ந்த 57513 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின்...

பிளாஸ்ரிக் கழிவிற்கு எதிராக போராடிய மாணவன் பலி?

நெல்லியடியை சேர்ந்த மத்திய கல்லூரி மாணவன் தேவராசா லக்சன் சற்று முன் அகால மரணம் அடைந்தார். குளத்தில் நண்பர்களுடன் பிளாஸ்டிக் கழிவகற்றல் செயற்பாட்டின் போது தாமரை கொடியில்...

4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!

சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று முன் தினம் (02) இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வீடுகளில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவர்களை...

முல்லையில் மேலுமொரு மீனவர் சடலமாக மீட்பு?

நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய தினம் பொன்னாலையில் மீன்பிடிக்க சென்றிருந்த...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றைய பாராளுமன்ற உரையில்….

பிரபாகரன் ஒருவரைக் கொல்வதற்காக பல்லாயிரம் பேரைக் கொன்றீர்கள்: அதுதான் யுத்தக் குற்றம்: அது தான் இனவழிப்பு - நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் ஆவேசம் நேற்று தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள், இன்று...

கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்தது!

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில், இதுவரை 156 பேருக்கு...

காணாமற்போன கடற்றொழிலாளி சடலமாக ?

காணாமற்போன கடற்றொழிலாளி கடலில் சடலமாக மீட்கப்பட்டார். புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (03)...

யாழில் பாதிப்பு:28 ஆயிரத்து 457 பேர் ?

புரவிப் புயல் தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் 8 ஆயிரத்து 374 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 457 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர்  கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்....

புரேவிப் புயல்! மன்னாரில் 1,778 குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி, மடு மற்றும் மன்னார் நகரம் ஆகிய பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் 2,236 குடும்பங்களைச் சேர்ந்த 7, 749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன்...

புரேவி புயல் முல்லைத்தீவையும் விட்டு வைக்கவில்லை!

புரேவி புயலால் முல்லைத்தீவில் இன்று அதிகாலை மணியளவில் அதிக கூடிய மழைவீழ்ச்சியாக அம்பலப்பெருமாள் குள நீரேந்துப் பிரதேசத்தில் 392 மில்லிமீற்றர்  பதிவாகியுள்ளது. ஐயங்கன்குளத்தில் 344 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன....

யாழிலும் புயல் பாதிப்பு?

கடும் காற்றுடன் கூடிய மழையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 569 குடும்பங்களை சேர்ந்த 1589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா...

கன்னியா:பிணையில் விடுவிக்கப்பட்ட அறங்காவலர்கள்?

கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபை நிர்வாகிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கன்னியா சிவன் ஆலயத்தில் கடந்த 20.07.2020 பொலிசாரின் உத்தரவை மீறி பூசை வழிபாடு செய்தமை மற்றும்...

மினி சூறாவளி வல்வெட்டித்துறையிலும் 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சற்று முன்னர் இடம்பெயர்ந்துள்ளன.திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல...

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரான பிரபல பேராசிரியர்...