Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

பலாலி பூட்டு:சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ்?

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ். இதன் உண்மைத் தன்மை பற்றி இந்தியத் துணைத் தூதுவரினால் வினவப்பட்டதையடுத்து,...

வெள்ளத்திற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்?

யாழ்ப்பாண மாநகர் இம்முறை வெள்ளத்தில் மூழ்க கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கழிவும் காரணமென தெரியவந்துள்ளது. இன்றையதினம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளால் சுத்தம் செய்யப்பட்டு ,பெருமளவு...

வவுனிக்குளத்தினுள் பாய்ந்தது வான்?

வவுனிக்குள குளக்கட்டு வீதி வழியாக பயணித்தவாகனம் குளத்துள் வீழ்ந்து வாகனத்தில் பயணித்த மூன்று பேரைப்பலியெடுத்து மரணகளமானது வவுனிக்குளம்- மரணமடைந்தவர்கள் வவுனிக்குளம் குளக்கட்டின் கீழ்(செல்வபுரம்) வசிக்கும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த...

ஐநா சதி! சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்?

  இலங்கை அரசிற்கு கால நீடிப்பு அவகாசம் வழங்கும் சதி தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார். கூட்டமைப்பின் சதி தொடர்பில் பதிவு இணையம் காலை...

காங்கேசன்துறையில் சுனாமியல்ல:கோபுரம் வீழ்ந்தது?

  காங்கேசன்துறையில்  அமைக்கப்பட்டிருந்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரம் நேற்று இரவு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சாய்ந்து விழுந்துள்ளது. இதனிடையே சில தரப்புக்கள் காங்கேசன்துறையில் சுனாமி எச்சரிக்கை...

ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா? மூன்றிலிரண்டு முடிவெடுக்கட்டும்! பனங்காட்டான்

இப்போது முன்னாலுள்ள கேள்வி சுமந்திரனும் அவரது கூட்டமைப்பும் இன்று ஜெனிவா நிலைப்பாட்டில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதே. மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளில் இரண்டு ஜெனிவாவில் தொங்கியிருப்பதில் பிரயோசனமில்லை, அல்லது...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

கண்ணதாசனிற்கும் கொரோனா?

தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசனிற்கு கொரோனா தொற்று...

1400 நாளை எட்டியது காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.கடந்த 1400 நாட்களாக  வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் குறித்த...

தமிழுக்கே முன்னுரிமை:தலைவர் டக்ளஸ்!

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் பெயர்களில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனவும், மக்களுடைய காணிகளை மக்களுக்கே கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்...

கிழக்கு மண் பறிபோகின்றது?

இலங்கையின் வடகிழக்கிலிருந்து அகப்பட்டதெல்லாம் எடுத்து செல்லப்பட்ட காலம் முடிந்த தற்போது மிஞ்சி ஏதுமில்லையென்ற நிலையில் தற்போது மணல் கொழும்புக்கு எடுத்து செல்லபட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பில் கட்டுமானப்பணிகளிற்கென புகையிரத...

சி.வி வாக்களிப்பில் பங்கெடுக்காமை:பொய் செய்தியென்கிறார் சுரேஸ்?

இந்திய அரசினது கோரிக்கையின் பேரில் இலங்கை அரசின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காது புறக்கணித்ததாக சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்ட...

யாழில் பாடசாலை மாணவனுக்கும் கொரோனா?

யாழ்.மாவட்டத்தில் நேற்று (17) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 5 போில் 19 வயதான மாணவனும் உள்ளடங்கியுள்ளார். இணுவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் கலைப்பீடத்தில் கல்வி கற்று...

மூடப்பட்ட திருநெல்வேலி சந்தைப்பக்கமும் கொரோனா?

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள்...

மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)

— அழகு குணசீலன் — இலங்கையில் இது வரவு – செலவுத்திட்டக்காலம். கொழும்பு முதல் குக்கிராமங்கள் வரை பேசுபொருளாக உள்ள விடயம். நிதி வரவு, செலவுத்திட்ட போர்வையில் இடம்பெறுகின்ற அரசியல் வரவு-செலவு பாதீடாகவே...

கஜேந்திரகுமாரிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று! வெளியான முக்கிய தகவல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (18) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையாகிறார். யாழ் மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனினால் தாக்கல்...

வடக்கில் அனைத்து சந்தைகளும் பூட்டு?

கொரோனா நோய்த் தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள்...

அரசியல் கைதிகளை கம்மன்பிலவிற்கு தெரியாதா?

இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...

முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞன் பிரான்சில் பலி!

புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கொரோனா உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த...

தியாகி நிதியில் குளம்:திறந்து வைத்தார் சவேந்திரசில்வா!

வட்டுக்கோட்டையில் ஏற்கனவே இருந்த உப்புவயல் குளத்தை திறந்து வைக்க வந்திருந்த சவேந்திரசில்வாவுடன் புகைப்படமெடுக்க முண்டியடித்தது கூட்டமொன்று. தியாகி அறக்கொடை எனும் புலன்பெயர் வருகையாளர் ஒருவரது நிறுவனத்தினரின் நிதிப்...

முல்லைத்தீவில் மீனவர்கள் போராட்டம்!

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து...

ரெமீடியஸா? குமரனா ? அடுத்த யாழ்.மாநகர முதல்வர்?

யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் மீண்டும் இம்மானுவல் ஆனோல்ட் பதவியேற்கும் சாத்தியமாக...