Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடு- அழியும் விவசாயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் உமையாள்புரம் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக உமையாள்புரம் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்....

முள்ளிவாய்க்கால் சுடரேற்றியவர்களிற்கு பிணையில்லை!

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள்...

துமிந்தவை விடுவிக்கலாம் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது!

ஜனநாயகத்தை பின்பற்றும் ஒரு நாடு  துமிந்த சில்வாவை விட்டது ஜனநாயக  விரோத செயல், இந்த நாட்டின் அதி உச்ச நீதிமன்றில்  07 நீதியரசர்கள் முன்லையில் கொலை செய்தார் என்பதை...

தமிழர்களை சிறையிலடைக்கும் அரசு, சீனர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது!

  தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசு, மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சுகபோகமாக வேலை செய்ய அனுமதித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்...

சர்வதேசமே குற்றவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்!! வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.06.2021) காலை 10.00 மணிக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இவ்...

அரியாலை கடலட்டை பண்ணைக்கு ஆனோல்ட் உதவி!

நல்லாட்சி காலமான 2016 இல் தொடங்கிய அரியாலை கிழக்கு கடலட்டை பண்ணைக்கு எம்.ஏ.சுமந்திரனின் வலதுகையும் யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் மின் உபகரணங்களை விநியோகித்தமை தெரியவந்துள்ளது....

மோடியும் ஏ.ஆர்.ரகுமானும் யாழ்ப்பாணம் வருவார்களாம்?

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு...

யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது – மகேசன்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

சீனா என்றால் பம்மும் டக்ளஸ் இந்தியாவென்றால் பாய்கிறார்!

இந்தியாவுக்கு எதிராக அறிக்கைகளை விடும் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சீனாவின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சின்...

அம்பலமானது டக்ளஸின் தம்பி தயானந்தா கம்பனி

  தனது தம்பி தயானந்தா பேரில் வடக்கில் கடலை வளைத்துப்போடும் டக்ளஸின் கைகங்கரியம் அம்பலமாகிவருகின்றது. ஏற்கனவே தீவக மீனவர்களை மிரட்டி தீவக கடலில் பல கடலட்டை பண்ணைகளை...

270 கிலோ மீன்!! அம்பாறையில் பிடிபட்டது.

அம்பாறை சாய்ந்தமருது முகத்துவாரத்து கடற்கரையில் மார் 270 கிலோ எடையுள்ள கொப்பூர் மீன் ஒன்று மீனவரின் வலையில் பிடிபட்டுள்ளது.இதுகுறித்து தெரியவருகையில்:- இன்று (29.06.2021) எச் எம் மர்சூக்...

வடக்கில் சீனரை தேடும் டக்ளஸ் மற்றும் சுமா!

வடக்கில் சீனர்களை தேடி ஒருபுறம் டக்ளஸ் அலைய மறுபுறம் சுமந்திரன் துண்டைகாணோம் துணியை காணோமென தப்பித்த சுவாரஸ்யம் நடந்தேறியுள்ளது. யாழில் சீன பிரஜை வீதி புனரமைப்பு பணியில்...

வெளியானது சுமந்திரனிடமிருந்த படம்!

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி புனரமைப்பு பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பான  புகைப்படம் ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

பெற்றோல் பஞ்சம்:சைக்களிற்கு தாவினார் மாவை!

கொழும்புக்கு ஈடாக உள்ளுரிலும் அரசியல் கோமாளித்தனங்களை அரங்கேற்றுவதில் தமிழரசுக்கட்சிக்கு நிகர் அந்த கட்சியே. எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்தும் மக்களுக்கு அதிகரிக்கப்படும்  கடன் சுமையை நீக்கக் கோரியும்...

யாழில் வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை.?

பருத்தித்துறை – மருதங்கேணி வீதி அமைக்கும் பணியில் சீன பிரஜை ஒருவர் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக புகைப்படம்...

பூநகரி:பண்ணைக்கு கள்ள உறுதியாம்?

பூநகரி கௌதாரி முனையில் சட்டவிரோதமாக செயற்பட்டுவரும் சீன பின்னணி கடலட்டை வளர்ப்பு பண்ணையை பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. பூநகரி கௌதாரிமுனையில்  கடலட்டைப் பண்ணை வைத்து நடாத்தும்...

“சிலோன் டீ”மட்டும் தெரிகிறதா?

ஒருநாளைக்கு ஆயிரம் என முப்பது நாளைக்கு முப்பதாயிரம் ரூபா சம்பளத்தை தோட்ட தொழிலாளர் பெறுகிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா, ஜனாதிபதி அவர்களே! தனது உரையில், “சிலோன் டீ”...

கணவனுடன் கோவிலுக்குச் சென்ற மனைவியும் வழியில் மரணம்!!

யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த மனைவி  , மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய...

குப்பை கொட்டுமிடத்திலும் சிங்களத்திற்கு முன்னுரிமை!

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் அதிலும் வடமராட்சியில் குப்பை கொட்டுமிடத்திற்கு பெயரிடுவதில் சிங்களத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. வுடகிழக்கு தமிழர் தாயத்தில் தமிழ் மொழிக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டுமென்ற போதிலும்...

போட்டோவா முண்டியடித்த சுமா சேர்!

  சுத்தமான நகரமொன்று - சூழல் நட்புறவான நாடொன்று" எனும் கொள்கைத்திட்டத்தின்கீழ், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் வகையில் முள்ளி, கரவெட்டியில் நிர்மாணிக்கப்பட்ட பொறிமுறைச் சேதனபசளை...

பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார அமைச்சர் பதவி விலகினார்

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்றவற்றுக்கு தடை...

தொழிலில் தோழர் மும்முரம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை...