Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

மட்டக்களப்பில் இருந்தி யாழ் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் .

மட்டக்களப்பில் இருந்தி யாழ் பல்கலைக்கழகம் செல்லும் தமிழ் மாணவர்கள் போராட்டம் ஆரம்பம் . இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்கலின் நினைவாக அமைக்கப்பட்ட. முள்ளிவாய்க்காள் நினைவிடம் இரவோடு இரவாக...

சட்டவிரோத கட்டிடங்களையே அகற்றினோம்; சிலர் ஆர்வக் கோளாறினால் வந்திருக்கிறார்கள்: துணைவேந்தர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் எப்படியோ சட்டவிரோத கட்டுமானங்கள் வந்து விட்டவை. அவை எப்படியோ அகற்றப்பட வேண்டியவை. சிலர் ஆர்வக் கோளாறினால் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என துடுக்குத்தனமாக பதிலளித்துள்ளார் யாழ்ப்பாண...

இடித்தழிக்கப்படுகின்றது முள்ளிவாய்க்கால் தூபி!

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.

சிவகரனுக்கு எதிராக போராட்டமாம்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதியின் கருத்திற்கு எதிராக சிவகரன் வழக்கு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.இதற்கு எதிராக எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை...

நூறு கோடி கேட்கிறார் சிவகரன்?

தனக்கெதிராக சேறுபூசலில் ஈடுபட்ட கருணாவதி பத்மநாதனிடம் நூறு கோடி இழப்பீடு கோரியுள்ளார் சிவகரன். கிளிநொச்சியில் அண்மையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சிவகரன் மற்றும் சுமந்திரன் தொடர்பில் எழுதி...

ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று?

  அரசியல் பழிவாங்கலாக கைதாகி சிறையிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்....

விமான நிலையம் திறப்பு:தமிழில் பேசிய ஜெய்சங்கர்?

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் தமிழில் பேசி கலக்கியுள்ளார். வுழமையாக சர்வதேச ராஜதந்திரிகளுடனான சந்திப்பில் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் ஆங்கிலத்தில் பிளந்து...

பூநகரி,யாழ்.பல்கலை நீளும் பட்டியல்?

கொவிட் 19 தொற்று காரணமாக கிளிநொச்சி பூநகரி எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனிடையே எழுதுமட்டுவாழ் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் எழுமாற்று கொரோனாப்...

இது தமிழர்களின் ஆன்மாவை உலுக்கும் செயல் எதிர்ப்பு தெரிவிக்க ஓரணியில் அணிதிரள்வோம் – மாவை அறைகூவல்

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது மிகப்பயங்கரமான விடயம். தமிழ் மக்களின் ஆன்மாவில் அரசு கைவைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து தமிழ் மக்களும் ஒன்று...

நெடுந்தீவில் கால் ஊன்ற அனுமதியில்லை?

நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த பன்சலையாக்க நினைத்தால் எதிர் நகர்வுகளை மேற்கொள்வோம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின்; முக்கியஸ்தருமான...

கோப்பாயை தொடர்ந்து வட்டுக்கோட்டை?

கோப்பாய் கல்வியியல் கல்லூரியை தொடர்ந்து வட்டுக்கோட்டை  தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது...

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிவசங்கர் கூட்டமைப்பினர் சந்திப்பு

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசியுள்ளனர்.

விடாது மிரட்டும் கொரோனா?

பருத்தித்துறை பகுதியில் இன்று மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம் உட்பட உணவகம் மற்றும் பலசரக்கு கடை போன்றவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி பகுதியில் ஒருவருக்கு  கொரோனா...

கந்தபுரம் கரும்புத்தோட்டம்:கந்தறுந்த கதை?

சமூகத்தில் முன்னுதாரணமாக முன்னிறுத்தப்பட்டு வரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் மா.ஜெயராசா, வைத்தியர் தி.குமணன் உள்ளிட்டவர்கள் கிளிநொச்சி கரும்பு தோட்ட...

பக்கதில் இருந்தேன்:ஏதும் பேசவில்லை-சீவீகே?

  மாநகர சபையை நிர்வகிக்க முடியாதவர்கள், மாகாண சபையை நிர்வகிக்க முடியாதவர்கள் சமஷ்டி கேட்கின்றனர் என்று  இந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சர் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டுள்ளார். அதைக்...

தடை தாண்டி அரசியல் கைதிகளிற்கு போராட்டம்?

வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி பரவலாக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின்...

வடமராட்சி முடக்கம்:முடிவில்லை?

ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளதனால், தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை என, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். சுகாதாரப் பிரிவு அவருடைய...

கேலிக்கூத்து தலைவர்கள்:சுரேஸ் காட்டம்?

இனஅழிப்பிற்குள்ளான தமிழ் மக்களிற்கு பர்மா மற்றும் சிரியா நாடுகளில் அரங்கேறிய இனஅழிப்பு தொடர்பிலான சர்வதேசத்தின் கவனம் நம்பிக்கையினை தந்துள்ளது. இந்நிலையில் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற கட்சிகள்...

வடகிழக்கெங்கும் போராட்டம்?

அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி இன்று வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய திpனம் அரசியல் கைதிகள் விடுதலையினை வலியுறுத்தி...

வடக்கை மீண்டும் வாட்டும் கொரோனா?

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்று திரும்பி வந்தோரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.பூநகரியை சேர்ந்த மூவரே வெளிநாடு செல்ல முற்பட்டு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளனர்....

பலபக்கமிருந்தும் அரசியல் கைதிகளிற்கு குரல்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாளை செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு...