Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

இலங்கை காவல்துறை மோதி பொதுமக்கள் மரணம்!

  இன்று காலை கட்டுபத்தை காவல் நிலையத்தின் போலீஸ் ஜீப் முச்சக்கர வண்டியில் மோதியதில் மகனும் தாயும் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்...

நல்லூரிலும் தொடங்கியது போராட்டம்!

சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் இணைந்து  தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நல்லூர் ஆலய முன்றலில் இன்று...

ஒற்றுமை இன்றியமையாதது! விரைவில் கட்டமைப்பு – சுமந்திரன்

தமிழ்தேசிய பரப்பில் இருக்க கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயற்படவேண்டும் என்ற தன்மையை இன்றைய கலந்துரையாடல் வலியுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகள், வடகிழக்கில் இருக்கக்கூடிய...

விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகத்தின் வரலாற்றில் மற்றுமோர் சாதனை!

2013 ஆம் ஆண்டு வாழ்வகத்தில் இணைந்துகொண்ட சபேசன் கட்சனி மற்றும், அதே ஆண்டில் வாழ்வகத்தில் இணைந்துகொண்ட விஜயகுமார் விஜயலாதன் ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 35...

மனிதத் தலை வீச்சு!! மூவர் கைது!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து திருகி எடுக்கப்பட்டடதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையின்...

ஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி!

நடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடியுரிமை பெற்றவர்....

சாவகச்சோியில் 700 லீட்டர் கோடா மற்றும் 6 லீட்டர் கசிப்பு மீட்பு

தென்மராட்சியில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் நேற்று வியாரக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி மதுவரி...

பணிப்புறக்கணிப்பு!! மருத்துவமனையில் படையினர்!!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது...

போதனா வைத்தியசாலை பணியாளருக்கும் கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் நான்கு பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும்...

மாற்று வழிகளை தேடிவேண்டியிருக்கும்:அமெரிக்க தூதர்!

  இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களில் பொறுபற்று செயற்படுமானால் மாற்று வழிகளை தேடவேண்டியிருக்குமென அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட...

அடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்

மயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  கோ.கருணாகரம்,இரா. சாணக்கியன் ஆகியோர் கூட்டாக...

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பூட்டு!

குடாநாட்டில் பாடசாலை ஆசிரியைகள் தொடர்ந்து கொரோனா பாதிப்பிற்குள்ளாகிவருகின்றர். இன்றைய தினமும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆசிரியையின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து ஆசிரியை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதன்...

நிலா விருது துலாபரணிக்கு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது...

சிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்!

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம் காரணமாக மயக்கமடைந்த நிலையில்,1990 அம்புலன்ஸ் மூலம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

சித்தர்,கஜேந்திரகுமாரிடமும் வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடமும் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள தமிழீழழ...

மருத்துவ நிபுணருக்கும் கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பரிசோதனையிலேயே அவருக்கு தொற்றுள்ளமை...

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் – கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.தமிழ்த்...

மட்டக்களப்பு செட்டிபாலையத்தில் பெண் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு செட்டிபாலையம் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு (21) வீட்டின் முன்னான் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து...

சுமந்திரனிடமும் வாக்குமூலம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் பங்கெடுத்தவர்களிடம் இலங்கை அரசு துரத்தி துரத்தி வாக்குமூலம் பெற்றுவருகின்ற நிலையில் சுமந்திரனிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பேரணியில் கலந்துகொண்ட...

யாழ்.சிறைக்கும் வந்தது கொரோனா!

கொரோனா தொற்றில் தப்பிப்பிழைத்துவந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ,தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

10 கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியப் பேரயை உருவாக்கத் தீர்மானம்

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக்...