Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

புறப்பட்டது ஈழ தலைநகரிலிருந்து?

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது. தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை  வீதி ஊடாக...

தடையை தூக்கி வீசு: வவுனியா, யாழில் போராட்டங்கள்!

  இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, வவுனியா மற்றும் யாழ்.மத்திய...

வாழும் வீரர்,பொப்பி மலர் நாயகன் இலங்கையை புறக்கணித்தனர்!

இலங்கையின் சுதந்திர தினத்தை பொப்பி மலர் நாயகன் சுமந்திரன் முதல் வாழும் வீரர் இரா.சம்பந்தன் எனன கூட்டமைப்பினர் இம்முறை புறக்கணித்துள்ளனர். 73ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம்,...

மரபுரிமை ஆக்கிரமிப்பும் தமிழ் அறிஞர்களின் பொறுப்பும்

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்….. உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. தையிட்டியில் ஒரு பிரமாண்டமான விகாரைக்கு...

இணைந்து சிறப்பிக்கும் முஸ்லீம்கள்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள்,பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி...

கிளிநொச்சியில் தொடரும் இரண்டாவது நாள் போராட்டம்!

வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக...

யாழிற்கும் வந்தது காய்ச்சல் தடை!

  பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள்,...

பிள்ளையான்,கருணாவுடன் இந்தியா சந்திப்பு!

முன்னாள் விடுதலைப்புலிகளான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும்; விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)  ஆகியோரை, இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்து பேச்சுவார்த்தை...

வவுனியாவில் தடை உத்தரவு!

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து,  குறித்த போராட்டத்தை...

அடை மழை: திருக்கோவில் நோக்கி நகர்கிறது!

  தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் பொத்துவிலில் வீதி தடைகளை உருவாக்கி தடுத்து நிறுத்த அரசு முற்பட்டுள்ளது. ஆயினும் தடைகளை தூக்கி வீசி...

தடை அதனை உடை!

தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ளது. அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ளது.

தடைகளை தகர்த்து ஆரம்பமாகிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவு!

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வரும் முமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஐனநாயக ரீதியாக நடைபெறும் தொடர் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும்...

மன்னாரில் மீனவரை காணோம்?

வவுனியா- செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டினில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜெறின் (வயது-...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரானா!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 373 பி.சி.ஆர் பரிசோதனைகள்...

மியன்மாரைப் போன்று இலங்கையிலும் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள்...

உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில்!

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து,  வடக்கு கிழக்கு...

சுதந்திர தின நிகழ்விற்கு போக மாட்டேன்:மனோ

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத,...

ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களிடம் மாவை சேனாதிராஜா முக்கிய கோரிக்கை!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். ஐநா...

இணைந்தது வடக்கு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணிக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக...

அங்கயனா?டக்ளஸா? யாருக்கு அதிகாரம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் இ.போ.ச தொழிற்சங்கள்...

டெலோவும் ஆதரவு?

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான வடகிழக்கு சிவில் அமைப்புக்களின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்       ...

நான் அபிவிருத்திக்கு மட்டும்:அங்கயன்!

யாழ்ப்பாண மக்கள் அபிவித்திக்கு தன்னையும் மற்றயவை பற்றி பார்க்க மற்றவர்களையும் நாடாளுமன்றிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் அங்கயன் இராமநாதன். வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்னும்...