Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

யாரை விடுவிக்கிறார்கள்:நாய்பிடி நாடாளுமன்றில்!

தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுவிக்கவுள்ளதாக கோத்தபாய அறிவித்துள்ள நிலையில் தமிழ் தரப்புக்களது நாய்பிடி சண்டைகள் ஆரம்பமாகியுள்ளன. குரைக்காமல் இரு இரு என சுரேன்ராகவனை பார்த்து எம்.ஏ.சுமந்திரன்...

சட்டமூலங்கள் எல்லாமே பெரும்பான்மை இன மக்களது நலன்களுக்கு மட்டுமானதா?

  இந்த அரசு மேற்கொள்கின்ற அனைத்து விதமான செயற்பாடுகளும் இறுதியிலே தமிழ் மக்களுடைய நில உரிமையைப் பறித்தெடுப்பதாகத்தான் இருக்கின்றதே தவிர தமிழ் மக்களுடைய நில உரிமையை உறுதிப்படுத்துவதாக இல்லை...

தமிழகத்தில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற இலங்கையர்!

இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை தமிழகத்தின் காந்திமா நகரில் திங்கள்கிழமை இரவு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரை கைதுசெய்ய...

கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரச காடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்நத 8 பேர் பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். நாட்டில்...

அரசியலாகிய தடுப்பூசி? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

இலங்கைத்தீவில் மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். ஆனால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு...

அடங்காவிட்டால் தொழிலில் ஈடுபட முடியாது?

மீனவ சங்கங்களின் சட்டவரையறையை அனுசரித்து செயற்படாத தொழிலாளர்கள் அனைவரும் உறுப்பரிமையிலிருந்து நீக்கப்படுவர். அவர்களது தொழில் நடவடிக்கைகள் அனைத்தம் சட்டவிரோதமானவையாக வரையறைசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும்...

அம்பாறையில் வயல்வெளியில் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் இருந்து நேற்று (21) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதுசடலம் நிந்தவூர் பிரதேச சபை கட்டிடத்திற்கு...

வியாழேந்திரன் வீட்டுக்கு முன் கொலை!! பார்வையிட்ட நீதிபதி!!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கி சூடு இடம்பெற்ற சூழலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வானினால் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00...

பேஸ்புக்கிற்கு உள்ளே:பிள்ளையான் வெளியே?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான், பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு​ சொத்துக்கள் இருக்கின்றன. அரசாங்கத்துக்கு ஆதரவானவர், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கின்றார். ஆனால், பேஸ்புக்கில்...

வியாழேந்திரனுக்கு எதிராகப் போராட்டம்! உருவப் படமும் எரிப்பு!

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக நேற்றிரவு (21) பொதுமக்கள்  எதிர்ப்பு நடவடிக்கையொன்றை  மேற்கொண்டனர்.இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள...

மீண்டும் இனஅழிப்பு: சிவி குற்றசாட்டு!

கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம்  வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம்பெற்றுள்ளதாகவும் இதனை திருத்துவதற்கு...

மீனை விற்க மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தடை!

நாம் கடற்றொழில் ஊடாக பிடிக்கும் கடலுணவுகளை இதுவரை காலமும் சுயமாக விற்பனை செய்து வந்தோம். தற்சமயம் கடற்றொழில் அமைச்சரின் தலையீடுகள் காரணமாக எம்மால் சுயமாக விற்பனை செய்ய...

வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் பொதுமகன் சுட்டுப் படுகொலை!

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் தமிழ் பொதுமகன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னாலேயே துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளது. இன்று மாலை...

மரணத்தில் சந்தேகம்!! விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த 4 ஆம் திகதி புதைகப்பட்ட விதுஷனின் சடலம் இன்று (21.06.2021) பகல் சுமார்...

மணல் டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர்...

வீடுகளில் கொள்ளையடிக்கும் திருடன் அகப்பட்டான்! பொருட்களும் மீட்பு!!

யாழ்ப்பாணம் இளவாலையில் மூன்று வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உட்பட்ட கொள்ளையிடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

தளர்வு:மதுபான நிலையங்கள் முன்னால் தள்ளுமுள்ளு!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை  இன்று காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளநிலையில் மதுபானச்சாலைகள் நிரம்பிவழிகின்றன. வடகிழக்கில்; அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்பனை செய்யும்...

இந்திய டெல்ரா:யாழில் பயம் வேண்டாம்!

யாழ்.கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்தில் வட இந்தியர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்...

யாழில் சாவற்கட்டு முடக்கம்!

  நாளை முதல் முடக்கத்தை விலக்குவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் சாவற்கட்டு  கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளைய தினம் குறைந்தபட்ச ஊழியர்களுடன்...

4 திருடர்கள் மக்களால் மடக்கிப் பிடித்த மக்கள்!!

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியில், நீண்ட நாள்களாக, வீடுகளுக்குள் புகுந்து, நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்களைத் திருடிவந்த கொள்ளையர்கள் நால்வர், நேற்று  (19), கிராம...

குடும்பத் தகராறு 6 மாதக் குழந்தையும் வெட்டிப்படுகொலை!!

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.சீனக்குடா...

தன்னிச்சையாக வடமாகாணசபை அதிகாரிகள்?

யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான அதி தீவிர சிகிச்சை பிரிவினை ஆரம்பிப்பதற்கு வடமாகாண பிரதம செயலாளர் முட்டுக்கட்டையாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை பிரிவு மருத்துவர்கள்...