Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

முல்லை மற்றும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்; கவனயீர்ப்பு போராட்டங்களை இன்றைய நாளில் முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவிலும் யாழ்ப்பாணத்திலுள்ள ஜநா உதவி அலுவலகம் முன்றலிலும் அமைதியாக...

கைது தோல்வி:அடுத்து ஆர்ப்பாட்டமாம்?

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தலைவரை கைது செய்ய அங்கயன் தரப்பு மேற்கொண்ட முயற்சி தோற்றுப்போயிருக்கின்ற நிலையில் ஆதரவாளர்களை வைத்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. எனக்கெதிராக பிரதேச...

அனுதாபம் தெரிவித்த பணிப்பாளர்?

அண்மையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவரின் சடலம் உறவினர்களால் மாறி எடுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனி இப்படியான துயரச்சம்பவம் நடைபெறக்கூடாது நேரில் சென்று...

முல்லைதீவிற்கும் வருகை தந்த இந்திய படகுகள்?

  முல்லைத்தீவு நகரின் கரையோரமாக இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் படையெடுத்து வரத்தொடங்கியுள்ளன.இ;ன்று மாலை வேளையில் அவ்வாறு படையெடுத்து வந்திருந்த இந்திய இழுவை படகுகள் தொடர்பில் கடற்படைக்கு...

சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்?அரசியல் கைதிகள் மன்றாட்டம்?

தற்போதைய அரசியல் சூழலை சாதகமாக பய்னபடுத்தி அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் அக்கறையோடு செயற்பட அனைத்து தரப்புக்களிடமும் தமிழ் அரசியல் கைதிகள் கோரியுள்ளனர். நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற...

சாவகச்சேரி விபத்தில் ஒருவர் பலி:இருவருக்கு காயம்?

தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது  கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர்...

பொய் முறைப்பாடு:யுவதிக்கு சிறை?

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை...

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதம்!

புரவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்...

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிவாரணம் வழங்கியதில் குளறுபடி இடம்பெற்றுள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...

மன்னாரில் திறக்கப்பட்டது தம்பபவனீ?

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையத்திற்கு சிங்கள பெயரான தம்பபவனீ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது .இன்று செவ்வாய்கிழமை முற்பகல்...

உயிரோடிருக்கும் வரை விடமாட்டேன்:சங்கரி

உயிரோடு இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி இலங்கை தமிழரசுக் கட்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்....

பிள்ளையானின் தவிசாளர் அடாவடி?

வாழைச்சேனை பிரதேசசபையில் பிரதி தவிசாளரை, பெண் தவிசாளர் கட்டியணைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடையும் என்பதால், வரவு செலவு திட்டம்...

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது –

தான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என ஆனந்தசங்கரி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு...

உடலங்களை மாறி வழங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை?

கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் மாறி வழங்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.கொரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உடலமென வேறு ஒருவரது உடலம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நேற்றைய தினம்...

கோத்தா இழுத்துச் சென்றதை மறந்துவிட்டீரா? மனோ கேள்வி

கொரா கொராவென உம்மை கோத்தா இழுத்து சென்றதை மறந்துவிட்டீராவென சரத் பொன்சேகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் மனோகணேசன் .உலகிலேயே தலை சிறந்த இராணுவ தளபதி என்று சொன்ன வாயாலேயே...

மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தன பல மாடுகள்

மட்டக்களப்புப் பிரேதச செயலகப்பிரிவில் மின்னல் தாக்கி பல மாடுகள்  உயிரிழந்துள்ளன. நேற்று சனிக்கிமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த காலங்களாக பேசப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை...

கைது: தடை பெற்றார் நிரோஸ்?

தன்னை கைது செய்வதற்கு எதிராக முன் பிணையினை பெற்றுள்ளார் வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ். இலங்கை காவல்துறையினர்  கைது செய்வதற்காக வலி.கிழக்கு பிரதேசசபையில் காத்திருக்க மறுபுறம் யாழ்.நீதிவான்...

இரட்டைக்கொலை! பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு!

இரட்டை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ.பிரசாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு...

நிரோஸை கைது செய்ய காவல்துறை காத்திருப்பு!

கூட்டமைப்பின் வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளரை கைது செய்ய இலங்கை காவல்துறை வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்கு இன்று காலை சென்றுள்ளது.அங்கயன் இராமநாதனின் அரசியல் அழுத்தங்களையடுத்து...

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.!

ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்துள்ளார்.! ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு...

யாழ்.நகருக்கு மேலும் ஆபத்து?

யாழ்நகரில் இன்றிரவும் அடை மழை தொடர்ந்தால் வெள்ளத்தில் மேலும் பல பகுதிகளகள் மூழ்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயற்கை அனர்த்தங்களால் யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 22 ஆயிரத்து 622 குடும்பங்களைச்...