Oktober 25, 2024

தாயகச்செய்திகள்

விக்கினேஸ்வரனும் ஆதரவளித்தார்!

பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான  C.V.விக்னேஸ்வரன்...

ஆவா அருணுக்கு வெள்ளையடிக்க மலரவன்!

  ஒரு புறம் யாழ்ப்பாணத்தில் நடுவீதியில் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை மிரட்டலை ஆவா குழு அருண் சித்தார்த் விடுத்துள்ள நிலையில் அவனுக்கு வெள்ளை அடிக்க வந்துள்ளார்...

யாழ் மாநகரசபையைக் கலைக்க மகிந்த சதி! மணி குற்றச்சாட்டு!!

பல இலட்சம் ரூபா செலவு செய்து ராஜபக்ச தரப்பின் பின்னணியில் யாழ். மாநகர சபையை கலைப்பதற்கு சதி நடப்பதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்...

நாயாற்றில் மூவர் உயிர் தப்பினர்! ஒருவர் பலி!

முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ( 07)காலை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.நால்வர் குளித்துக்கொண்டு இருந்த நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும்...

விக்கியின் கட்சியை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணைக்குழு

சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியை கட்சியாகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுள்ளது என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அரசியலுக்கு...

உதயமானது இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி?

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான...

யாழில் 7வது நாளாகத் தொடரும் போராட்டம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி நல்லூரில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7வது நாளாகத் தொடர்கின்றது.இன்றைய போராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின்...

மண் அகழ்வு! மூவர் கைது! வாகனங்களும் பறிப்பு!

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த...

கொடிகாமம் தொடர்ந்தும் முடக்கத்தில்!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு...

நானே நானே அனைத்தும் நானே :டக்ளஸ்

  அண்மையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களின் பணிகளை அநுராதபுரம் அலுவலகத்திற்கு பாரப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீ்ர்மானத்தினை நானே தடுத்து நிறுத்தியிருந்தேன். ஆனால், குறித்த...

டக்ளஸே வேண்டும்:சுமா,கஜேந்திரன்கள் அழைப்பாம்?

யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும்...

கிளிநொச்சி:தாய்,தந்தை மீது கொலை குற்றச்சாட்டு!

  கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகள் சகிதம் தற்nகொலை செய்ய முயன்ற தாயார் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தாயார் ஒருவர் மூன்று பிள்ளைகளுடன்;...

மன்னாரில்மீண்டும் ஆமி தலையிடி!

மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருங்கிணைப்புக் குழுக்...

4வது நாளாகத் தொடரும் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று...

யாழில் தினவெடுக்கும் மருத்துவர்கள்?

வறுமை,தொழில் இன்;மையென தமிழ் தாய்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டிருக்க மறுபுறம் தேசம்; அதிர்ந்து கொண்டிருக்க அதே தமிழ் மக்களை வைத்து வயிறு பிழைக்கும் மருத்துவர்கள் சிலர் சிங்கள...

தொடர்கின்றது இரணைதீவு மக்களின் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதென்ற விடயத்தில் இலங்கை அரசு தொடர்ந்தும் விடாப்பிடியாக உள்ளது. இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் முதல் இரணைமாதா...

மாணவர் ஒன்றியம் முன்வந்து ஆதரவு!

கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் நல்லூரில் ஸ்ரீலங்கா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என கோரிக்கை விடுத்து முன்னெடுக்கப்பட்டு வந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு...

முன்னணி தலைவர்களது ஆர்ப்பாட்டம் யாழில்!

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கெதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இன்று யாழில் ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். யாழ்.மாவட்ட...

தற்கொலை தேசமாகிறது தமிழர் தாயகம்!

கிளிநொச்சி  வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த...

பொத்துவிலில் தடை!

பொத்துவிலில் நடக்கவிருந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போரட்டத்திற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பங்குபற்றியவர்களுக்கு எதிராக தடையாணை வழங்கப்பட்டதுடன் திருக்கோவில் பொலிசாரால் சட்டத்திற்குப்புறம்பாக தடுத்துவைக்கப்பட்டும் உள்ளனர்.

மட்டக்களப்பிலும் தொடங்கியது உண்ணாநிலை போராட்டம்!

  இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில்...

கோத்தா கனவு பலிக்கிறது:இரணைதீவில் எதிர்ப்பு!

இலங்கை அரசு எதிர்பார்த்தது போன்று கொரோனாவால் உயிரிழந்தோரது சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை...