Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

ஜநா விவகாரத்தில் தனிநபர் நலன்வேண்டாம்:அரவிந்தன்?

தத்தமது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு ஜநாவில் இலங்கை தொடர்பில் பொது தீர்மானமொன்றை கொண்டுவர தேசியம் சார்ந்து செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்...

உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவுத்தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.கடந்த...

கோத்தா கலைக்கமாட்டார்?

மாகாணசபை முறைமையினை நீக்குவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யாருமே கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான...

வரவேற்பறை சந்திப்பை பிரமாண்டமாக்கிய புலனாய்வு?

வடமாகாண ஆளுநர் அலுவலக வருடாந்த பணிகள் ஆரம்பிப்பிற்கு சென்றிருந்து யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை வரவேற்பு பகுதியில் சந்தித்த இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்தி பலதரப்பட்ட விடயங்கள்...

கருணா விரும்பினாலும் எமக்கு சாத்தியம் இல்லை! சி.வி.கே. சிவஞானம் பதிலடி

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே....

ஜெனீவாவை கையாள்வது! ஒரு புள்ளியில் இணக்கம்!!

உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.ஜெனிவா விடயங்களை...

வாக்குறுதிகளை மீறி இலங்கை அரசாங்கம் செயற்படமுடியாது – சுமந்திரன்

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்கு சொல்லியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான...

மன்னிக்க கோரும் மனோ:கருணாவோ சுற்றுலாவில்?

ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு மற்றும் "ஒரே நாடு, ஒரே சட்டம்" கொள்கை ஆகிய பின்னணிகளில், தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி ...

திருந்த மாட்டோம்: மீண்டும் சேறடிக்கும் தரப்புக்கள்?

  மீண்டும் ஜெனீவா அமர்வு ஆரம்பிக்க முன்னதாக செயற்பாட்டாளர்களை தாSet featured imageயகத்தில் முடக்கி அதற்கு ஏகபோக கொந்தராத்து எடுக்க புறப்;பட்டுள்ளன சில தரப்புக்கள் இ;ன்று எழுதிக்கொடுக்கப்பட்ட...

கிளிநொச்சியில் போராட்டம்:சிறீதரனும் இணைந்தார்?

கிளிநொச்சி மாவட்ட கிறித்தவ முஸ்லிம் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில்  இன்று ஜனாஸா எரிப்பிற்கு எதிரான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கொரோனா முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக வடகிழக்கில்...

முஸ்லீம் நாடுகளும் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

இரா.சாணக்கியன் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையில் குரல் கொடுக்க முஸ்லீம் நாடுகள் முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த 3 மீனவர்கள் தமிழக கடலில் தத்தளித்த நிலையில் மீட்பு..!

படகு பழுதடைந்த நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த 3 மீனவர்கள் நாகபட்டிணம் – புஷ்பவனம் கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளனர். யாயழ்ப்பாணம் – குருநகர், ஊர்காவற்றுறை பகுதிகளை சேர்ந்த...

யாழில் மாணவர்களை இலக்கு வைத்தது கொரோனா ?

யாழ்ப்பாணத்தில் சத்தமின்றி கொரோனா தாக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.இவர்கள் 14...

புதிய வழியில் ஏமாற்ற தொடங்கியுள்ளது கோத்தா அரசு?

  அண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்புபற்றிய கருத்துக்களைக் கோரிய போதும் தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசிலிக்கப்படமாட்டாதென...

ஓட்டமாவடி மஜ்மா நகர் கிராமத்தில் சடலம் மீட்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (02) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மஜ்மா...

விடுதலை செய்யுங்கள்! வவுனியாவில் ஆர்பாட்டம்!

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவும், முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமி கோரியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் போராட்டமொன்று...

பார்ட்டிக்கு வரவில்லை:வெளியே போ?

கூட்டமைப்பு வசமுள்ள கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வருட இறுதி கொண்டாடத்திற்கு வருகை தராத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க மேற்கொண்ட முயற்சி விவாதத்திற்குள்ளாகியுள்ளது. வெளிவாரியாக கூட்டுறவு சங்கத்தின்...

பட்ஜெட்டுடன் கலைப்படுமா யாழ்.மாநகரசபை?

அடுத்த பட்ஜெட்டுடன் யாழ்.மாநகரசபை கலைந்து விசேட ஆணையாளரின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்படுமென்ற தகவல்கள் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.அவ்வாறு தோற்கடிக்கப்பட்டால் சபை கலைக்கப்பட்டு 2022வரை அல்லது அடுத்த உள்ளூராட்சித் தேர்தல்...

கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சந்திப்பு!

தமிழ் அரசியல் கைதிகளை கருணை அருப்படையிலாவது விடுவிக்குமாறு கோரும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி யாழ் மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள்  சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஒன்றுபட்டு...

யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்? பனங்காட்டான்

'தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. 'நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம்...

மாகாணசபை முறைமையில் உடன்பாடில்லை?

“தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன்.”vன பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...

சட்டத்தரணியாக உதவ தயார்: வி.மணிவண்ணன்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவர் மாநகர சபையில் வேலை பெற்று தரலாம் என கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை...