Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

வடக்கு:நாளை முடிவாம்?

இலங்கை முழுவதும் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை...

சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்

தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் 14.05.2021 அன்று ஆரம்பிக்கும் மனிதநேய ஈருருளிப் பயணமானது 18.05.2021 அன்று பேர்ண் பாராளுமன்ற முன்றலைச் சென்றடையும்.இவ் மனிதநேயப் பயணத்தில் கலந்து கொண்டு சிங்களப்...

பங்காளி சண்டை:50கோடியாம்?

  தனக்கு உள்ளதாக கூறப்படும் நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட கப்பிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500...

90:விடாது துரத்தும் ஊழ்வினைப்பயன்?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதர்களில் ஒருவரான ரியாஜ் பதியூதீன் ஆகிய இருவரையும் 90 நாள்கள் தடுப்புக்காவலில்...

செல்வாவே ஈழ கனவை விதைத்தவர்!

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் நேற்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை...

உருவாவது சீனஈழம்: சரவணபவன்!

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின்...

ரூபனிற்கு யாழில் அஞ்சலி!

ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில் இடம்பெற்றது....

நாலாங்கட்ட ஈழப்போரின் பெரும் துயரத்தை தூக்கிச் சுமந்தசம்பூர் பெருநிலப்பரப்பின் நீங்காத வலிமிகு நாள். 25.04.2021

சம்பூர் பெயருக்கேற்ப சம்பூரணமாய் செழித்திருந்த பெருநிலப்பரப்பு. ஏன் பெருநிலப்பரப்பு என இதைகூறுவது எனின் அறுபதிற்கும் மேற்பட்டகுளங்களையும், அதன் முன்றலில் வயல்களும், குள மேற்பரப்பில்காடுகளுமாக அமைந்த இயற்கை அரணோடு...

இலங்கை:வேலையும் பகுதி பகுதியாக

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (26) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்...

நினைவேந்தப்பட்டது தந்தை செல்வாவின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிறுவனர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு நினைவு நாள் நினைவேந்தப்பட்டது.யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...

அரச மற்றும் தனியார் விழாக்களை நிறுத்த முடிவு!

  இலங்கையில் அடுத்த இரு வாரங்களுக்கு அனைத்து அரச மற்றும் தனியார் விழாக்களையும் நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது: இன்று (25. 04. 2021) முதல், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில்,...

கரவெட்டியிலும் தமிழை காணோம்?

தனியார் லீசிங் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் தமிழ் மொழியினை காணவில்லையென தேடிவருகின்றனர். அவ்வாறு தமிழ் மொழியை காணாமைக்கு கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தனது...

வட்டுவாகலில் குண்டுவெடிப்பு:ஒருவர் பலி!

முல்லைதீவு வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட புற்றொன்றை வெட்டிய போது அங்கிருந்த வெடிபொருள் வெடித்ததாக...

90 நாட்கள் தடுப்புக்காவலில்!!

நேற்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த...

கதிரைகள் மாற காரணம் கூறுகின்றனர்:சிவி!

பொதுச் சேவைக்குள் அரசியலானது புக இடமளித்த காலம் தொடக்கம் பதவியில் உள்ளோரின் பழிவாங்கல் குணம் பற்றியும் தம்மவர் நலம் பேணும் தன்மை பற்றியும் எதிர்த்தரப்பார் கூறுவதும் அதன்பின்...

ஏன் தூபி வெள்ளையடிப்பு?

யாழ்.பல்கலையில் மீளக்கட்டியெழுப்பப்பட்ட நினைவுதூபி பற்றிய சர்ச்சைகள் மத்தியில் எவ்வாறு வெள்யைடித்து தூபி அமைக்கப்படுகின்றதென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் வலை பதிஞர் ஒருவர்.ஏன் புதிய தூபியென விளக்கியுள்ளார். ஓர் இனத்தை அடிமாடாகக்...

வீட்டு வளவுக்குள் நுழைந்த சிறுத்தையால் பரபரப்பு!

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை வன ஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களால் சிறுத்தை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது.குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. கரைச்சி பிரதேச...

கோவில்களிற்கு வந்தது கட்டுப்பாடு!

  இலங்கை அரசு புதிய கொரோனா அலை தொடர்பில் ஆலயங்களிற்கும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவருகின்றது. இதன் பிரகாரம் சமய வழிபாட்டு இடங்களுக்கான மாற்றப்பட்ட கொவிட் 19  வழிகாட்டல்கள்...

ரிசாட் பதியுதீனும் அவரது சகோதரரும் கைது!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகிய இருவரும் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்ப்பட்டுள்ளனர்.ரிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன்...

ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் வீடுகள் நள்ளிரவு சுற்றிவளைப்பு – அதிகாலை இருவரும் கைது

 84 Views அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்....

முள்ளிவாய்க்காலில் கடற்றொழில் வளாகம்?

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் கற்கைநெறிகளைக் கொண்ட வளாகம்  ஒன்றை முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பிரதேசத்தில் அமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றது. இனஅழிப்பு யுத்தத்தின் எச்சமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள...