Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

வீதி மறித்துப் போராட்டம்!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண...

மணிவண்ணன் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் யாழில் சத்திப்பு

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் மாநகர முதல்வரால், இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும்...

வெள்ளை வானால் கடத்தப்பட்ட யுவதி தொடர்பில் பின்னணியில் யார் வெளியானது அதிர்ச்சி தகவல்

வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்ட எனது மகளை கண்டு பிடித்து தாருங்கள் கதறும் பெற்றோர் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் எனது வீட்டில் வெள்ளைவான் ஒன்றில் வந்த சிறிலங்கா...

டக்ளஸ் எதிர்ப்பு:மக்கள் பாராட்டு!

  கொவிட் 19 தாக்கத்தின் காரணமாக இஸ்லாமியச் சகோதரர்கள் உயிரிழப்பார்களாயின், அவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்...

கூட்டமைப்பு கோட்டை விட்டது!

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்...

அங்கயன் தரப்பு ஆக்கிரமிப்பு!

அரசாங்கத்தின் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தவிசாளர் தியாகராஜா நிரோஸ் உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள் சென்ற நிலையில், நிகழ்வினை மாவட்ட...

யாழில் தாய் கைது:குழந்தை மீட்பு!

யாழ். வேளாங்கன்னி தோட்டம் பகுதியில் தாயொருவரால் பச்சிளங் குழந்தை துன்புறுத்தப்பட்ட நிலையில் இன்று அக் குழந்தை ஊடகவியலாளர்களது துரித நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.தாயாரும் கைதாகியுள்ளார். இச் சம்பவம்...

நல்லூர் போராட்டத்தில் தாய்மாரும் இணைவு!

நல்லூரில் தொடரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் இணைந்து கொண்டுள்ளது.போராட்டகளத்திலுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து...

பூச்சிய வரைவு! கஜேந்திரகுமார் விளக்கம்

கோ நாடுகளின் பூச்சி வரைவு குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய கருத்துக்கள்.

முதலமைச்சர் யாரென தெரியாது:சம்பந்தன்!

  மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர்...

ஜநாவில் போலிமுகமென்கிறது ஞானம் வந்த சிவில் தரப்பு!

இலங்கை தொடர்பில் பிரித்தானியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகளைக் கொண்ட குழுமத்தினால் ஐ. நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்ற முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின்...

சிவாஜிலிங்கம் மீது விசாரணை!!

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஒட்டிசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.இன்று வல்வெட்டித்துறையில் சிவாஜிலிங்கத்தின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையினான போராட்டத்தில் நீதிமன்ற...

ஐ.நா பூச்சிய வரைபில் மாற்றங்கள் வேண்டும்! மனு அனுப்பி வைப்பு

ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் வரைபு அல்லது பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐ.நா சபைக்கு மனு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு...

வீடு புகுந்து தாக்குதல்! மருத்துவ தம்பதிகள் காயம்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களானகணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா, வைரவபுளியங்குளம், 6 ஆம்...

தொடங்கியது யாழில் புதிய பேருந்து நிலைய சேவைகள்!

யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த இலங்கை அரச ஆதரவு போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்ந்தும் மறுத்தேவருகின்றன.   இன்றைய தினத்திலிருந்து...

சிறீதரன்,கஜேந்திரன் களத்தில்!

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் இரவிரவாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்பி கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன்...

ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த...

இயற்கை எய்தினார் தளபதி கிட்டு பயணித்த எம்.பி அகத் கப்பலின் கப்டன்

தளபதி கிட்டு அவர்கள் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.பி அகத் கப்பல் கப்டன் வைரமுத்து ஜெயச்சந்திரா  அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று இயற்கை எய்தினார்போராளிகள் தங்களின் உயிர்களைவிட பொதுமக்களின்...

வடக்கு முதலமைச்சர் :டெலோவிடமும் ஆள் உண்டாம்!

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் தங்களிடம் நல்ல தெரிவு இருப்பதாக ரெலோ அறிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சி மாவைசேனாதிராசா பெயரை முன்மொழிந்துள்ள நிலையில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின்...

கிழக்கு சாணக்கியன்: வடக்கு மாவையாம்?

மாகாணசபை தேர்தல்களை எதிர்வரும் ஜீன் மாதமளவில் நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக பாராளுமன்ற...

தமிழ்த் தேசியப் பேரவையில் ஏன் நாங்கள் பங்கேற்றமாட்டோம்! கஜேந்திரகுமார் விளக்கம்!

தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ள தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

ஒருவாரம் பிற்போடப்பட்டது தமிழ்த் தேசியப் பேரவை உருவாக்கம்!

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கும் முயற்சியானது ஒருவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தமிழ்த் தேசியப் பரப்பில்...