Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

முடக்கப்பட்டது உடுவில்!!

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல...

முஸ்லிம் உடலங்கள் தகனம் செய்வதை எதிர்த்துப் போராட்டம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.நேற்று சனிக்கிழமை...

வெடுக்குநாறிமலை: அனைவரையும் கைது செய்ய உத்தரவாம்?

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும் நெடுங்கேணி...

இலங்கையில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு?

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை மாலைதீவு அரசாங்கம்...

கவலை மேல் கவலை!! ஒன்றுமை குறித்து புலம்பும் செல்வம்!!

மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு...

கன்னியா வெண்ணீரூற்றில் பிள்ளையார் கோவில் கட்ட இணங்கியது அரச தரப்பு!

திருகோணமலை, கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட...

போலி தேசியமாம்:போட்டு தாக்கும் டக்ளஸ்

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்  தெரிவித்துள்ளார். மக்களுக்கு...

மீனவ சந்திப்பா அல்லது ஆதரவாளர்கள் சந்திப்பா?

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் துறைசார் பேச்சுக்களை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும்...

சம்பந்தன் + அஜித் + கோதபாய புலம்பெயர் தமிழர் செயற்பாடு!பனங்காட்டான்

சாதனா December 12, 2020  கட்டுரை, சிறப்புப் பதிவுகள் கொழும்பில் மகிந்த, கோதபாய, கமால் குணரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இறுதி நேரத்தில் கூட்டமைப்பின்...

வவுனியா ஆசிக்குளம் கிராமத்தில்.அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடை

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆசிக்குளம் கிராமத்தில்.... அப்பகுதி மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வனவள தினைக்களத்தால் தடைவிதிக்கப்பட்டு மரக்கன்றுகள் நாட்டப்பட்டதை தொடர்ந்து.... இன்றைய...

மருதனார் மடம் கொத்தணியா?அச்சத்தில் யாழ்ப்பாணம்!

மருதனார்மட சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி ஆராய்ந்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று...

மருதனார் மடத்திற்கும் வந்தது?

யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தக சந்தையான  மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 39 வயதுடைய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்.போதனா...

குச்சவெளி காணிகளுள் செல்ல தொடர்ந்தும் தடை?

குச்சவெளி விவசாய காணிகளில்  பிரவேசிப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு 2021பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (11)...

யாழில் பாரதியின் நினைவேந்தல்?

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழில் இன்று இடம் பெற்றது. யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில்...

கொரோனா! கிழக்கில் முதலாவது மரணம்!

கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் என கிழக்கு...

காவல்துறையின் அச்சுறுத்தல்! சிவாஜி கண்டனம்!

வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பொதுமகள் ஒருவருக்கு காவல்துறையினரால் துப்பாகிமுனையில் அஞ்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஊடகத்திற்கு...

தமிழீழ ஆய்வு நிறுவனத்திற்கு முன்னோடி ரூட் சிறி

அப்பையா சிறிதரன்- ரூட் சிறி (ROOT SRI)1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை இலங்கைத்தீவில் எங்கும் வெடித்தபோது பல இளைஞர்கள் தம்மை நேரடியாக தமிழீழ...

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது- ஜீவன்!

மலையகத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும், மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள்...

தமிழரசு:ஒன்றுக்குள் ஒன்றானது!

தமிழரசு தலைவர் மாவையின் மகன் கலைஅமுதனிற்கும் மாமனிதர் ரவிராஜ் அவர்களது மகள் பிரவீணாவிற்கும் இன்று பதிவு திருமணம் நடைபெற்றுள்ளது. ரவிராஜ் கொல்லப்பட்ட நிலையில் அஞ்சலி செலுத்த வந்திருந்த...

பருத்தித்துறையில் கடற்படையால் கைது?

சட்டத்துக்குப் புறம்பாக படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிக்க முயன்ற ஒருவர் மற்றும் படகு ஓட்டி என இருவர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் கைது...

இலங்கையில் சுடும் அதிகாரத்துடன் காவல்துறை?

நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்தும் சுடுவோமென பொதுமக்களிற்கு சவால் விடுத்துள்ளது இலங்கை காவல்துறையின் காங்கேசன்துறை விசேட பிரிவு. உடுப்பிட்டியில் வீதியால் பயணித்த பொதுமகன் ஒருவரை துப்பாக்கியால் சுடப்போவதாக...

25பேருடன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்?

அரசு ஆதரவு கட்சியினரின் ஏற்பாட்டில் வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது சாதிய அடிப்படையில்அபிவிருத்தியை தடைசெய்யாதே? என கோரி வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில்  அரச ஆதரவு...