Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

கடைகளுக்குள் பாய்ந்த உந்துருளி! நால்வர் படுகாயம்!

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு கடைகள் சேதமடைந்துள்ளன. நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.விபத்து களுதாவளை பிரதான...

விசேடமாக நிறுவப்பட்ட சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த உதவ வேண்டும் !

எந்தவொரு புதிய தீர்மானங்களும், பொறுப்பு கூரலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்க கூடாது. அத்தீர்மானமானது இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் அல்லது விசேடமாக...

கிளிநொச்சியில் வெள்ளச்சேதம் அதிகம்?

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர்...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால்  நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள்  நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும்...

வவுனியாவில் ஒருவாரத்தில் மாத்திரம் 148 ?

வவுனியா வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தது. அவருடன் தொடர்புகளை...

ஜோசப் பரராஜசிங்கத்தை தெரியாதென்கிறாரர் பிள்ளையான்?

எனக்கும் ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லையென அழகான வெள்ளைப் பேப்பரால் கழுவி  நீதித்துறை என்னை விடுதலை செய்திருக்கின்றது” என தமிழ் மக்கள் கட்சியின் தலைவரும்...

உலகத் தமிழர்களின் தேசிய வழிகாட்டி பிரபாகரன்

இன்றைய தமிழர் தைப்பொங்கல் திருநாள் அன்று (14.01.2021) மேதகு பிரபாகரன் அவர்கள் உலகத் தமிழர்களின்  தேசிய வழிகாட்டியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இப்படிக்கு, பழ.நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் உலகத்தமிழர்கள்

பொங்கல் பானை அள்ளி தருமென்கிறார் சி.வி?

எமது கட்சிக்கும் பொங்கலுக்கும் ஒரு தொடர்புண்டு. தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் பொங்கல் பானை. வருங்காலத்தில் எமது கட்சியின் பொங்கல் பானை அமுதசுரபி போல் தமிழ் மக்கள்...

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம்! பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை

யாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க தீர்மானம்! பொதுச் சின்னம் அமைக்க ஈபிடிபி கோரிக்கை விடுத்துள்ளது.யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் புதிய முள்ளிவாய்க்கால் நினைத் தூபி...

அரசியல் கைதிகள் விடுதலைக்கு போராட்டம்?

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் யாழ். நகரில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று...

ரயிலில் வருவோர் கவனமாம்?

வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார ...

வவுனியா முற்றாக முடங்கலாம்?

வவுனியாவில் திடீரென அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமான விசேட கலந்துரையாடல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (12.01.2021) காலை...

திருகோணமலையில் உந்துருறுளி விபத்து ஒருவர் பலி!

திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கன்னியா கற்குவாரி வளைவில் உந்துருறுளி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (11) 10...

யாழில் மழை தொடரும்?

யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில்  மழையுடன் கூடிய...

ஒடுக்குமுறைகளை ஏற்கோம் என்று அரசின் காதுகளுக்கு முரசறைவோம்! முன்னாள் எம்.பி. சரவணபவன்

யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்ற வகையில் வடக்கு – கிழக்கு தழுவிய நாளைய ஹர்த்தாலில் அனைவரும்...

அரசாங்கம் தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமரியாதையை ஏற்படுத்தியுள்ளது – மனோ கணேசன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை இடித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் உயிரிழந்த இலங்கை தமிழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் மிகப் பெரிய...

தை பொங்கல் குறித்து சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! வீட்டில் இருங்கள்..

நாளை மறுதினம் தமிழ், சிங்கள மக்களால் தை பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் மிக அவதானமாக வீடுகளில் இருந்து கொண்டாடுங்கள். என சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது....

யாழில் ஒரு தீவு கடலில் மூழ்கும் அபாயநிலை!

யாழ். நெடுந்தீவின் கரையோரக் கிராமமான தாளைத்துறை கிராமம் கடலரிப்புக்கு உள்ளாகி கடலில் மூழ்கும் அபாயநிலை காணப்படுவதாகவும் கிராமத்தினை அண்டிய பகுதிக்கு கடற் தடுப்பணைகளை அமைத்து தமது கிராமத்தை...

உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல! சட்டத்தரணி கே.வி.தவராசா

‘உடைப்பதற்கும் மீளக் கட்டுவதற்கும் இது வெறும் கல்லும், மண்ணுமல்ல, இது தமிழர்களின் உணர்வு என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும் என இலங்கைத் தழிரசுக் கட்சியின் கொழும்புக்கிளை...

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னமே வேண்டும்: அமையம்?

  கொடூரமாக வெல்லப்பட்ட யுத்தத்தின் வெற்றிச் சின்னங்கள் வடகிழக்கெங்கும் நிரம்பியிருக்க யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப் பட்ட பொதுமக்களின்  நினைவுச் சின்னம் அழிக்கப் பட்டமை ஏன்...

மார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்?

எதிர்வரும் மார்ச் மாதம் கூடவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தமிழர் சார்பில் முன்வைக்கப்படப்போகும் விடயங்கள் பற்றி முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன்...

உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் கதவடைப்புப் போராட்டம் தொடரும்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்"...