Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

மக்களை ஒத்துழைக்க கோரும் வடக்கு ஆளுநர்?

வடக்கு மாகாணத்தில் அதிகளவில் தொற்றுப்பரவலுக்கு மக்கள் ஒத்துழையாமையே காரணம் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர்...

பறிபோனது முதல்வரின் பதவி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ம் ஆண்டுக்கான பாதீடு 2 வது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24...

கருணாவுக்கு பாடம் கற்பிப்பேன்: பிள்ளையான் சவால்?

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், தமிழ் மக்கள் விடதலைப் புலிகள் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னையும் எமது கட்சியையும் அழித்துவிடவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு...

மீண்டும் தீவகத்திற்கு பயண கட்டுப்பாடு?

யாழ்.குடாநாட்டின் அனலைதீவு, எழுவைதீவிற்குள் நுழைவதற்கு உள்ளூர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.நாளாந்த படகு சேவையில் ஒரே தடவையில் 20 முதல் 30 பேர் மாத்திரமே பயணிக்க முடியும்...

யாழ்ப்பாணத்தில்மரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி; பலருக்கு சிக்கல்

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தடையில்லையென்கிறார் தவிசாளர்?

  மக்களின் அபிவிருத்திகளை தடுக்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் அவ்வாறு நோக்கம் இருந்தால் சபை அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டப்பட்ட விதிக்கு எதிராக வழக்குத் தாக்கல்...

சுமந்திரனின் பின்கதவு கோட்டையுள் ஒன்று தகர்ந்தது?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும்  தோற்கடிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவி...

முதலில் பேச்சு:பின்னர் தேர்தலாம்?

மாகாண சபைத் தேர்தல் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் ஆராய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாளை 15ம் திகதி, முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்...

தடை செய்யப்படுமா கூட்டமைப்பு?

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ஒழித்திருக்க வேண்டும், அப்போது அவர்களின் மீது கருணை காட்டப் போய், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு...

போர்களை வென்று யுத்தத்தில் தோற்றவர்களே தமிழ் அரசியல்வாதிகள்!

அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் பாதீடு மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்?

யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமற் தயாரிக்கும்...

மருதனார்மடம் 38:பாடசாலைகள் பூட்டு?

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் ஜவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இ;ன்று மாலை ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட...

முல்லைதீவில் மீண்டும் போராட்டம்?

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின்...

கொழும்பில் முஸ்லீம்களிற்கு கண்டம்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தலைமை அதிகாரி முகமட் பெரோஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது திடீர் இராஜினாமாவின் பின்னணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஆளும் தரப்பு அரசியலை...

உடுவில் தடை நீக்கம்:அரசியல் அழுத்தமா?

யாழ். மாவட்ட உடுவில் பிரதேச செயலகத்துக்குட்படட பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் 24மணி நேரத்தில் அவ்வுத்தரவு நீக்கப்பட அரசியல் அழுத்தமே காரணமென சொல்லப்படுகின்றது. பிறப்பிக்கப்பட்ட முடக்கம்  உடனடியாக அமுலுக்கு...

மொரோக்கோ படகு விபத்தில் வவுனியா இளைஞர்கள் உட்பட ஒன்பது பேர் மரணம்

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9பேர் இறந்துள்ளனர்...

யாழில் மேலும் 400 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – க.மகேசன்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொரோனா பரவலினால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற...

கொரோனா அச்சுறுத்தல்: உரும்பிராய் சந்தைக்கு தற்காலிக பூட்டு!

உரும்பிராய் சந்தை, முன்னெச்சரிக்கை நோக்கில் பொதுசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கோரிக்கைக்கு அமைய, தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்...

யாழில் 26:கைதடியிலும்?

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோh தொற்று பரிசோதனையில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் கொக்குவில் 1...

யாழ் குளிர்களி நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதுியில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை குளிர்களி நிலையத்தின் சமைலறையில் தீ பற்றியொிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.தீ பற்றியொிவதை அவதானித்த காவல்துறையினர் யாழ் மாநகர தீயணைப்பு...

வலிகாமத்தின் உடுவில் கோட்ட பாடசாலைகள் முடக்கம்?

கொரோனா தொற்றின் தொடர்ச்சியாக உடுவில் பிரதேசசெயலர் பிரிவு முடக்க நிலையினை சந்தித்துள்ள நிலையில் பாடசாலைகளை மூட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது.வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட உடுவில் கோட்ட  பாடசாலைகளை...